சிவா அண்ணா இன்று நான் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்,பவானி சாகர் சென்றேன்.உங்கள் தொடரில் நீங்கள் சொன்ன பங்களாபுதூர்,புதுப்பீர் கடவு பெயர்களை பார்த்ததும் உங்கள் ஞாபகம் தான் வந்தது
அண்ணா எனக்கு ஆச்சர்யமான சந்தேகம் ஒன்று உள்ளது இத்தனை கால சம்பவங்களையும் ஒரு சின்ன சின்ன நுணுக்கமான சம்பவங்களையும் அப்படியே கண் முன்னே நடந்துகொண்டு இருப்பதுபோல் அவ்வளவு ஞாபக சக்தியோட தெளிவா சொல்றீங்களே அது தான் எனக்கு வியப்பாக உள்ளது ஏனென்றால் ஒரு வருடத்துக்கு முன் நடந்த எதுவுமே சரியான ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது உண்மையிலே நீங்க சிறப்பு அண்ணா... நன்றி ம,காடுவெட்டி பாலமுருகன் டைலர்....
Mr. Shiva, question answer very interesting . Follow the same style in future also. Regarding legal fight, your long wait will win. Don't worry, vetri namathay.
சிவா அண்ணா நான் சென்ற வாரம் மாதேஸ்வரன் மலை சென்று இருதேன் வீரப்பனார் இன் நினைவும் உங்கள் நினைவும் தான் தோன்றியது ஏன் என்றால் அவர் வாழ்கை யை உங்கள் மூலம் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிய பெற்றது என் இந்தியா நாட்டிருக்கே என்று சொல்லலாம் அவர் வாழ்த்த இயற்கை யானா காடுகள் இன்று பார்க்கும் போது எப்படி இதில் அவர் 36 ஆண்டு காலம் வாழ்த்து இருப்பார் என்று பார்மிப்பாக உள்ளது அண்ணா வின் அடுத்த வீடியோ மட்டுறும் வரலாறு அறிய என்றும் உங்கள் ஆதரவாக காத்துகொண்டு இருக்கிறோம் நன்றி 🙏🙏
வணக்கம் சிவா அண்ணா , வீரப்பனார் இறுதி காலங்களில் கோவையை சேர்ந்த ஒரு பெண்மணியின் உதவியுடன் காவல் துறை அவரை நெருங்கியது என்கிறார்கள், அது குறித்து ஒரு உண்மை பதிவிடும்படி தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நன்றி
சார் உங்களின் பேச்சும்,காட்சிகளும் அறிவுசார்ந்து ஆலோசித்தால்தான் உண்மைநிலை அறியமுடியம்.அதனால் மக்களுக்கு புரிவது கடினம் புரிந்துகொண்டால் இந்த கம்பிகட்டும் ஆட்களை புறம்தள்ளிவிடுவார்கள்.உங்களின் பாதைதான் சரியான பாதை உங்களின் வீரப்பன் உடன் நடந்த சம்பவங்களை சினிமாகாட்சிகளாகவும் அனுமதிபெற்று வெளியிடலாம்.காட்டைப்பற்றிய மிகச்சிறந்த அறிவாற்றல் கொண்ட வீரத்தமிழனை இழந்துவிட்டோம் வரும் இளையதலைமுறையினரும் அறிந்துகொள்ள வேண்டும்.அவருடைய வீரமும்,திறமையும் தமிழ்நாட்டுக்கும் தேவை.
சார்.. எனக்கு இப்போ வரை ஒரேய் ஒரு சந்தேகம்.. என்ன என்றால் ஐயா வீரப்பன் அவர்கள் எப்படி வீழ்த்தப்பட்டார்.. கவசம் போல துணை இருந்த சேத்து குளி கோவிந்தன் அவர்கள் இருக்கயில்.. நம்பிக்கை துரோகம் மூலமாகவா..?? இதில் காவல் துறை எப்படி இதை செயல் படுத்தினார்கள்....
வித்தியாசமான வீயு பாய்ட்டில் அமர்ந்து பதிவிட்டுள்ளிர்கள் Shiva sir. வாசகர்களின் கேள்விக்கு அருமையான விளக்கம் அளித்திர்க ள் இன்னும் உங்களின் உண்மையான பதிவுக்காக காத்திருக்கிரோம் நன்றி சார்...👍👍🙏🙏
My question is veerappan how escape from pollice , next per day how many kms he change place, next snake,etc how he escape specially snake, then how in winter season rainy season he manage
சிறப்பான பதிவு சிவா அண்ணா.. நீங்கள் தும்கள் கட்டுப்பகுதி மற்றும் தங்கான் வீடு மற்றும் வீரப்பனார் இருந்த இடத்தை கூடிய விரைவில் காணொளியாக பதிவிடுவதாக கூறியது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது, சீக்கிரம் வீடியோ பதிவிடுங்கள்.... 🙏
அண்ணா ஒரு சம்பவம் நடந்த விதத்தை அருமையாக விளக்குகிறீர்கள், சற்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் அனிமேஷன் அல்லது கார்டடூன் மாதிரி வெளியிட முயற்ச்சி செய்யவும், அப்படி செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்..
சிவா அண்ணா வணக்கம் மேல்மலையனூர் விழுப்புரம் மாவட்டம் காத்தவராயன் உங்கள் பதிவு எல்லாம் என்னைக் கவர்ந்தது வீரப்பன் வாழ்ந்ததில் விழுந்ததும் புத்தகக் கதையை பகுதிவாரியாக சொல்ல முடியுமா நீங்கள் சொன்னால் அதுவே அற்புதம் அண்ணா நீங்க சொன்னால்தான் அது எல்லோருக்கும் சென்றடையும் நன்றி நன்றி
முகில் ஒரு வீடியோ பதிவில் மான் கறிக்காகதான் கோட்டையூர் மாதையன்,தங்கவேலு இருவரை யும்.வீரப்பன் கொன்றார் .என்று கதை விட்டுள்ளான்.. தங்களின் வீடியோ பதிவை பார்த்த பின்புதான் உண்மை தெரிந்தது...
Hi sir, I appreciate your honest effort to expose about veerappan's true ambition. So if you take interview with retired S I Puttamalla achari. Bcz he has exposed many truth about police department.
@@50dharshan நான் அப்படி கேக்கவில்லை காடுகளில் செருப்பு இல்லாம நடக்கமுடியாது அவர் கடைசிகாலங்களில் செருப்பு எதாச்சும் பிஞ்சு விட்டதா இல்லை பணத்தைப்போன்று செருப்புகளையும் போதைத்து வைப்பார்களா என்று கேக்கிரன்
அண்ணா நலமாக உள்ளீர்களா??நான் எங்களுடைய வீரப்பனார் வீடியோவை கடந்த 3ஆண்டுகளால் நான் விரும்பி ரசித்துளேன்... நீங்கள் போடும் சட்டையில் கையை மடித்தது நான் பார்த்ததில் இந்த சட்டை மட்டும் தான்.. எனக்கு ஆரம்பம் முதலில் ஒரேயொரு சந்தேகம் தான் என்வென்றால் மக்களை இவ்வளவு கொடுமைகள் செய்த மாதேஸ்வரன் மலையில் உள்ள அந்த ( ஒர்க்ஸாபை) ஏன்???வீரப்பனார் தாக்குதல் நடத்தவேயில்லை அண்ணா........