தமிழரின் இறைத்தொண்டு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் உயர்திரு ஐயா பொன் சுந்தரலிங்கம் அவர்கள் தமிழரின் இறையாண்மையை உலகிற்கு எடுத்துச் சென்ற பெருமை சிவதொண்டு உயர்திரு ஐயாவை சாரும்
பத்தியுடையவர்க்கு இறைவனை எந்தப் பெயரில் நினைத்தாலும் உருக்கம்தரும். ஐயாவின் குரலும் பின்னணி நாதசுர இசையும் வயலின் இசையும் எம்மை உருக்குகின்றன. வாழிய ஐயா.
ஐயா வணக்கம் நீங்கள் இதை பரபார்ப்பீர்கள் என்று நம்புகிறேன் கடந்த பல வருடமாக உங்களுடைய திருப்பாவை பாடலை தேடி வருகிறேன் இணையத்திலும் சரி பல பல அங்காடிகளிலும் சரி துரஅதிஷ்டம் கிடைக்கவே இல்லை தயவு செய்து தாங்கள் திருப்பாவை பாடலை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டு கொள்ளுகிறேன்