Praise the Lord
வேதாகம வினா விடை
1. தேவனுடைய நீதியை நடப்பிக்காதது எது?
A. அக்கிரமம்
B. பெருமை
C. கோபம்
D. அன்பு
2. நாம் எதை ஒழித்து விட வேண்டும்?
A. துர்க்குணத்தை
B. அழுகையை
C. சாபத்தை
D. பாவத்தை
3. உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும், ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளது எது?
A. பரிசுத்த ஆவி
B. நித்திய ஜீவன்
C. ஜீவகிரீடம்
D. வசனம்
4. வசனத்தை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்?
A. வைராக்கியத்தோடு
B. சாந்தமாய்
C. விசுவாசத்தோடு
D. அன்போடு
5. திருவசனத்தை கேட்டு அதன்படி செய்தால் நாம் யாரை வஞ்சியாதிருகிறோம்?
A. நம்மை
B. கர்த்தரை
C. ஊழியர்களை
D. பிறரை
Refer யாக்கோபு 1: 20-22
Please like share and subscribe.
15 окт 2024