கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
வேதாகம வினா விடை
1. அடங்காததும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததும் எது?
A. கண்
B. காது
C. வாய்
D. நாவு
2. பிதாவாகிய தேவனை எதினால் துதிக்கிறோம்?
A. வசனத்தால்
B. நாவினால்
C. வார்த்தையில்
D. அதிகாரத்தில்
3. மனுஷன் யாருடைய சாயலின் படி உண்டாக்கப்பட்டான்?
A. தேவனுடைய
B. மிருகத்தினுடைய
C. தூதருடைய
D. சாத்தானுடைய
4. நாம் யாரை சபிக்க கூடாது?
A. கர்த்தரை
B. மிருகங்களை
C. மனுஷரை
D. சாத்தானை
5. துதித்தலும் சபித்தலும் எங்கிருந்து புறப்படலாகது?
A. இருவரிடமிருந்து
B. மரித்தவர்களிடமிருந்து
C. நிலையற்றவர்களிடம்
D. ஒரேவாயிலிருந்து
Please refer யாக்கோபு 3:8-10
Please like share and subscribe.
15 окт 2024