பொதுத்தேர்தலுக்காக வட்டிவீதத்தை குறைத்து, அப்புறம் கூட்டுவார்கள்.. பெற்றோல் மற்றும் எரிவாயுக்களின் விலைகளை வைத்துதான் உலகில் அனைத்தினதும் விலைகள் தீர்மானிக்கப்படும்
தண்ணீர் போத்தல் வைக்கவேண்டாம் என்பதுக்கு சரியான காரணம் இதுவல்ல சூரிய ஒளி போத்தலில் பட்டவுடன் ஒளி குவிவடைந்து அது படுமிடத்தில் நெருப்பு உண்டாகும் அதுதான் முக்கியமான காரணம்