இப்பாடல் எம் குழதெய்வம் சுப்பர்மடம் முனீஸ்வரர் ஆலயம் மீது பாடப்பட்ட பாடல் இப்பாடலை இயற்றி வடிவமைத்தவர் சுப்பர் மடம் பருத்தித்துறையை சேர்ந்த கவிஞர் {அருட் கவிஅரசன் பொன்சக்திவேல் அவர்கள்}அருமையான பாடலை வடிவமைத்த எம் ஊர் கவிஞர் பொன் சக்த்திவேல் அவர்களுக்கு நன்றி