திருமாவளவன் மீது விமர்சனம் இருந்தாலும் ஆனால் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி தயவுசெய்து சிந்திக்கவும் பொது மக்கள்... மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்
This is the first time I am hearing Thirumavalavan speech. Excellent speech. Very good person. I thought that he is doing community politics. But he is really really intelligent.
தமிழனின் ஏழாம் அறிவு இது என்பதை தமிழ்ச்சங்க உரையாடல் மூலம் உணர்த்தி இருக்கிறார் மேதகு மதிப்பிற்குரிய தலைவர் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அடுத்ததாக காத்திருக்கிறோம் தோழர்
தொடர்ச்சி ? அருமை 👌 அரசியல் நுட்பம் குறித்த பாடம்; மிகத் தெளிவான, எளிமையான உரையில், ஒரு பேராசிரியரை மிஞ்சும் பேருரை, இது ! எந்தப் பந்தாவோ, கனமோ இல்லை; எளிய, ஆனால், அரிய மனிதர், திருமா. அரசியலில், ஒரு கத்துக் குட்டிகளுக்கும் கூடப் புரியும் வகையில்...
தமிழகம் ஒரு நல்ல தலைவரை இழக்கக்கூடாது என்று கருதுகிறார்களோ அப்படி என்றால் நாம் எழுச்சித் தமிழரை ஆதரித்து தான் ஆக வேண்டும் அவர் பின்னால் ஒரு அணியில் சேர வேண்டும் நல்ல ஒரு மகான் அறிவு ஆசான் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
He is a mobile university ..... If we select him as PM of India ,our country will become as VALLARASU instantly..... Such a great person.... What a wide wisdom he has!!!!!!!!
திருமா இதனால்தான் உங்களை எனக்கு பிடிக்கும் வெளிப்படையான யதார்த்த உரை ஒன்றே குலம் ஒருவனே மனிதன் ஆறரிவு படைத்தவன் சாதியம் பேசமாட்டான் எங்கே ஒர் உயிர் நசுக்கபடுகிறோதோ அங்கே போராட்டம் ஆரம்பம் ஆகிறது இதில் அனைத்து உயிரியும் அடக்கம்
என்ன உரையாடல் தொல். திருமா அவர்களின் உரையாடல் சிலிர்த்தது என் உடல் சிந்திக்க தொடங்கியது என் மூளை மூடிய விழிகள் விழிப்படைகின்றது என் விரல்கள் எழுத்துகளை தாளம் இட தயாரகின்றது என் மனது இவரை போல வர வேண்டுமென என்னை கெஞ்சிகின்றது
Kindly read the book, "Annihilation of Caste" by Dr.Ambedkar. you will feel more and more hate about our caste system. This book makes us to reconsider all our pre-conceived notions upside down. Try for it. You will feel enlightened..
ஒரு கவிஞன் பேசலாம் ஒரு அறிஞன் பேசலாம் ஒரு பத்திரிகையாளன் பேசலாம் உலகில் எந்த ஒரு அரசியல்வாதியும் இவ்வளவு நேர்த்தியாக வெகுஜன மக்களுக்காக பேச முடியாது. இதை நுட்பத்துடன் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் நாம் ஒரு உள்நாட்டு விடுதலை போரை சந்திக்க வேண்டி வரும்.