#வேதவியாஸர் #VedaVyasa #chinmayamission The glory of Bhagavan Sri Veda Vyasa is explained in this video by Swami Ramakrishnananda, Chinmaya Mission, Nagapattinam.
நமஸ்காரம் மகரிஷி வேத வ்யாஸர் சாமானியர் களுக்கம் புரிய வேண்டும் சென்று அடைய வேண்டும் என்று வேத ங்களை பலபடி ஏற்படுத்தி தந்தார் தாங்கள் அதனினும் சிறப்பாக என்னை போன்ற அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து இயம்பி உள்ளீர்கள் மிக மிக நன்றி மீண்டும் என் நமஸ்காரம்
அருமை அற்புதமான பதிவு உங்களின் சேவை வளர்க. நன்றி நன்கு புரியும் படி எளிமையான விளக்கம் ஜி. வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு. நலமுடன் ஜி. 👍🙌👏👏👏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Thank you very much for excellent informations.உலகத்தில் மிகச்சிறந்த டைரக்டர், கதாசிரியர் வேதிவியாசர்.100% true. வேதங்கள் ஈஸ்வரனின் சுவாசம். Beautiful and very true concept. ரிஷிகள்,வேதிவியாசர் மூலம் ஹிந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற ஆதி சானாதன தேவி தேவதா தர்மத்தை தோற்றுவித்தவர் the only supreme power, the supreme soul PARAMATHMA SIVAN.(according to Rajayoga. )
This is a eye opener documentary for a ordinary innocent Hindu people, who dose not know any thing about the basic root of Hinduism. Thank you very much sir, for your explanation with quite easy understanding examples.
Hare Krishna, this is truth for the present day confusion in Hinduism. Sri Ved Vyas is the greatest acharya who has given scriptures in written form. You have explain very nicely. Thank you
இந்து மதத்தின் தோற்றம் பற்றிய நல்ல விளக்கம். சமஸ்கிருத படிக்காத பாமரன் சந்தேகங்கள் தீர்ந்தன. சமஸ்கிருதம் அல்லாதவர்களுக்கான சில புத்தகங்களின் சாரத்துடன் தொடருங்கள்.வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான காணோளி! வேத வியாசரை அருமையாக எடுத்துரைத்தீர்கள்! இறுதியில் மனதில் தொக்கி நிற்க்கும் ஒரு கேள்வி சனாதன தர்மம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு வகழ்வியல் முறையாகவே இருந்துவிட்டே போகட்டுமே அதை அப்படியே உட்கொளள்ளளாமே அது தானே அதன் அழகு! ஏன் அப்ரஹாமிக்கல் மத வழிபடுபவர்களின் உந்ததுதல் அல்லது அவர்களின் கோட்பாடுகளுக்கோ நிற்பநதகளுக்கோ அல்லது அவர்களை ப்ரீதிப்படுத்த இன்னார் தான் தோற்றுவிததவர் நிருவியவர் என்று ஏன் நாம் சொல்லவேண்டும் என நினைக்கிறோம் அது வே நாம் நம்மை சிறிது தாழ்வாக எண்ணுகிறோம் என்று பொருள் படாதா?
Namaskarangal. Very good topic. Excellent. Wonderful analysis. Explanation is very simple and beautiful so that anybody can understand. You have cleared the confusion of everybody. Thank you very much Namaskarangal.
Thank you Guruji 🙏 your presentation is nice .you highlight speech is,",uchakitta purhiisaligal Vara idam Upanishads,Brammasutrn and Baghavat Gita".👍 ultimate ji
அருமை. சிவ கீதை என்று ஒன்று இருக்கிறது அது பகவத் கீதை க்கு முன்னோடி சிவபெருமான் ராமருக்கு உபதேசம் செய்தார். அதை பற்றி கூறவேண்டும். கடவுளே உபதேசம் செய்தது சிவ கீதை மிகவும் உயர்ந்த விஷயங்களை கொண்டது. பகவத் கீதை க்கு முன்பே உபதேசம் செய்யப்பட்டது..
நமஸ்காரங்கள் ஸ்வாமி ஜி. அற்புதமான விளக்கம். தங்களின் "தத்வமசி " விளக்கவுரையை கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் கிருஷ்ணா தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்த்து அனுபவித்தோம். அனேக நமஸ்காரங்கள்.