@@AbdulMalik-io8ie seri nee free quran thare adhe madhri nanga free Bhagavad Gita, Shivapuranam, Vishnupuranam, Garuda puranam la thandha neenge vangipingla ille vangi tha padipingla sollu
மனசால சொல்றன் நிச்சயமாக சத்யா bro நீண்ட ஆயுளோடு எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்லா இருக்கனும் லீ பாயை விட சத்யாவை எனக்கு ரொம்ப புடிக்கும்🎉🎉🎉🎉❤❤❤ இலங்கையில் இருந்து முஜீப்
தமிழ்நாட்டுல மாமே மச்சான் சித்தப்பா பெரியப்பா அண்ணே தம்பி ண்டு இருக்கற நம்மள பிரிக்க சிதைக்க எந்த கெட்ட சக்தியும் நம்மள எதூவூம் செய்யமுடியாது. சகோதரத்துவம் சமத்துவம் நிறைந்த பூமி எங்கள் தமிழ்நாடு❤
மக்கள் எல்லாரும் {☪️🫂🕉️🫂✝️}ஒற்றுமை இந்தியாவாகவே வாழ்கின்றார்கள். அதில், ஜாதிமத அரசியல் ஆதாயத்திற்கான கலப்படம் செய்தவர்களால் தான் இவ்வளவு கொடூர அக்கிரமங்கள். இது போன்ற ஆரோக்கியமான விழிப்புணர்வுத் தகவல்கள் கொடுக்கும் "LEE TV Network" குழுவினர்கள் அனைவரும், நன்றி🙂🙎🏽♂️
வழி படும் முறைதான் வேறு.. இறைவன் ஒருவனே.. அல்லாஹ்உம். சிவமும் இயேசுவும்..ஒன்றே.. இதை உணர்ந்து... நம் சகோதரர்களிடம் அன்பு கலந்த நட்புடனும்..பழக வேண்டும்... 🙏🙏🙏
daily tamilnadu fulla irukkura mosqueslla prayer song mic la paaduraanga 5 times in arabic - adhoooda tamil meaning sollunga bro - ara verkaadu maari pesadheenga @@user-ks4rj2bt4y
இந்திய தேசிய மக்கள் ஒற்றுமைக்கு தேவையான ஒரு காணொளி திருச்சி சமயபுரம் பழனி போன்ற கோவில்களுக்கு லட்சோப லட்சம் மக்கள் நடைபாதையாக செல்கிறார்கள் வழிநெடுங்கிலும் சர்ச்சுகளும் கோயில்களும் பள்ளிவாசல்களும் உள்ளது எந்தவித சின்ன சலசலப்பு இல்லை சொல்லப்போனால் சில இடங்களில் அங்கே படுத்து தூங்குகிற சம்பவங்களும் நிகழ்ந்தது உண்டு விநாயகர் சதுர்த்தி என்கின்ற பெயரில் ஆர் எஸ் எஸ் சங் பரிவாரக் கும்பல் மக்களை பிளவுபடுத்துவதில் இருந்து நாம் பாதுகாப்போம் இந்த ஜனநாயகத்தையும் சமூக நீதியையும் மக்களையும் பாதுகாப்போம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்
நல்லதொரு சரியான, சிறந்த விழிப்புணர்வு காணொளி இத்துடன் கொரோனா காலத்திலும்,நிலநடுக்கம், வெள்ள பெருக்கு, புயல் காற்றின் போது ஏற்ப்பட்ட *பேரிடரில்* இஸ்லாமிய சகோதரர்கள் எப்படி தொண்டு புரிந்தார்கள் என்பதையும் நினைவூட்டியிருந்தால்! இன்னும் இந்த காணொளி சிறப்பை பெற்று தரும்.
கண் தானம் செய்வோம் மரம் 🌲🌲 வளர்ப்போம் அருமையான காலத்திற்கு ஏற்ற பதிவு. இதுபோன்ற செய்திகளை பதிவிட வேண்டுகிறேன். மதம் இனம் மொழி சாதி வேறுபாடின்றி அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்வோம். வாழ்க இந்தியா.
சரியான சிந்தனை இதே கேள்வியை எனக்கு இருந்தது காலம் காலமாக பல ஊர்வலங்கள் நடக்கின்றன எங்கள் தெருவில் இரண்டு பிள்ளையார் கோவில்கள் உள்ளன அங்கு பிள்ளையார் சுழி அன்று பூஜை நடக்கும் எந்த பிரச்சினையும் இன்றி அனைவரும் கலந்து கொண்டனர் இன்றும் தொடர்ந்து நடக்கிறது ஆனால் அரசியல் காரணங்களுக்காக கலவரங்கள் தூண்டப்படுகிறது இதனால் எந்த பலனும் இல்லை நாம். ஒன்று படுவோம் கூடி வாழ்வோம் கோடி நன்மை பெறுவோம்.
மக்கள் ஒற்றுமையே இந்திய மக்க்களின் மகிழ்ச்சி மக்களின் மகிழ்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி அதற்காக போராடும் சகோதரர்கள் அணஐவரஉக்கஉம் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
Excellent education for good humanity behavior.... My humble salute to brother Sathiya Prabhu for his kindness role on this matter of education... 🙏🙏🙏👌👍
I'm a Muslim Brother ❤❤❤ But, I Love And I give respect for All the Religions 😍☪️🕉️✝️🥰 Heart touching Video My Dear Brother.😢❤😢❤ I'm also celebrate Vinayagar chaturthi with my Hindu Friend ❤❤❤ Keep this Friendship Life long My Dear Tamil Blood Relations ❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க தமிழ் வளர்க தமிழகம் 💕💕💕☪️🕉️✝️💕💕💕 And I'm Proud to Be a ❤ Islamiya Thamizhan ❤
Selvakumar sanki dai dhirudhda, nampa oor la anaika yadhum oora yavarum kelir sonanga, Innaiku sanki vandhu nampa oora renda akuran ne dhunai pokadha mrs.selvakumar
சூப்பர் கான்ஸ்ஸப்ட் . மனம் நிறைவாக சொல்றேன் நன்றி அண்ணங்களா.... தவறாக எண்ண வேண்டாம். எனக்கு பிடிக்காத பண்டிகை என்றால் அது விநாயகர் சதுர்த்தி தான். ஏன் என்றால் உண்மையாய் சொல்கிறேன் பயம். ஏதாவது கலவரம் நடந்துவிடுமா என்று... தயவு செய்து கேட்டு கொள்கிறேன் மதத்தின் பெயரால் அரசியல் செய்ய வேண்டாம் pls.... நாங்கள் அனைவரும் ஒற்றுமையை வாழ்கிறோம்.... இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்... நன்றி நண்பர்களே ❤❤❤❤❤❤❤❤❤❤❤
சொல்லவந்த கருத்துக்களை மற்றவர்கள் மனம் புண்படாமல் கூறிய சகோதரர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். சங்கிகள் கண்ணில் படும்வரை பகிரவும். இந்துக்களும் முகமதியர்களும் மற்றும் எல்லா சகோதர சகோதரிகளும் ஒற்றுமையாய் இருக்க இறைவனை வணங்குவோம்.
நண்பர் சத்தியாவை நினைத்தால் எனக்கு வியப்பாக உள்ளது.ஏன் என்றால்.மூன்று வருடங்களுக்கு முன்னர் இவர் முழு இந்துவா கொள்கையில் அவ்வளவு ஈடுபாட்டோடு இருந்தார்.இவருடைய பேச்சே கலவரத்தை தூண்டும் விதமாக இருக்கும்.இப்போது இவருடைய மாற்றம் அருமை நண்பர் சத்தியாவிற்க்கு வாழ்த்துக்கள் ❤...
இதே சத்யாவ பச்ச பச்சயா காரி துப்புன முஸ்லீம்ஸ் இப்போ அவரு நீண்ட காலம் வாழ வாழ்த்துறாங்க..ரொம்ப சந்தோசமா இருக்கு.....சத்யா எது எப்படியோ உங்க வயிற்று பிழைப்பு நல்லா இருந்தா சந்தோசம் தான்👍👍👍👍👍