#reasonbehindkallkurichiissue #whathappenedinkallakurichi #mkstalinonkallakurichiissue #kallakurichikallasarayamissue #kallakurichihoochtragedy #kallakurichilatestnewsupdate
கள்ளக்குறிச்சியில் புழங்கிய விஷச்சாராயம் 50க்கும் மேற்பட்டவர்களின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு கள்ளச்சாராயத்தை கண்டுகொள்ளாமல் விட்டதுதான் தற்போது இத்தனை பேரின் உயிரை காவு வாங்கியிருக்கிறது என குற்றம் சாட்டுகின்றனர் உள்ளூர் மக்கள்.
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
30 сен 2024