நான் என்ன படிக்க வேண்டும் என்று என்னுடைய சுதந்திரத்தை தடுக்க யார் இவர்கள் .இவர்கள் படிக்காமலேயே நாட்டை ஆள முடியும். ஆனால் மக்கள் படித்திருந்தும் வேலை கிடைக்காமல்படிக்காமலேயே நாட்ட
பெங்களுர் மாதிரிகல்விகூடம் ஆகனும்.... அங்கு மக்கள் ஐந்து மொழி பேசுகிறார்கள்😊டீவி நிகழ்ச்சிகள் ஐந்து மொழியிலும் பாத்து மகிழ்கின்றனர்😊கன்னடத்தை விட்டுத் தருவது இல்லை!!! இங்கும் அதேபோல் செய்யலாம்😂தமிழ் எங்கள் உயிர்😅மற்ற மொழிகளை கற்கலாம்😢வடக்கே வேலை சென்றாலும் பயன்படும்.
எனக்கு இந்தி தெரிந்தால் சுசிந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டியாக பேசி வருகிறேன். எங்கள் குழந்தைகள் அத்தனைபேருக்கும் இந்தி பேச தெரியும். நாங்கள் தமிழகத்தில் பிறந்து வளர்ந்து இந்தி படித்தது தவறா தமிழக மக்களே சொல்லுங்கள்
"ஹிந்தி உருது இரண்டும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மொழி தான். அது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய மொழி அல்ல. பாரசீக நாட்டிலிருந்து முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. சொந்தமாக வேர்ச்சொற்கள், இலக்கண இலக்கிய வளமற்ற ஹிந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொண்ட எந்த மாநிலங்களும் இது வரை உருப்படவில்லை. இனியும் படாது! சொல்வளமாற்ற ஹிந்தி அம் மொழியை பேசும் மாந்தர்களின் சிந்தனை வட்டத்தை சுருக்குகிறது என்பதுவே அதற்க்கு காரணம்."
ஆம் ஆம் தமிழ் நாட்டில் இந்தி படிப்பது/படித்தது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாக அரசு கெஜட்டில் வெளியிட வேண்டும் அப்பொழுது மக்கள் நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு. .....
உங்கள் குழந்தை களுக்கு இந்தி தெரியும் என்பது மகிழ்ச்சி யான செய்தி!எத்தனை மொழிகள் தெரிந்து கொள்கிறார்களோ அவ்வளவிற்கு அ வர்கள் அறிவாளி கள்!வாழ்க உங்கள் வழி காட்டி ப் பணி! வாழ்க உங்கள் குழந்தை கள்! ஜெய்ஹிந் த்!
@@thirunarayanaswamykuppuswa7834 ஒரு AI/ML செயலியைக் கொண்டு பல மொழிகளை மொழி பெயர்க்க முடியும் என்ற காலத்தில் உன்னை போன்ற கூமுட்டைகள் தான் நேரத்தை வீணடித்து ஹிந்தி(உருது) மொழியை கற்றுக்கொண்டு இருப்பான்!
"ஹிந்தி உருது இரண்டும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மொழி தான். அது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய மொழி அல்ல. பாரசீக நாட்டிலிருந்து முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. சொந்தமாக வேர்ச்சொற்கள், இலக்கண இலக்கிய வளமற்ற ஹிந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொண்ட எந்த மாநிலங்களும் இது வரை உருப்படவில்லை. இனியும் படாது! சொல்வளமாற்ற ஹிந்தி அம் மொழியை பேசும் மாந்தர்களின் சிந்தனை வட்டத்தை சுருக்குகிறது என்பதுவே அதற்க்கு காரணம்."
ஏழைமக்கள் படிக்கும் அரசுப் பள்ளியில் உள்ளவன் இந்தி படிக்க உரிமை இல்லை; ஆனால், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் அதிகம் படிக்கும் தனியார் பள்ளியில் இந்தி படிக்கலாம். என்னடா நாடு இது.
ஹிந்தி உருது இரண்டும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மொழி தான். அது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய மொழி அல்ல. பாரசீக நாட்டிலிருந்து முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. சொந்தமாக வேர்ச்சொற்கள், இலக்கண இலக்கிய வளமற்ற ஹிந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொண்ட எந்த மாநிலங்களும் இது வரை உருப்படவில்லை. இனியும் படாது! சொல்வளமாற்ற ஹிந்தி அம் மொழியை பேசும் மாந்தர்களின் சிந்தனை வட்டத்தை சுருக்குகிறது என்பதுவே அதற்க்கு காரணம்."
@@swamykasinathana7198 "ஹிந்தி உருது இரண்டும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மொழி தான். அது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய மொழி அல்ல. பாரசீக நாட்டிலிருந்து முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. சொந்தமாக வேர்ச்சொற்கள், இலக்கண இலக்கிய வளமற்ற ஹிந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொண்ட எந்த மாநிலங்களும் இது வரை உருப்படவில்லை. இனியும் படாது! சொல்வளமாற்ற ஹிந்தி அம் மொழியை பேசும் மாந்தர்களின் சிந்தனை வட்டத்தை சுருக்குகிறது என்பதுவே அதற்க்கு காரணம்."
@@KaruppusamyKaruppanaGoundarsangis won't accept the truth they know all the things but they act as immature, then only they can destroy socialjustice to root RSS agenda
ஹிந்தி உருது இரண்டும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மொழி தான். அது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய மொழி அல்ல. பாரசீக நாட்டிலிருந்து முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. சொந்தமாக வேர்ச்சொற்கள், இலக்கண இலக்கிய வளமற்ற ஹிந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொண்ட எந்த மாநிலங்களும் இது வரை உருப்படவில்லை. இனியும் படாது! சொல்வளமாற்ற ஹிந்தி அம் மொழியை பேசும் மாந்தர்களின் சிந்தனை வட்டத்தை சுருக்குகிறது என்பதுவே அதற்க்கு காரணம்."
@@harikrishnan1954krishnan கடவுளே இல்லை மட்டுமல்லாமல் கடவுளே தேவையில்லை அவன் வகுத்த ஒழுக்க நெறிமுறைகளே தேவையில்லை என்ற கட்சிக்கு திரும்ப திரும்ப உற்சாகமாக தயக்கமின்றி பெருமையாக தடுமாற்றமின்றி உற்சாகமாக வாக்களித்து விட்டு போலியாக வருத்தப்படுவதில் ஒரு பயனுமில்லையே
@@tvrsmani ஹிந்தி உருது இரண்டும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மொழி தான். அது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய மொழி அல்ல. பாரசீக நாட்டிலிருந்து முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. சொந்தமாக வேர்ச்சொற்கள், இலக்கண இலக்கிய வளமற்ற ஹிந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொண்ட எந்த மாநிலங்களும் இது வரை உருப்படவில்லை. இனியும் படாது! சொல்வளமாற்ற ஹிந்தி அம் மொழியை பேசும் மாந்தர்களின் சிந்தனை வட்டத்தை சுருக்குகிறது என்பதுவே அதற்க்கு காரணம்."
@@tvrsmani "ஹிந்தி உருது இரண்டும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மொழி தான். அது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய மொழி அல்ல. பாரசீக நாட்டிலிருந்து முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. சொந்தமாக வேர்ச்சொற்கள், இலக்கண இலக்கிய வளமற்ற ஹிந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொண்ட எந்த மாநிலங்களும் இது வரை உருப்படவில்லை. இனியும் படாது! சொல்வளமாற்ற ஹிந்தி அம் மொழியை பேசும் மாந்தர்களின் சிந்தனை வட்டத்தை சுருக்குகிறது என்பதுவே அதற்க்கு காரணம்."
சிவ சிவ திருச்சிற்றம்பலம் தமிழின் மேல் பற்று உள்ளது உண்மை என்றால் ஒவ்வொரு இடத்திலும் தமிழில் மட்டும் தான் எழுதி இருக்க வேண்டும் ஆங்கிலம் எழுதி இருக்கக் கூடாது எல்லா மொழியும் படிக்கலாம் எல்லா மாநிலத்திலும் அவரவர் மொழியை மட்டும் தான் எழுதி வைத்திருக்கிறார் தமிழகத்தில் மட்டும்தான் தமிழகத்தில் மட்டும் தான் தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள் தமிழ் உண்மையிலேயே சிறப்பான மொழி எந்த மொழிக்கும் உயிர் எழுத்து மெய்யெழுத்து ஆயுத எழுத்து என்று பெயர் இல்லை தமிழுக்கு மட்டுமே உயிர் எழுத்து மெய் எழுத்து ஆய்த எழுத்து என்று வகுத்து வைத்துள்ளார் பெரியவர்கள் நாள் அதனால் உண்மையாக தமிழில் மதிப்பவது தமிழை வளர்ப்பது உண்மை என்றால் எந்த இடத்திலும் தமிழைத் தவிர வேறு ஒரு மொழியில் எழுதக் கூடாது எந்த அரசாக இருந்தாலும் யார் ஆள்வதாக இருந்தாலும் உண்மையாக தமிழை வளர்ப்பது உண்மையாக இருந்தால் அனைத்து இடத்திலும் தமிழில் மட்டுமே எழுத படிக்க இருக்க வேண்டும் வெவ்வேறு மொழிகளை எழுதினால் அது அது தமிழை அழிப்பது தான் ஹிந்தி படிப்பதனால் தமிழ் அழியாது ஆனால் எல்லா இடத்திலும் தமிழ்ல மட்டும் தான் தமிழ் படிக்க வேண்டும் வெளியில் வெளியில் சென்றால் வெளிமாநிலத்தில் அவ் மொழி பேசத் தெரிய வேண்டும் எழுதத் தெரிய வேண்டும்
Ganesh st,gopalapuram,water on road and in our houses were very high and corporation did not act on our complaints till late , after we complained at higher levels. 15:32
ஆளுநரை RAMMI RAVI னு சொன்னவங்க அமைதியா ஆகிட்டாங்க. 508 கோடி ரூபாய் தேர்தல் நிதியை ஆன்லைன் கேமிங் லாட்டரி மார்டினிடம் திமுக வாங்கிய விஷயம் (எலக்ஷன் பாண்டு) வெளி வந்த பிறகு அமைதியா ஆகிட்டாங்க.
தீமூகா ஆட்சியில் தமிழ் நாட்டில் பேசவேண்டும் தமிழ் அழிந்து வருகிறது; ஒவ்வொரு ஆண்டும் 50000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளது; இந்த ஆட்சி தமிழ் வளர செய்த நன்மைகளை வகைப்படுத்தி கூறவும்!!!
சில தீர்ப்பு இன்று நீதிபதிகள் தன்னிச்சையாக சட்டத்தில் இல்லாததை பேசுவது வாடிக்கை ஆகிவிட்டது. கடைசியில் உச்ச நீதிமன்றம் கொட்டு வைத்தால் தானாக சட்டத்தில் இல்லாத வரிகளை நீக்குவார்கள்
ஹிந்தி உருது இரண்டும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மொழி தான். அது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய மொழி அல்ல. பாரசீக நாட்டிலிருந்து முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. சொந்தமாக வேர்ச்சொற்கள், இலக்கண இலக்கிய வளமற்ற ஹிந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொண்ட எந்த மாநிலங்களும் இது வரை உருப்படவில்லை. இனியும் படாது! சொல்வளமாற்ற ஹிந்தி அம் மொழியை பேசும் மாந்தர்களின் சிந்தனை வட்டத்தை சுருக்குகிறது என்பதுவே அதற்க்கு காரணம்.
@@kamalanathankuppusammy8636 ஹிந்தி உருது இரண்டும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மொழி தான். அது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய மொழி அல்ல. பாரசீக நாட்டிலிருந்து முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. சொந்தமாக வேர்ச்சொற்கள், இலக்கண இலக்கிய வளமற்ற ஹிந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொண்ட எந்த மாநிலங்களும் இது வரை உருப்படவில்லை. இனியும் படாது! சொல்வளமாற்ற ஹிந்தி அம் மொழியை பேசும் மாந்தர்களின் சிந்தனை வட்டத்தை சுருக்குகிறது என்பதுவே அதற்க்கு காரணம்.
EVR ஐ சொன்னான் என்று சொல்ல கூடது என்றால் பாப்பான் என்று ஏன் சொல்லுகிறாரகள்.. அவருக்கும் மரியாதை வேண்டும் பாப்பானுக்கும் மரியாதை வேண்டும்! இதுவே நியாயம்..
To know about the importance of Hindi language please ask Ex service men and central government employees in Delhi and other states so please allow our people to study Hindi so that we will work at any where in our country with out hesitation Jai hind venthe matharam
யார் வேண்டுமானாலும் ஆளட்டும் ஒவ்வொரு வருடமும் மழை வெள்ள பாதிப்பு இருக்கிறது பள்ளி பாடத்திட்டத்தில் பள்ளிகள் தோறும் மழை மானி வைத்து ஒவ்வொரு கிராமமும் எவ்வளவு மழை பொழிவு பெறுகிறது எப்போதெல்லாம் பெறுகிறது என ஒரு காலஅட்டவணை தயார்செய்தும் தரைமட்ட மேடு பள்ளங்களை குறிப்பிடும் காண்டூர் வரைபடத்தை தயார்செய்து ஊராட்சி அலுவலகத்தில் வரைபடம் அட்டவணை இருந்தால் மக்களுக்கு விழிப்புணர்வும் பங்கேற்பு ஆர்வமும் உண்டாகும் 14:40 அரசுக்கும் திட்டமிடுவதும் செயல்படுவதும் எளிதாகும் மழைநீர்சேமிப்பும் வறட்சி நீக்கமும் மண்வளபாதுகாப்பும் உற்பத்திபெருக்கமும் வேலைவாய்ப்பு அதிகரிப்பும் எளிதாகும்
This party, when no issue is there, restarts the Hindi issue, every year. They love having some issue to counter and divert they activities and party trouble from public. I think nearly entire Tirupur, Erode, Salem districts residents are actife in speaking in Hindi. Even the migrants talk fluent tamil. Hence if the state Govt can permit migrants to use tgeur language, it work be imperative that locals equip themselves with Hindi for colloquial communication.
They will get serupadi from highcourt & Supreme court but propaganda missionary supported media udavakarai draveediya urupadaatha model. Hope Tamil people are becoming awakened.
தமிழக அரசு பள்ளியில இந்தி கத்து குடுப்பதை விடுங்க,திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியின் 11&12வகுப்பு மாணவர்களுக்கு 1,2,3 நாலே சொல்ல தெரியவில்லை,மூன்றாம் வாய்ப்பாடு தெரியவில்லை...அல்ஜீப்ரா என்று ஒரு பாடம் இருப்பது தெரியவில்லை...எப்படிடா பத்தாம் கிளாஸ் பரீட்சை பாஸ் பண்ணே என்று கேட்டால் புரியாமலயே சிலவற்றை மட்டும் மனப்பாடம் செய்து விடுவார்களாம்....அதனால்தான் அவர்களால் நீட் எழுத முடியவில்லை...11 வகுப்பு மாணவன் லாகிரிதம் என்ற பெயரையே கேட்டதில்லையாம்...பாவம் ஏழை பெற்றோர்கள்...கிராமத்தில் ஒரு பெண்மணி டியூஷன் எடுக்கிறாங்க, ஒண்ணாம் கிளாசுக்கு ₹100,இரண்டாமுக்கு-₹200,பத்தாவதுக்கு₹1000 என்று விவரம் குடுக்க தயார்,உங்க நிருபர்களையோ,வாசகர்களையோ வந்து பாத்துக்க சொல்லலாம்... அதை பார்த்து அதிர்ந்து போனேன்..பத்தாம் கிளாஸ் வரை ஆல் பாஸ் லக்ஷணம்
எட்டாம் வகுப்பு வரை all pass. வெற்றி விகிதம் குறைந்தால் ஆசிரியருக்கு தண்டனை. மாணவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ, TC கொடுக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. பள்ளிக்கு அருகில் போதை மருந்து விற்பனை. " நமக்கு என்ன? MARK போட்டு அடுத்த வகுப்புக்கு / பள்ளிக்கு தள்ளி விடு" என்ற மனநிலையில் தான் ஆசிரியர்கள் இருப்பார்கள். இதில் நம் மக்களும், கொஞ்சம் நன்றாக படிக்கும் தம் பிள்ளைகளை, கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்ப்பார்கள். எனவே, குருடும் குருடும் குருட்டாட்டமடி கதை தான்.
இது ஒருவகையான உளறல் என்று எடுத்து கொள்ள வேண்டியதுதான். திராவிட மாடல் தலைமை குடும்பம் நடத்தும் CBSC பள்ளியில் மாணவர்கள் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறுகிறார்களே ! இரட்டை வேடம் பூண்டு ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பித்தலாட்ட கூட்டம்.
ஹிந்தி உருது இரண்டும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மொழி தான். அது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய மொழி அல்ல. பாரசீக நாட்டிலிருந்து முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. சொந்தமாக வேர்ச்சொற்கள், இலக்கண இலக்கிய வளமற்ற ஹிந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொண்ட எந்த மாநிலங்களும் இது வரை உருப்படவில்லை. இனியும் படாது! சொல்வளமாற்ற ஹிந்தி அம் மொழியை பேசும் மாந்தர்களின் சிந்தனை வட்டத்தை சுருக்குகிறது என்பதுவே அதற்க்கு காரணம்."
😢தமிழ் நாட்டின் நாகர்கோயில், கன்னியாகுமரி பகுதிகளில் மலயாளம் பேசுபவர்கள் அதிகம் உள்ளனர். மலையாள மொழியை தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்கும்படி அந்த மக்கள் கேட்டால் செய்து கொடுத்திடுவீங்களா?
@@padmanabhanr2309 ஹிந்தி உருது இரண்டும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மொழி தான். அது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய மொழி அல்ல. பாரசீக நாட்டிலிருந்து முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. சொந்தமாக வேர்ச்சொற்கள், இலக்கண இலக்கிய வளமற்ற ஹிந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொண்ட எந்த மாநிலங்களும் இது வரை உருப்படவில்லை. இனியும் படாது! சொல்வளமாற்ற ஹிந்தி அம் மொழியை பேசும் மாந்தர்களின் சிந்தனை வட்டத்தை சுருக்குகிறது என்பதுவே அதற்க்கு காரணம்."
நாங்கள் இந்த மாதிரியான விழிப்புணர்வு காணொளி பாக்கணுமுன்னா எங்களுக்கு Rs 500 லஞ்சம் தரணும் தருவீங்களா அரசு பள்ளியில் படிப்பவன் என்ன தேர்தல் லில் நின்னு பாராளுமன்றமா போக போறாங்க ஹிந்தி படிக்க
இந்தக் கேள்வி கேட்ட முட்டாளுக்கு ஒரே ஒரு வார்த்தை ஒரு மொழி சேர்ந்தால் எங்கேயும் போய் வியாபாரம் பண்ணலாம் தொழில் பண்ணலாம் இல்ல படிக்கவில்லை என்றால் எங்கு தற்குறி மாதிரி ஓட்டு போட்டுக் கொண்டே இருங்கள்
பாராளுமன்றம் போக மட்டும் தான் ஹிந்தி கற்கவேண்டும் என்றால்... தமிழக,பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதி பேருக்கு ஒழுங்காக ஆங்கிலம் கூட தெரியாது, அது ஒருபுறம் இருக்கட்டும் , தமிழ் நாட்டில் சுற்றுலா வரும் பல்லாயிரம் கணக்கான வடநாட்டினர் கோவில்களுக்கு வருகின்றனர், இப்பொழுது யார் யாருக்கு ஹிந்தி தெரிய வேண்டிய அவசியம் உள்ளதென்று பார்ப்போம், கோவிலைச் சுற்றிக் காட்டும் guid, காவல் துறை அதிகாரிகள், மெடிகல் ஷாப் (மருந்தகம்) பணி செய்பவர்கள், சுற்றுலா இடத்தை ஒட்டி அமைந்துள்ள சிறு கடை வியாபாரிகள், சைக்கிளி ல் துணிமணிகள் விற்பவர் தொடங்கி இப்படி பல தரப்பினருக்கும் , ஹிந்தி மட்டுமல்ல, தெலுகு,மலையாளம் கன்னடம், குறைந்த அளவாவது தெரிந்திருந்தால் அது அவன் குடும்பத்தைக் காப்பாற்ற உதவும், முன்பு ஆங்கிலம் கற்கக் கூட tuition செல்லவேண்டும், இன்று எல்லாமே நம் கைமேல் (cell phone) உள்ளது, அந்த ஐநூறு ரூபாயை ஏழை மாணவனுக்கு ஹிந்தி படிக்க செலவிடலாம்✨🙏✨
ஹிந்தி உருது இரண்டும் வெவ்வேறு பெயர்கள் கொண்ட ஒரே மொழி தான். அது இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய மொழி அல்ல. பாரசீக நாட்டிலிருந்து முகலாய மன்னர்கள் கொண்டு வந்த மொழிக்கலவை. சொந்தமாக வேர்ச்சொற்கள், இலக்கண இலக்கிய வளமற்ற ஹிந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொண்ட எந்த மாநிலங்களும் இது வரை உருப்படவில்லை. இனியும் படாது! சொல்வளமாற்ற ஹிந்தி அம் மொழியை பேசும் மாந்தர்களின் சிந்தனை வட்டத்தை சுருக்குகிறது என்பதுவே அதற்க்கு காரணம்.
Whos is blue shirt person asking in support of this party.does tamarai t.v follow rajdeep sardesai pattern one speak for and other against the ruling party.
You have been studying English for long the foreign language English and did it destroy Tamil.If it is not so the learning of any number of language will not destroy Tamil.
கும்மிடிபூண்டிக்கு பிறகு தமிழை காணோம். களவும் கற்று மற. களவை இவர்கள் கற்று மறக்காமல் அதன்படி ணெயலாற்றுகின்றனர் அடுத்தவர் உரிமையில் தலையிட இவர்கள் யார். அரசு என்றால் அனைத்தையும் செயலாற்ற வேண்டும் அதை விடுத்து இவர்கள் ஒரு பொருளை திணிக்க யார் இவர்களுக்கு அதிகாரம் அளித்தது.
குழப்பமே வேண்டாம், ஊழல் புரிந்து , இந்துக்களையும் இந்துக் கோவில்களையும் இழித்துப் பேசினால் அவர்கள் திராவிடர்கள். நமது பழமையானப் பண்பாட்டைப் பேணிப்பாதுகாப்பவர்கள் தமிழர்கள்.
தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள். விந்தியமலை தொடர் இந்தியாவை வட பகுதி, தென் பகுதி என்று இரண்டாகப் பிரிக்க பட்டு வட பகுதி ஆரியம் (ஆரிய நாடு) திராவிடம் (தென் நாடு) என்று கூறப்படுகிறது. தென்னாட்டில் பிறந்தவர்கள் (கேரளா,தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷட் டிரா முதலியவை திராவிட நாட்டின் பகுதிகளாகும். தமிழகம் மட்டும் திராவிட நாடல்ல.
அது சரி! இந்தி படிக்கலண்ண உனக்கு என்ன? முதலில், UP, BIHAR ல்ல இருக்கிறவங்ள, இரண்டாவது, மூன்றாவது மொழியை படிக்க சொல்லுங்க. எங்களுக்கு, ஹிந்தி படிக்கலான்ன ஒன்றும் கிடையாது. எங்களுக்கு வேலை வாய்ப்பு ஆங்கிலம் தான்.
Instead of wasting our time discussing for & against a link language-Hindi, well related to all the Indian languages, easily understood,learnt & used for mutual communications by majority of Indians all over India remaing spread in different states with different local languages, let us fairly try to think of the necessity, purpose & use of a common link language. Hindi is not imposed on any one by any govt. Also In a democratic set up it is impossible to do so. We have 100ds of languages in our country, each one is great in its own way. Some of them, like Tamiz have deep age old literary background too. These rich languages cannot be equated with Hindi used only for inter communication linking among people purpose. Hindi is never intented to equate in literature/depth and/or set aside/destroy any other language pf our great country. In today's conditions, we go to different states, deal with people speaking different languages. We cannot learn all the languages. Because of the 200yrs of the British rule, & use of English by the rulers, large number of common men/women use a number of English words daily, yet majority of the common men/women on the roads in all the states including Tamiz naadu are not in a position to communicate comfortably in English. It is beneficial for a common man of our country to learn Hindi. It is a very simple & easy to learn language. What we all need is a common link language, & nothing more than that.