கவியரசின் கவிதை, மற்றும் அவர் பாடல்களை உங்களை விட இவ்வளவு சிறப்பு செய்ய யாராலும் இயலாது என் அன்பு சகோதரியே --------என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
Respected Madam, I just astonished and very.much impressed by your non stop speech without having a hint in piece of paper.You are GREAT POKKISHAM AMMA
மிக்க நன்றி அம்மா. உங்கள் பேச்சுக்களை எல்லாம் கேட்பதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
மூச்சு விட மறந்து ரசித்தேன். வாழ்வியல் தத்துவங்கள் கண்ணதாசன் நமக்காக விட்டுச்சென்றவை. அம்மையார் அருமையாக எடுத்துரைத்தார். அன்பு நடமாடும் கலைக்கூடமே பாட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைந்திருந்தது நான் இதுவரை கவனிக்காதது அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான விளக்கம் கவியரசர் பாடல்கள் பற்றி தாங்கள் சொல்வது மிக மிக இனிமை.... இன்னும் கவியரசர் பற்றி சொல்லுங்கள் அம்மா.கேட்க காத்துக்கொண்டுஇருக்கிறோம்அம்மா. நன்றி 🙏💐💐💐💐💐.. அற்புதம் ..அம்மா தேனருவி அம்மா உங்கள் மொழி. 🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺💎💎💎💎💎💎💎
ஹாய் சரோம்மா.. நீங்கள் தான் என்று நினைத்தேன்..😂👍 அருமையான கருத்து. வாசுகி அம்மாவின் பாட்டு மன்றம் எத்தனையோ வருடங்களுக்கு முன்பிருந்தே கேட்கிறோமே..!! அத்தனையும் அற்புதமல்லவா?👍😇
அருமையான பேச்சு... இவ்வழவு எழிமையாக எங்கழ் கவிஞர் கண்ணதாசன் அவர்கழை பற்றி அவர்கழின் கவிதைகழை வழமாக வழங்கிய தங்கழுக்கு நன்றிகழ் பல...( தமிழில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)
உங்கள் பேச்சு அனைத்து பேச்சாளர்களுக்கும்ஒரு வரப்பிரசாதம். தலை வணங்குகிறேன் தாயே. தமிழ் மொழி மீது பற்று கொண்ட நீங்கள் நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும் அம்மா
VERY INTRESTING. DARMATHAI , NILAI NATTA, EVLO PADU PADUGIRARGAL? KONJAM . SO YAR SEYDALUM THAPPU TAPPU DAN. PESINAVAR NAME PARKALAI. BUT , BOLD AGA, AZAGAGA EDUTHU SONNAR. MUST ALL HEARD THIS TYPE OF PURANA STORIES.
@@jothimano1336 நான் நினைத்தவாறு யாராவது கமென்ட் செய்து இருக்கிறார்களா என்று தேட வந்தேன். ள ளி ளு வை ழ ழி ழு என்றே உச்சரிக்கிறார்.அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு அருகதை இல்லாதவன் நான் என் மனதில் பட்டதை தெரிவிக்கிறேன் மன்னிக்கவும்.
கண்ணதாசன் பாடல்களை பற்றி எத்தனையோ இலக்கிய வாதிகள் அறிவுப்பூர்வமாக ஆய்ந்து அலசி இருக்கிறார்கள். ஆனால் இசையரசி சொல்லின் செல்வி வாசுகி மனோகரன் போல யாரும் அனுபவ பூர்வமாக பேசியதில்லை. முல்லை ராதா