வெங்கட்ராமன் அப்டின்ற ஒருத்தர ஶ்ரீ ரமண மகரிஷி மாற்றிய ஒரே ஒரு கேள்வி நான் யார்?.
1879 இல் திருச்சுழி ல பிறந்தார்.
வறுமையின் காரணமாக மதுரையில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு வந்தார்.
பின்பு பெரியபுராணம் படித்து அதில் உள்ள கண்ணப்ப நாயனாரின் பகுதியில் ஆன்மிக ஞானம் அடைந்தார்.
பின்பு திருவண்ணாமலைக்கு வந்தார்.
இங்கு விருப்பாச்சி குகையில் தியானம் செய்தார்.
மக்களை சந்தித்து குறைகளை களைந்தர். பிறகு தனது கடினமான தவத்தில் முக்தி நிலை அடைந்து.
1950 புற்று நோயின் காரணமாக மறந்தார்.
#ரமணமகரிஷி #திருவண்ணாமலை #சித்தர் #Tiruvannamalai #ramanamagarishi #ramanasramam #mr.makkan
2 апр 2022