பகவானை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு பெற்றவர்களில் அடியேனும் ஒருவன்.இப்பதிவு என் மனதை மிகவும் நெகிழச் செய்தது.மீண்டும் திருவண்ணாமலைக்கு செல்லவேண்டும் என்கிற ஆவலை அதிகப் படுத்தியுள்ளது.அதற்கு பகவான் அருள் வேண்டும்
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் . அண்ணாமலையார்க்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா அரோகராதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி .🌹🌹
அருமை சகோ..இந்த வருடத்தில் இரண்டு முறை சென்றோம்.நாங்க சென்றபோது மழை இல்லை...நீங்க கடுமையான சூழல்ல காணொளி பதிவு பண்ணிருக்கிங்க..வித்தியாசமான அனுபவம்...ஓம் நமசிவாய
அருமையான விளக்கம் நானும் கிரிவலம் போனது போல இருந்தது. நன்றி என் அப்பன் சிவபெருமான் கூடிய சீக்கிரமாக எங்களுக்கு அருள் புரிவார்.நாங்களும் கிரிவலம் வருவதற்கு 🙏🙏
அருமையான பதிவு நன்றி சகோதரர் நம் நாடு சித்தர்களின் தேசம் பல மகான்கல் வாழ்ந்தும் வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள் அவர்களின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்