Тёмный
No video :(

🔴[LIVE] ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்வு! | எழும்பூரில் நடைபெறும் பேரணி ! | பா.ரஞ்சித் 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 4,7 тыс.
50% 1

#armstrongdeath #armstrongdeathnews #paranjithspeech #ranjithrally
🔴LIVE | 🔴[LIVE] ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்வு! | எழும்பூரில் நடைபெறும் பேரணி ! | பா.ரஞ்சித் I Saattai
| சாட்டை

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 9   
@user-pt6xx5jo3d
@user-pt6xx5jo3d Месяц назад
உங்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டும்❤❤❤❤❤
@Dharaniabi-ew7pm
@Dharaniabi-ew7pm Месяц назад
சட்டம் ஒழுங்கு சரியாக வேண்டாம்
@tamilvedios7022
@tamilvedios7022 Месяц назад
வாழ்த்துகள்.. உங்களுக்குள் ஒற்றுமை வேண்டும்
@meenalsathappan4761
@meenalsathappan4761 Месяц назад
Congratulations
@janakiramanr470
@janakiramanr470 Месяц назад
புத்தம் சரணம் கச்சாமி
@VeerappanTN52
@VeerappanTN52 Месяц назад
🫡🫡🫡
@yogacahaya4295
@yogacahaya4295 Месяц назад
Ha, ha, ha this to done to gain justice, CS carry on do stop. If you SC has the will power.
@tamizhan2622
@tamizhan2622 Месяц назад
பா ரஞ்சித் அண்ணனிடம் சில கேள்விகள் நீங்கள் இப்பொழுது அண்ணன் ஆம்ஸ்டிராங் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறீர்கள் வாழ்த்துகள் அண்ணன் ஆம்ஸ்டிராங் இருக்கும்போதும் இந்த தலித்திய சமுகத்திற்கு நிரைய பிரச்சனைகள் இருந்தது தான் அடக்குமுறை ஒடுக்குமுறை ஜாதிய இழிவு சனாதனம் சமுகநீதி கொலைகள் கைது நடவடிக்கைகள் இதையெல்லாம் செய்தது திராவிட கச்சிகள் தான் அப்போதெல்லாம் நீங்கள் ஏன் அண்ணன் ஆம்ஸ்டிராங் அவர்களுடன் இனைந்து செயல்பட வில்லை இவையெல்லாம் தெரிந்தும் இத்தனை ஆண்டு காலம் நீங்கள் ஏன் திமுகவை ஆதரித்து வாக்கு செலுத்தி வந்தீர்கள் திராவிட கச்சிகள் இத்தனை ஆண்டு காலம் ஆச்சி அதிகாரத்தில் இருப்பதற்கு காரணமே தலித் மக்களின் வாக்கு வங்கியினால் தானே தலித்திய மக்கள் எதற்காக தொடர்ந்து திராவிட கச்சிகளுக்கு வாக்கு செலுத்தி அதிகாரத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்ன காரணம் திருமாவளவன் அந்த மக்களை திராவிடத்திடம் அடகு வைத்தது போல் நீங்களும் திமுகவிடம் அடகு வைக்க கிளம்பிவிட்டிர்களோஎன்கிற சந்தேகம் வருகிறது திருமாவளவனை நாங்கள் கைவிடமாட்டோம் அவருக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று நீங்கள் சொல்லும் போதே தெரிகிறது திருமாவளவன் திராவிட கச்சியில் ஐக்கியம் ஆகிவிட்டார் அதைவிட்டு ஒருபோதும் அவர் வெளியில் வரமாட்டார் அவர் தமிழ்தேசியவாதி இல்லை அவர் ஒரு திராவிட தேசியவாதி அவர் திமுகவில் இருந்துகொண்டு திமுகவை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார் நீங்கள் திருமாவளவனை கைவிடமாட்டோம் என்று சொல்லும் போது இருவரும் கூட்டாக சேர்ந்து இந்த தலித்திய சமுக மக்களை மீண்டும் திராவிடத்திடம் அடகு வைக்க போகிறீர்களா பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் இத்தனை ஆண்டு காலமாக வியாபார அரசியல் செய்து இந்த சமுகத்தை திராவிடர்களிடம் அடகு வைத்தது தான் மிச்சம் இந்த இரண்டு கச்சிகளும் திராவிட கச்சிகளிடம் கூட்டணி வைத்து இதுவரை இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன நன்மைகளை செய்து இருக்கிறார்கள் என்று மக்கள் தான் சிந்தித்து பார்க்க வேண்டும் தமிழர்கள் ஒன்றினைந்தால் திராவிட கச்சிகள் அதிகாரத்திற்கு வரமுடியுமா என்று தலித்திய மக்கள் சற்று சிந்திக்க வேண்டும் மக்களே விழிப்புடன் செயல்படுங்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு
@vinothkumarm4140
@vinothkumarm4140 Месяц назад
Congratulations
Далее