சகோ..நாம் பைபிளை நன்கு ஆராய்யும் போது நம்முடைய தவறுதல்கள்.... பின்பு இயேசுவை விட்டு பிற மார்க்தாருடைய மீறுதல்தல்கள்...இதை பற்றி. சிறு சிந்தனை...நம் கிறிஸ்தவத்தில் பல பிரிவுகள்...அதில்..சர்ச்சுகள்...பல போதனைகளை கேட்கும் போது பின்வாங்கி சென்றால் சர்ச் வெறுமையாகி பிற கலாசாரம் வந்து வீட்டை போல சர்ச்சும் விற்க்கப்பட்டு பிற மத வழிபாடு நடந்தும் உள்ளது...அடுத்து சபை..அற்புத அடையாளம் நோய்களை சுகமாக்கினோம்...பேய்களை துரத்தினோம் என்றால் இயேசு அக்கிர செய்கைகாரரே என்பார்...காரணம் கற்பனையை கைகொள்ளாததே காரணம்..அதில் அன்பு என்று இருந்தாலும் ..உப ஆகமத்தில் 613 கட்டளையை சுறுக்கி பத்து கட்டளை பின்பு சுறுக்கீ இரண்டு கற்பனை...இதில் அன்பில் கூட தவறு உள்ளது...தன் மனைவியை அன்பு வைத்தால் சரி பிறர் மனைவியை அன்பு செய்தால் விபச்சாரம்... ஊழியர்கள் போதிப்பது என்ன...அடுத்து விசுவாசிகள் என்னை விசுவாசிப்பவன் என்னிலும் பெரிய காரியம் செய்வான் என்று இயேசு சொன்னார் ஆனால் விசுவாசிகள் உலக சாங்கிய சடங்குககள் கிறிஸ்துவ முறையை விட்டு சோரமார்க்கமாய் செல்வதா....அடுத்து தேவ சாயலை விட்டு வேறு மார்க்கத்தை கொண்டவர்கள்...அதில் முகமதியன்...அல்லா பெறவும் இல்லை பெறபடவும் இல்லை..அதாவது கடவுளுக்கு குழந்தை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறான்...ஆனால் பைபிள் கூறுவது பிதாவையும் குமாரனையும் மறுதலிப்பவன் அந்தி கிறிஸ்து...உலகத்தில் இரட்சிப்பை மற்றவர்கள் கொடுத்தால் அவர்களே கடவுள்...அதனால் கடவுளே கொடுத்தார்...இதை மகன் என்று தவறாக புரிந்து கொண்டான்...அடுத்து சிலை வழிபாடு செய்பவர்கள்...மிருகத்தையாவது அதன் நாமத்தையாவது...கடவுளின் சாயலில் உண்டான மனிதன் ஒரு யானையை கடவுளாக சித்தரித்து திருமணம் செய்து எண்ணம் போல் வாழ்ந்து கடவுளின் கற்பனையை பின்பற்றுவார்களா....அடுத்து தங்கள் இஷ்டம் போல் பத்திர பதிவு அலுவலகம் வீட்டு திருமணம் என்று தங்கள் இஷ்டம் போல் வாழும் மனிதர்கள்...கிறிஸ்தவர்கள் பைபிளை எப்படி பின்பற்றுகிறார்களா...பின்வாங்கி போகிறார்களா..இல்லை மீண்டெழுவார்களா....இயேசுவுக்காக வைராக்கியம் கொள்வார்களா.....