நானும் ஓரு முஸ்லிம் தான். விதி என்பது உள்ளது . மனிதன் பிறப்பு, வாழ்வு, இறப்பு அதில் உள்ளது. ஆனால் நம் படைப்பு சிறந்த படைப்பு நம் சுய விருப்பத்துடன் வாழலாம். ஆனால் நம் விருப்பத்தை அவன் முன்பே அறிவான் . உன்னுடைய வாழ்க்கையில் உன் சுய விருப்பத்துடன் இஷ்டம் போல நீ வாழ்வாய். அதனால் நீ நன்மை செய்வதும், நீ தீமை செய்வதும் உன் சுய விருப்பத்துடன் தான். உன் மனதில் நினைப்பதை அவன் நன்கு அறிவன் அதனால் தீமை நடப்பது அவன் விருப்பம் போல் நடக்கிறது என்று அவன் மீது குறை சொல்ல வேண்டாம். அவன் குறைகள் இல்லாதவன். இன்னும் நிங்கள் அல்லாஹ வை பற்றி நன்கு அறிய வில்லை.