I am afraid that the proper comparison with the Iliad is the Ramayana. They are both about 'authority.' The proper comparison with the Mahabharatam is the Odyssey. They are both about 'expediency.'
மிக கடுமையான முயற்சி எடுத்து மகாபாரதம் ஆய்வு செய்து எழுதியுள்ளீர்கள்.நடைமுறை உண்மை உங்களால் கொணரப்பட்டுள்ளது.எந்தநாடும் மதங்கள் ஆன்மிகம் எந்த மதமானாலும் மிகச்சிறிய மரியாதை கொடுக்கும் நாடு முன்னேறும்.புராணங்கள் வேறு வரலாறு வேறு.வரலாற்றை மதிக்கும் மக்கள் அறிவுடையவர்கள்.எந்தநாடு உழைப்பு வேளாண்மை கால்நடைவளர்ப்பு நேர்மை ஒழுக்கம் பிறர் பொருள் கவராமை கைத்தொழில் தொழில்துறை அதற்கான கல்வி அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் மீன்பிடித்தல் ஏற்றுமதி படைபலம் பெருக்கிவைத்தல் நாட்டை காக்கும் முன்னேற்றும் . புராணங்களை புறந்தள்ளி தாய்மொழிப்பற்று தாய்மொழி கல்வி வளரவேண்டும் . ஆன்மிகம் கடைசி இடத்தில் வைக்கவேண்டும்.இவை அப்படியே சீனா பின்பற்றுவதால் சீனா உலகை ஆளும்.
மனம்சார்ந்த ஆன்மிகம் கலைகள் இலக்கியம் விளையாட்டு இசை பொழுதுபோக்கு சினிமா கேளிக்கைதளங்கள் மக்களை அதிகமாக ஈர்க்கும் .அறிவும் கல்வியும் ஒழுக்கம் அறம் மக்களை ஈர்க்காது.அதனால் நாடு மேம்பாடு அடைய வழி இல்லை.
@@kvsabirami7931 நீங்கள் ஒருவரின் கருத்துகளை மறுக்கும்போது, அந்த விடயங்களில்அவரை விட அதிகமாகவோ அல்லது அவர் அளவுக்கோ நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எனக்கும் இந்து மதம் பற்றிய கேள்விகள் பல உள்ளன, அவருடைய பேச்சின் சில பகுதிகளைப் பற்றி உங்களுக்கு வலுவான எதிர் வாதங்கள் இருந்தால் கேட்க தயாராக இருக்கிறேன். பொத்தாம் பொதுவாக ஒரு மழுப்பலான பதில் தருவது எந்த விதத்தில் நியாமானது?