சகோ...மிக அற்புதமான வரிகள்..❤ படிக்கும் போதே...படிப்பவரின் உடல் காம சூட்டால் மெல்ல எறியதொடங்கும்..அதை அணைக்க உள்ளம் அதன் இணையை தேடும்...!! என் கற்பனை கடலின் சிறுதுளி கீழே.... ❤❤❤❤❤ என் ஆடைகளின் அணிகலங்களாய் விளங்கும் என் தேகசிற்பத்தில் மறைந்திருக்கும் கவிதையையும் படித்து ருசிக்க வா..! என் மன்னவா..! என்று ஒரு இளங்கன்னி காதல் குளிரால் வாடி.., துணையை தேடி,..! மான்விழி கண்களை மூடி....பாடுவதாக என்னுங்கள்...! ❤தமிழ்கவி ரசிகர்களே....!❤
அனைத்து வரிகளும் அனுபவித்து எழுதியது போல உள்ளது தோழரே.... கவிதையை கேட்கும் போது பல நிகழ்வுகள் கண்முன்னே வந்து போகிறது... சுத்தபத்தம் பாராமல் சுவைத்துவிடு.... அருமை....
கவிதையில் இடை இடையே நீங்கள் விடும் மூச்சுக்காற்றே கவிதைப் போல உள்ளது கவிஞரே, அதிலும் கவிதையில் எந்த வரியை குறிப்பிடுவது...... அனைத்தும் அருமை.... சொக்குது.... சொட்டு து
ஆபாச வலைத்தளங்கள் மற்றும் சமூக சீரழிவுக்காரனமான நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டால் சமூக விரோத செயல்களை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வராது தடுக்கலாம்.
Sh shea Super Brother Ungal Kavidhai 😍😍Eppa adhuleum ungal vachippu romba Aruyanadhu Azhaganadhu vachikkumpodhu apdi oru feel sh sema kepp it up ur reading Innum better ra read panna nalla irukkum urugi urugi real la feel panni vachicha nalla irukkum idhula konjam summa vachicha mari irukku real feel lo da vachikka try, pannunga 🤩🤩🤩🤩
கவிதையா இது கனல் அப்பப்பா நீ விட்ட மூச்சுல என் கைபேசி விரிவு விட்டிருச்சு உன் கனல் கவிதையில் என் கைபேசி வெடிச்சிருச்சப்பா ஒழுங்கா ஒரு கைபேசி வாங்கி கொடுத்து விடு
திருமணம் வேண்டாம் உங்களுக்கு கவிஞரே ஏக்கத்தின் கவிதைகளை எவ்வளவு எடுக்கலாம் திருமணம் முடிந்த பின்பு ஏக்கம் வராது தூக்கம்தான் மிக மிக அருமையாக உள்ளது உங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 💐👏👏👏👍
ஆபாச வலைத்தளங்கள் மற்றும் சமூக சீரழிவுக்காரனமான நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டால் சமூக விரோத செயல்களை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வராது தடுக்கலாம்.
தங்களை மட்டுப்படுத்த இதை சொல்கிறேன் என்று என்ன வேண்டாம்.இந்த கவிதைக்கான உங்களின் வார்த்தை உச்சரிப்ப மிகவும் அருமை ஆனால் யாசகம், புலம்பல், இதை தவிர அழுவதாக சில வார்த்தைகள் உச்சரிப்பு அமைகிறது. இன்னும் கொஞ்சம் காற்றை குறைத்து உணர்வுகளை கட்டுப்பாட்டுடன் உச்சரித்தால் மொழியுடன் உங்கள் குரலும் இன்னிக்கும். தங்கள் மனம் வருந்தும்படியாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் 🙏