ஐயா உங்கள் கருத்துக்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது. என் ஆன்மா எப்போதும் என்னை கேட்கும் கேள்வி ஃ எப்பொருள் யார் யார் வாய்க் கேட்ப்பினும் அப் பொருள் மெய் பொருள் காண்பது அறிவு.❤
As it is born out of the greatest intelligence it is not common. As most people wish to remain mediocre they don't want this.If your clarity is accepted then humanity
நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் அந்தணர்களை பற்றி மட்டுமே சொல்வது உள்ளது ஜாதகம் வாஸ்து அதிகம் பார்ப்பது அந்தணர் இல்லை பாரதியார் உவேசா ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் மற்றும் பல அந்தணர்கள் இது மாதிரி சொல்லவில்லை
ஐயா வள்ளல் பெருமான் உயிர் கொலை தவறு என்றார் நீங்கள் ஆடு மனித உணவு என்கிற இயல்பை கூறுகின்றீர்கள் குழப்பம் ஏற்பட்டது ஐயா அசைவம் சாப்பிடுவது தவறு இல்லையா???