எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா என் புருசனுக்கு எல்லாம் பிரச்சினை எல்லாம் திர வேண்டும் முருகா எனக்கும் பிரச்சினை எல்லாம் திர வேண்டும் முருகா 🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
முருகா இந்த குறளை நான் கேட்கும்போது உன் புகழை இசையால் பாரெங்கும் பரவசெய்த குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே சொல்வது போல இருக்கிறது! எல்லா புகழும் முருகனுக்கே ❤
ஓம் சரவணபவ ... முருகா இந்த வார்த்தைகள் அனைத்தும் எனக்கு சொல்வது போல் உணர்கிறேன்.... நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்....மனம் நிம்மதி அடைகிறது....கண்களில் கண்ணீர் வருகிறது... கோடி நன்றிகள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா எனக்கு ஒரு குழந்தையை கொடுங்கள். இந்த மாதம் நான் கற்பமாக இருக்கிறேன் என்று டாக்டர் சொல்ல வேண்டும்... ஓம் முருகா போற்றி...ஓம் சரவண பவ....🙏🙏🙏
செந்தூர் வேலா.. முருகா..என் குழந்தையை நல்ல படியாக என் கைக்கு கொண்டு வந்து கொடுப்பாய் என காத்துக்கொண்டு இருக்கின்றேன் .... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏
Om saravana bava muruga enku nallapadiya mangalyam kudu muruga unoda 6 padai vituku na varanum kalyanam agi muruga enku una thavira ethumea ila muruga enaku kudu muruga
அப்பா முருகா திருச்செந்தூர் ஆண்டவா நான் உன்மீது வைத்த நம்பிக்கை வீன் போகவில்லை அப்பா 🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகா இன்று என் கனவில் நீ எனக்கு விபுதி கெடுத்தாய் அப்பா அதற்கு என்ன பலன் என்று எனக்கு தெரியவில்லை அப்பா 🥺 அப்பா முருகா நீ என் வேண்டுதலை நிறைவேற்றி தந்து விட்டாய் என்ற மன நிம்மதியுடன் சந்தோசமாக எந்திருச்ச அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை என்னுடன் சேர்ந்து வை முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா உன் ஆசிர்வாதத்துடன் நடக்க வேண்டும் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உன்னை பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் உன் சன்னதி திருச்செந்தூர்க்கு கணவன் மனைவியாக எங்கள் இருவரையும் சேர்த்து அழைப்பாயா அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏🙏
🙏🏻🦚♾️கவலை கொள்ளாதே.. முருகன் மீது நம்பிக்கை வை அவன் யாரையும் கை விட மாட்டான் கை விட்டதும் இல்லை.. தினமும் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று ஆறு தீபம் ஏற்றுங்கள் நிச்சயம் உங்கள் கவலை தீரும்... அதுவும் அவன் மீது நம்பிக்கை வைத்தால் மட்டுமே தான் 🌍🔐✨🙏🏻🦚♾️💯
Muruga en Anna yapavum happya erukanum avanuku pudicha ponna mrg panni happya vala vai muruga family la ellarum happya erukanum enaku ne evalavo kastangala kudu atha thangurathuku ne en kuda eru pa muruga please mathavanga ellarum happya valanum please pa 🙏🙇🥹🐓🦚🦚🦚🙇🙇🙏🙏🙏
என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா முருகா உங்களே நம்புராங்கள் என் தங்கச்சி தங்கச்சி கணவர் குழந்தை எல்லாரையும் நல்லா வாழ வைங்கே முருகா 🙏🙏🙏
ஓம் சரவணபவ முருகா என்னுள் இருக்க மனக்கஷ்டம் எல்லாம் கடன் பிரச்சனை எல்லாம் தீரவேண்டும் முருகா கூடியய சீக்கிரத்தில்ஓம் முருகாஆறுமுகம் அருளிடும் அணுகினமும் ஏழு முகம்
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏 காத்துட்டு இருக்கோம்பா கெட்ட நேரம் கெட்ட நேரம் சொல்றாங்கப்பா உன்ன மீறி ஒரு கெட்ட நேரம் இருக்குமானு தெரியல உன்னையே நம்பி இருக்கன் தனிமைல தவிக்க விடாதப்பா சீக்ரம் ஒரு மழலைசெவத்தை நல்லா ஆரோக்கியத்தோட குடுப்பா 😭😭😭😭😭😭😭😭 ஓம் சரவண பவ கந்தா போற்றி கதிர் வேலா போற்றி கடம்பா போற்றி வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருக பெருமானே போற்றி போற்றி ஓம் மருக பெருமானே போற்றி போற்றி அப்பா என்னுடைய பில்லையை காப்பாற்றுங்கள் அப்பா அவன் குடித்துக்கொண்டே இருக்கிறான் அப்பா அவனை அதில் இருந்து விடுதலை செய்யுங்கள் அப்பா முருகனே அப்பா அவன் யார் பேச்சையும் கேட்கவேமாட்டுகிறான் அவனுக்கு யாருமே துணை இல்லை நீங்கள் துணை இருந்து அவன் போற இடம்மெல்லாம் உங்கள் துணை இருக்கட்டும் அவனை உங்கள் கையில் ஒப்படைத்து விட்டேன் அப்பா எனக்கு ஒரே மகன் நான் என்ன செய்வேன் அவன் ரொம்ப கடன் பிரச்சினை யில் இருக்கிறான் அதையே நினைத்து கொண்டு குடிக்கிறான் அப்பா உங்க காலில் விழகிறேன் என் பில்லையை காப்பாற்றுங்கள் அபஉன்னை நம்பி கொண்டு தான் இருக்கின்றன் நீங்கள் துணை இருந்து விடுதலை செய்யுங்கள் அப்பா துணை இருந்து ஆசிர்வாதம் பன்னுங்கள் அப்பா ஓம் முருகனே போற்றி போற்றி ஓம் முருகனே போற்றி போற்றி
முருகா என்னோட குழந்தை தண்ணி சத்து கமியா இருக்குனு சொல்லிட்டாங்க சீக்கிரம் குழந்தை எடுக்கணும் சொல்லிருக்காங்க எனக்கு கவி குமரன் ஆரோக்கியம் பிறக்கணும் இல்ல என்னோட உயிர் எடுத்துக்கோ ஆண் குழந்தை வேண்டும் முருகா 🙏🙏🙏🙏
திருந்தவே மாட்டீங்களா...உயிர் போனாலும் பரவாயில்லை ஆண் குழந்தைதான் வேண்டும் ..என்ன புத்தி இது ..ஏன் பெண் குழந்தை பிறந்தால் என்ன பிரச்சனை பெண் குழந்தை என்றால் என்ன கேவலம்???😡😡😡