இந்த அக்கா வரும் காலத்தில் முதல்வராக மார வேண்டும் அப்போது தான் நம் நாடு முன்னைற்றம் அடையும் 👍 வாழ்த்துக்கள் அக்கா. குழந்தையை நல்ல முறையில் பெற்று கொள்ள வாழ்த்துகிறேன் அக்கா 🙏
ஆணோ பெண்ணோ இப்படிப்பட்ட அர்சியல் வாதிகளுக்கு கட்சி பாகுபாடின்றி பொது மக்கள் தங்கள் பேராதரவை தொடர்ந்து அளிக்க வேண்டும் அப்போது தான் நாடு முன்னேறும் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க நலமுடன் வளமுடன்
வாழ்த்துக்கள் அம்மா உங்களை போன்றவர்கள் மக்கள் பிரதிநிதியாக கிடைத்தது உங்களுக்கு ஓட்டளித்த மக்கள் செய்தபுண்ணியம் உங்களுக்கு பிறக்கபோகும் குழந்தை ஆரோக்கியமாக பிறந்து உங்களை போன்று நோர்மையாகவும் நியாயமாகவும் இருக்க மணம்மார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
வீட்டில் இருக்கும் மனைவியர் தன் கணவன் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப குடும்பம் நடத்தினால் இது போன்ற பிரச்சினை இல்லை,கணவன் வருமானத்திற்கு அதிகமாக பணம் கொடுத்தால் அது என்ன பணம் எப்படி வந்தது என்று கேட்டு அறிந்து, அது தவறான வழியில் வந்தது என்று அறிந்தால் பிள்ளைகளை பட்டினி போட வேண்டும்..கணவன் திருந்துவான்...பொண்டாட்டி சரியில்லை என்றால் இப்படித்தான் நடக்கும்... இந்த சகோதரி... சரியான மகளாக, சரியான..மனைவியாக மட்டுமல்லாமல் சரியான அம்மாவகவும்....நடந்துக்குவாங்க... வாழ்த்துக்கள்.... நல்முத்தை பெறப்போகு தாயே.....
இந்த அரசு ஊழியர்களுக்கு எவ்வளவுதான் சம்பளம் கொடுத்தாலும் மக்களிடம் லஞ்சம் வாங்க அதாவது பிச்சை எடுக்காமல் இருக்கவே மாட்டார்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
வீடியோ பகிர்ந்த நண்பருக்கு நன்றி! | நமது சிவகாசி சிங்கப் பெண் இந்திரா தேவி அவர்களின் பணியை சீறும் சிறப்பாக செய்கிறார். பாராட்டுகள் மற்றும் பணியில் இருப்பவர்கள் பாராட்டுடன் ஆதரவு தரவேண்டும்👍🔥
இந்த சகோதரிக்கு கிடைத்துள்ள வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பார்த்து மற்றவர்களும் இந்த சகோதரி போல் மக்களுக்காக நேர்மையாகவும் துனிச்சலாகவும் பாடுபட முயர்ச்சிப்பார்கள்
👌 super. Good அனைத்து அதிகாரிகளும் இவ்வாறு இருந்தால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க நேரிடும் இவர் ஒரு உதாரணம் இவரைப்போல் அனைவரையும் மாற கேட்டுக்கொள்கிறேன் . கோவம் இவ்வாறுதான் வரவேண்டும் எதற்காக கோபம் வரவேண்டும் என்பதை இவரைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் ...........
நீங்கள் ஒரு புதுமைபெண் இந்த காலத்தில் இப்படி ஒரு கவுன்சிலர், லஞ்சத்தில் பணத்தில் சொத்து சேர்த்து வாழ்க்கை நாய்களுக்கு சரியான செருப்படி, இப்படி நல்ல கவுன்சிலர்கள் எல்லா வார்டுக்கும் கிடைத்தால் மக்களின் வாழ்க்கை சிறக்கும், உங்கள் சேவைக்கு என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
வணங்குகிறேன் அன்னையே🙏 இதயம் கனிந்த நன்றிகள் பல 🙏💐 நாங்கள் லாஞ்சம் தந்தால் தான் வாழ்வாதார உதவிகள் பெறமுடியும் பணம் தின்னி சாக்கடைகள் உழவும் இடங்களில் நாங்கள் இருக்கோம்
துணிச்சலான பேச்சு, வாழ்த்துக்கள் 💐 தொடரட்டும் இது போன்ற கேள்விகள் 👌 இது போன்ற நேர்மையான அதிகாரிகளை மீடியா நண்பர்கள் வெளிப்படுத்துங்கள். கையூட்டு இருக்கும் வரை வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இருக்காது.
வாழ்த்துக்கள் சகோதரி இத்தனை பேரின் நடுவில் தைரியமாக பேசி இருக்கிறீர்கள்.. உங்களுக்கு எதிரிகள் எந்த பக்கம் இருந்தும் கூட வரலாம் உங்களுடைய டூவீலரில் போகும்போது கவனமாக செல்லுங்கள்.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுடன் எப்பொழுதும் இருக்க இறைவனை நாங்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறோம்
இந்த மாதிரி தைரியம் துணிவு,நேர்மை உள்ள பெண் தான் MLA, வாக,minister ஆக வர வேண்டும்.வாழ்த்துக்கள் அம்மா உங்களை போன்றவர்கள் மக்கள் பிரதிநிதியாக கிடைத்தது உங்களுக்கு ஓட்டளித்த மக்கள் செய்தபுண்ணியம் உங்களுக்கு பிறக்கபோகும் குழந்தை ஆரோக்கியமாக பிறந்து உங்களை போன்று நோர்மையாகவும் நியாயமாகவும் இருக்க மணம்மார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
இது அதிகாரிகள் மட்டுமல்ல அரசியல் வாதிகளிடமிருந்து தான் ஆரம்பம் ஆகிறது அது நவீனபிச்சை எடுக்கும்முறை இதனால எவனும் திருந்த போவதில்லை திருந்தவுமாட்டானுங்க லஞ்சம் என்பது ஏட்டில் எழுதப்படாத சட்டமாகிவிட்டது இருப்பினும் உங்கள் தைரித்தை பாராட்டுகிறேன்.
வாழ்த்துக்கள் , பார்த்து பேசுங்கள், உங்களை மன்ற துணைச் செயலாளர் கவுன்சிலர் தான் இந்த நாட்டிற்கு தேவை, ஆனால் வாழ விட மாட்டார்கள் குள்ளநரி கூட்டம் ஊழலில் லஞ்சத்திலே வளர்ந்து வந்த அரசியல்வாதிகள் எப்படி அம்மா உன் பேச்சை கேட்பார்கள், உங்கள் பணி இனிமேலும் தொடர எனது வாழ்த்துக்கள், நீங்கள் கேட்ட கேள்வி நல்ல கேள்வி ,
வாழ்த்துக்கள் அக்கா.....👑👑👑 உங்களுக்கான இடம் இது இல்லை... தலை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்... இங்கு தலையும் சரி இல்லை.. வாலும் சரி இல்லை...
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு ஒரு சவுக்கடி ஆனாலும் யாரும் திருந்துவதில்லை.மக்களும் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்தி இந்த சகோதரி போன்றோருக்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும்.சகோதரி போன்றோர் சிறப்போடு வாழவாழ்த்துக்கள்.சமூக சேவை தொடர வாழ்த்துக்கள்.👍🙏
தைரியமாக ஒலித்தஉங்கள் பேச்சு தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளீர்கள். லஞ்சம் கேட்பவனை செருப்பகழட்டி அடிதமாதிரி இருந்திருக்கும். நன்றி மா உங்கள் குடும்பம் சீர்பெற்று வாழ தேவனிடத்தில் மண்டாடுகிறோம்.
மக்களின் மனதில் இடம் பெற்ற சகாயம் ஐயா போன்ற நேர்மையான அதிகாரிகள் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் அதே போல் சகோதரி நீங்களும் மக்களின் மனதில் மக்களின் சேவையில் தொடர்ந்து நேர்மையுடன் பணியாற்றி வருகிறீர்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் நேர்மையான பணி தொடரட்டும் வாழ்த்துக்களுடன் சமூக ஆர்வலர்
சிஸ்டர் உங்கள மாதிரி தமிழ்நாட்டுல எல்லா பேருமே இருக்கணும் அப்ப நான் தான் தப்புகள் குறையும் மேலும் மேலும் நீங்க புதிய புதிய பதவியில போய் உட்காரணும் நல்ல முறையில இந்த நாட்டை ஆளணும் என்னோட வாழ்த்துக்கள்