Sister you are doing great work..❤ ஆனால் உங்களுடைய தகவல்கள் சில தவறானவை.. உயிரிழந்த பவித்திரன் தான் சாதி மாறி திருமணம் செய்தவர் அவருடைய தம்பி அல்ல அவருடைய தம்பிக்கு சம்பவம் நடக்கும் போது வெறும் 15 வயதுகளே.. வெட்டியவர்களும் உயிரிழந்தவரும் வேறு வேறு சாதியினர் ஆனால் ஒன்றாக திரிந்தவர்கள். கோயிலில் வேறு சமூகத்தினர் சாமி தூக்க முடியாது என்று கூறிய அந்த நபரின் பெயர் ஜனந்தன். அந்த நபரை தாக்க முற்பட்ட போதே அங்கு நின்ற அந்த பிரச்சனையில் சம்பந்தப்படாத ஒருவர் உயிரிழந்த பவித்திரனாலும் அவர் தம்பியினாலும் கொடூரமாக தாக்கப்பட்டார். இதனால் தான் இந்த பகை உருவானது. குறிப்பு: உயிரிழந்த பவித்திரன் என்பவர் வட்டுக்கோட்டை மாவடி பகுதியில் உள்ள ஒரு வயது முதிர்ந்தவரின் வெற்றிலை கடையை எரித்து அவரையும் தாக்கியவர் ஆவார் இது தொடர்பான வழக்கு மல்லாகம் நீதி மண்றத்தில் உள்ளது மேலும் கிளிநொச்சியில் உள்ள பல பாடசாலைகளில் கணனிகள் திருடிய வழக்கும் நீதிமன்றத்தில் இவர் பெயரில் உள்ளது.
உயர் சாதியினர் கோவில் தேரை இழுக்கட்டும் விடுங்கள். கீழ் சாதியினர் யாழ்ப்பாணதின் உயர் கல்லூரியில் அதிபராகவும் ஆசிரியரகவும் மருத்துவராக வும் இருக்கிறார்கள். கீழ் சாதியானர் படித்து மருத்துவராகுங்கள அப்பதான் ஒரு சிலரின் வாயை அடைக்கலாம் 😂😂😂
@@tamilmaran973 முதல்ல வெட்டினது !!! அப்ப அந்த நேரத்தில ??? பேசாமல் உன்னை போல படிப்பறிவில்லாத நாயை வெட்டினால் சரி கத்தி தூக்கின ரவ்டி கத்தியால் தான் முடிவான் !!!! முடிஞ்சிடன் கதையை விடு முடிஞ்சால் 6 மாதத்தில அந்த பொண்ணுக்கு நீ வாழ்கை குடு 🥵🥵🥵🥵😂😂😂😂
அன்பு பாராட்டி சேர்ந்து உறவாடாது... சாதியை பாராட்டும் அனைவருக்கும் கொடிய பாவங்கள் சேரும் வாழும் காலத்திலேயே...!!😡😡😡 சமகாலத்திற்கு தேவையான அருமையான பதிவை தந்த சங்கவிக்கு பாராட்டுகள்....!!💯👍💯 சேவைகள் தொடர வாழ்த்துகள்...!!🙏🙏🙏
சாதி இப்பொழுதும் பார்க்கிறார்கள் சாதியை வைத்து என்ன செய்ய போகிறார்கள் ஒருவர் இறந்தால் நீ வேறு சாதி உனக்கு வேறு இடுகாடு வேறு ஒரு சாதி ஆளுக்கு வேறு இடுகாடு என்று உள்ளதா எல்லோருமே இறந்தபின் ஒரே இடத்திற்குதான் போய் சேர போகிறோம் பின்பு ஏன் இந்த சாதி.. 😢 சாதி பார்க்கிறதால் எவ்வளவோ பிரச்சினை வருகிறது.. இந்த உலகத்தில் ரெண்டு சாதிதான் ஆண்சாதி பெண்சாதி இதை தவிர வேறு எதுவுமில்லை இதை புரிந்து கொள்ளாமல் உயிர்கள்தான் இங்கு இழப்பு.. 😔 உயர் சாதி என்றிவன் மிடுக்குடன் எதிரில் வர, கீழ் சாதி என்றிவன் தலையில் கட்டியிருந்த துண்டினை எடுத்து அக்குளில் சொருகிக் கொள்ள வேண்டும்.... சுட்டெரிக்கும் வெயில் என்றாலும் அவன் முன் செருப்பினை கலட்டி கும்பிட வேண்டும்.. ரத்தம் எல்லாம் சுண்டும் வரை உழைத்து கொட்ட வேண்டும்... உயர் சாதி என்று ஆளுமையுடன் நீ நடக்க கீழ் சாதி என்று அவன் உனக்கு சாமரம் வீச வேண்டும்... எவனோ வீசிச் சென்ற சாதி குப்பையை கையில் ஏந்தி திரியும் கூட்டமே! நீ எந்த சாதியானாலும் உன் பிறப்பின் வழி ஒன்றே ! உயர் சாதியானதால் வாயின் வழி உன் பிறப்போ ? நீயும் நானும் பிறக்கையில் வருவது பச்சை வாசமே , உன் சாதியை வைத்துக்கொண்டு சந்தன வாசமய் மாற்றிக் காட்டு பார்க்கலாம்.... நாடாள நினைப்பவன் கொளுத்தி போடும் தீக்குச்சில் உன் குடிசையும் சேர்ந்தள்ளவா பற்றி எரிகிறது... இயற்கையின் படைப்பில் ஆண் என்றும் பெண் என்றும் இரு பிரிவு மட்டுமே .. சாதி கூண்டில் ஒடுங்கி வாழாமல் காதல் சிறகை விரித்து பறக்க துடிக்கும் இதயங்களை கீறி அவர்களின் ரத்தத்தை குடிக்கும் மிருகமாய் அல்லவா மாறிப்போனாய்..... ஆண் என்றால் உயிரை பறிப்பது பெண் என்றால் கற்பை பறிப்பது என்ற கோட்பாடை வகுத்துவிட்டாய்... ஏட்டில் எழுதி படித்து திருந்தும் விஷயமா இது.... சாதி என்னும் களையை பிரித்து எடு, நட்போடு பழகி கை கோர்த்து நடந்திடு, பெண்மையை போற்றிடு... வளரட்டும் நம் சமூதாயம் சாதி என்னும் சாத்தானின் பிடியில் சிக்காமல்.. 🙏🏻
@@jenistanaijay768 தம்பி க்ரிஷ் இ கேளுங்கோ வழி சொல்லுவார் , தம்பி ஒரு அடிப்பட்டு காரனை கட்டிய பொண்ணுக்கு இனி என்ன செய்றதெண்டு வடிவா தெரியும் 6 மாதத்துக்கு பிறகு பாரு ராஜா 😀😀😀😀
சரியாக சொன்னீர்கள் தங்கச்சி இதைப் பற்றி யாருமே வினாவாமல் விட்டால் அது இல்லாமலே போய் விடும் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படாது இல்லையேல் ஒற்றுமை இல்லாமல் எம் இனம் அழிந்து விடும்
தயவு செய்து எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் ஒரு முறை தான் இவ்வுலகில் வாழப் போகிறோம்.போகும்போது எதையும் கொண்டு போவதில்லை. எனி வருகின்ற இளைய தலை முறைக்கும் சாதிப் பாகுபாட்டை விதைக்காதீர்கள்.❤
சகோதரி ஓரு முக்கிய விடயம் தமிழில் 247 எழுத்துருக்கள் இது தான் தமிழனின் தோல்வியின் காரணம் சுருக்கமாக தமிழில் கதைக்கவும் கட்டுரை வேணாம் சுருங்கச் சொன்னால் தமிழின் சுவை தெரியும் நன்றிகள்
சாதி வேண்டாம், சாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்கள், ஏன் மதம், மதம், மொழி, இனம், மற்றும் தேசம் வேண்டாம், அவையும் ஒழிக்க வேண்டும் என்று மட்டும் கூறுவதில்லை? அனைத்துமே ஒரு வகையான பிரிவினைகள் தான்... சாதி மட்டுமல்ல... சாதி, மதம், மொழி, இனம், மற்றும் தேசம், இந்த 5 பிரிவுமே ஒழிக்க பட வேண்டியவை தான்...
🙏🏾உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள்🙏🏾 அதேவேளை நீங்கள் அடிக்கடி இதில் *கார்*என்று குறிப்பிட்டதை தவிர்த்து அழகிய தமிழில் *மகிழ் ஊர்தி* என்றோ இல்லையேல் பொதுவாக வாகனம் என்று குறிப்பிட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிக் கருத்து.
சகோதரி எல்லோருடைய இரத்தமும் சிவப்புதானே.என்ன வேற்றுமை ? இருக்கின்ற காலம் மட்டும் சந்தோஷமாக ஒற்றுமையாக வாழ்வோமாக. இனிமேலாவது இப்படியான கொடூரங்கள் இடம்பெறாமல் இருக்க வேண்டுமென மன்றாடி ஜெபிப்போமாக. ஆமேன்.😭🙏
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் எவன் அவன் பெரிய சாதி முதலில் சாதி என்ற சொல்லே தமிழ் சொல் இல்லை குடி குலம் தான் இருக்கு இதில் குலம் என்பது தொழில் குலங்கள் தான் ஒரு பொருளை ஒருவர் உருவாக்காவிட்டால் மற்றவர் வாழ முடியாது பானை செய்யாவிட்டால் சமையல் ? மீன் பிடிக்காவிட்டஈல் கறி? நகை செய்யாவிட்டால் தாலி? கதிரை கட்டில் செய்யாவிட்டால் படுக்கை? மேசன் இல்லாவிட்டால் வீடு?இப்படி எல்லாமே தொடர்பு தான் தமிழ் சனம் சிங்களவனுக்கு அடிமைகளாக இருக்கு சிறைகளில் சிங்களராணுவம் மலசலகூடம் அ வரை கழுவ வைக்கிறான் சிங்களவனுக்கு கால் கழுவி பிளைக்குதுகள் பலர் தனது இனத்தை மதிக்கத் தெரியாதா? ஆலயம் பெரிய சாதிப்பணத்தில் மட்டும் கட்டவில்லை இயங்கவும் இல்லை எல்லோர் பணத்திலுமே கட்டப்படுகிறது அத்துடன் சிவனை வணங்கவே சிங்களவன் சிறையில் அடைக்கிறான் எவன் அவன் பெரிய சாதி போய் சிங்களவனுடன் சண்டைபோட்டு வெடுக்நாரி சிவனை வாங்கித் தரவும் சாதி இந்தியாவை ஆளும் யூத பிராமணர்கள் பறையர்களின் பண்டாரங்களின் பள்ளர்களின் கோயில்களை சூழ்ச்சியால் சூறையாடி தனதாக்கி ஆட்சி அதிகாரங்களை இன்றுவரை கையில் வைத்திருக்கவே உருவாக்கிய சாதி என்ற சொல் அறிவார்ந்த தமிழ் சமுகம் புரிந்துகொள்ள வேண்டிம் போராட்டம் நடந்ததால் தான் தமிழரையே உலகு அறியும் வெளிநாடுகளில் துப்பரவுத் தொழில் எச்சில் கோப்பை கழுவும் தொழில்வரை தமிழர்கள் செய்கின்றனர் அந்தக்காசு அதன் இப்ப கோயில்களில் கல்லாக சிலையாக உபகரணங்களாக பாவித்து திருவிழாக்களும் விமர்சையாக கொண்டாடப் படுகிறது சண்டை போட்ட பெரிய சாதிக் குடும்பம் பெரியவர் சிங்களவர்களை எதிர்த்து இப்ப சிவனுக்காகவும் அதி ஆலயம் வெடுக்குநாரி மலைக்காகவும் 8 பேர் சிறையிருக்கினம் உண்ணாவிரதமும் இருக்கினம் ஒரு தரம் போய் சிங்களவரை வெட்டிப் போட்டுவரச் சொல்லவும் 30 வருடப் போராட்ம் பல உயர் இனத்திக்காக போனது எந்த பெரியவரும் சிங்களவரின் அடிமையே உலகின் அடிமையே இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
கீழ் சாதி என்றால் என்ன மேல் சாதி என்றால் சாதி என்று இல்லவே இல்லை ,இரண்டு சாதியை மட்டுமே கடவுள் படைத்துள்ளார். ஆண் பெண் இதை விட வேறு சாதி இல்லை இது போல வரணி என்னும் இடத்திலும் சாதி கொடுமைகள் இருக்கின்றன சாமி தூக்கக்கூடாது நீ தாழ்ந்தவன் நான் உயர்ந்தவன் என்று சொல்வார்கள் இப்படி சொன்னால் இளம் சமுதாயம் அதை கேட்பார்களா நிச்சயம் தட்டிக்கேட்பார்கள் தட்டிக்கேட்டதனால் ஒரு கோயில் பூசை எதுவும் இல்லாமல் முடப்பட்டுள்ளது இன்னும் ஒரு கோவில் வெகு விரைவில் முடப்படும் .
Youth have not seen their grandparents suffering during war zone need to value every life and not take it for granted should respect other human beings
வணக்கம் சாவன்னா தினா என்பது இதற்காக என்பது மிக பெரிய கொடுமை அழகான 23 வயது இளைஞன் இவரிடம் இரண்டு கண்கள் ஒரு வாய் இரண்டு காசுகள் ஒரு நெற்றி தானே உண்டு இதில் எப்படி சாவன்னா வரும் வர முடியும் ஒன்றும் புரியவில்ல. படிக்காத முட்டாள்கள் என்று விட்டு கோபப்படாமல் வாய் சண்டை பிடித்திருக்கலாம் வாளால் வெட்டப் பொலியிருக்க கூடாது. சாமி தூக்க கூடாது என்று சொன்னவரில் தான் முளு தவறும் உண்டு. அவர் பண்பாடு படிப்பறிவு இல்லாதவராக இருப்பார். அவரின் செயலால் இளம் வாலிபரை நாம் இளந்துள்ளோம் அவரின் அம்மா அப்பாவுக்கு எமது ஆறுதல். பிள்ளையை இழந்து காலம் முழுவதும் துடிக்க போகிறார்கள. | தமிழர்கள் உண்மையில் முட்டாள்கள் தான் போலுள்ளது. ?
Thangachi Naan Germany il valhiren .Ithaippatri kathaithu Orupiraiyosanamum illai.Ellarum pirunhu pirunthu UNDERGROUND SATHI NADAKKUTHU. NAAN ITHU PATRY MIHE KAVALAIYAHE IRUKKIREN.Actually I lived in colombo and I from Jaffna RAZAVIN THOTTAM
யாழ்ப்பாணத்தில் சாதி பார்ப்பது அதிகமாமாக கானப்படுகின்றது இன்றல்ல ஆரம்பந்தொட்டே இருந்து சாதி பார்ப்பது இருக்கின்றது சாதி பார்த்து என்ன செய்ய போகின்றார்கள் சாதி வேறு என்டாழும் இரத்த நிறம் ஒன்று சிவப்புத்தானே சாதி பார்கின்றதனால் தான் யாழ்ப்பாணம் இப்படி இருக்கின்றது தமிழன் என்கின்ற ஒன்றை நினைத்தால் சாதி எனும் பிரச்சினை வராது 😢😢😢😢😢
This problem exists long time. But during tigers time as it was banned no body pay much attention. After Tigers demise this problem started again. It is not good but people are still practicing.
Really out next generation asked what is sathi. I juat tried explain. Immediately they told our blood and their blood are in the same colou😢r RED. How you can brand someone as lower than you. I explained they were branded according to the profession they carried out. Immediately they told what job our people are doing in overseas. With that i stopped the talk This happend about 3 years back after looking at aIndian book under tje caption AANAVA KOLAI.
நாம் யார் என்பதையும் நமது வாழ்வின் நோக்கம் என்ன என்பதையும் நமது படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும். இன மத மொழி நிற நில அரசியல் பேதங்கள் மனிதர்களை தவறான பாதையில் வழி நடத்துவதே இன்றைய வேதனைக்கு காரணம் என்பதையும் மனிதன் அறியும் நாளில் விழிப்புணர்வு மனிதனுக்கு ஏற்படும்!!!!
May His Soul Rest In Peace 🌺🙏🌸.Hope that this news you deliver today (25.06.2024).This type of death in Sri Lanka and India will never go away because srilankan tamils and Indian Tamil are very brilliant people,so I hope that attitude will never change.May God Help All😂😂😂😂😂
இப்போது புலம் பெயர்ந்த பின் உனக்கு வந்த ஞானோதயமோ? நாட்டில இருக்கும்போது யாழ்ப்பாணி, அந்தச் சாதி, இந்தச் சாதி என்று நீ கமெண்ட் பண்ணியது ஒருவரும் மறந்திருக்க மாட்டார்.
சாதி என்பது எல்லா சாதியினரும் பார்ப்பார்கள் 😂😂இதில் வெள்ளாளன் மட்டும் விதிவிலக்கு இல்லை 😂ஏன் என் நண்பரின் மகன் ( koviyar ) ஒரு நளவர் பிள்ளையை காதலித்தார் !!! ஆனால் என் நண்பர் ஒத்து வரவில்லை !!! உடனே பிரித்து 😂தனது சாதி பெண்ணை செய்து வைத்தார் 😝😝😝😝😝 இது சாதி கொலை அல்ல இது பழி வாங்கும் சம்பவம் !! இவர் மீது இருக்கும் வழக்குகள் !! இவரின் நட்சான்றிதழ் 😎😎😎 முதலில் சாதி என்ற கதையை விடுங்கள் உண்மையை எழுதுங்கள் !!!!!! கல்வியறிவு இல்லாத சமூகம் என்றும் முன்னேறாது !!!! ஒரு முறை நானும் எனது மனைவியும் ஆட்டோ வில் வந்தோம் ,ஓட்டுநர் பக்கவாட்டில் நிப்பாடினார் பின்னல் ஒரு மோட்டார் வண்டியில் வந்தவர் காதில் கேக்க முடியாத அளவு துசனத்தோடு பேசினார் பிழை அவரில் பின்னால் வந்தவர் சரியான இடைவெளியில் வரணும் ! இத்தனைக்கும் அவர் மனைவி வேறு பின்னல் இருக்கிறார் நடுவில் குழந்தை ஹெல்மட் வேற இல்லை , அந்த கேவலமான மனிதன் பேசிய தூஷணம் 🥵🥵🥵🥵🥵🥵அதுவும் மனைவி பின்னால் இருக்கிறார் அவரின் தகுதி ஒரு மோட்டார் சைக்கிள் ஒரு handphone 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கல்வியறிவு இல்லை !!! இது தான் யாழின் பிரச்னை கேட்ட்டால் வெளிநாட்டு காசு 😃😃இல்லவே இல்லை ( அது அவர்கள் கஷ்டப்பட்டு இவர்கள் கஷ்டம் பட கூடாது என்று அனுப்புவது ) முதலில் நாம் எப்படி வாழனும் எப்படி மட்டவர்களுடன் பேசணும் என்று தெரியனும் இது சாதி பிரச்னை இல்லை ( சங்கவி தங்கா 🤪🤪🤪🤪நீங்களே உங்களை சாதி குறைஞ்சவங்க என்று சுட்டி காட்டிட தேவை இல்லை பி கு : நானும் ஒரு ஜாதி குறைந்த என்று அவர்கள் நினைக்கும் ஜாதி 😎😎😎😎😎😎😃😃😃😃😃