தேர்தல் நேரத்தில் சாதி அரசியல் தலைவர்கள் சாதிய அரசியல் தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது தமிழர்களால் ஒன்றிணைய வேண்டும் தமிழ் தேசியம் தான் வெல்லும் வெல்லும்
ஒரு முடிவுக்கு வாஙக சீமான் அண்ணா....ஒவ்வொரு பிரச்சினை யும் கத்தி சாகமுடியாது அண்ணா!... தமிழ்தேசியத்தெளிவு உஙகள் இனத்திற்கு தெரியுமா?தெரியாதா? குற்றச்சமூத்தேவை ....பணக்குப்பையை சேர்க்க...நாடுமுழுவதும் விளையாட்டு மைதானம்...இன்று.. பால்புட்டிகள் மட்டைப்பநது சச்சின் குழந்தையா மட்டை எடுத்து விளையாடிய ....இடம்..எல்லாமே நேருக்கடி ஆட்மபர நெருக்கடி சூழலியல்..... மனசாட்சி யோடு கால விரையம் ......சீமான் அண்ணா ????2026.....மேற்கத்திய காலச்சாரத்தாக்கம் தான் நாகரீகமா ...எப்படி வாழாந்த முன்னோர் கள் இலட்ச வருடம் காத்து ....பூமி ...மழைக்காலம் பனிக்காலம் வரட்சி காலம்...நம் மண்ணில் புழுதிதெறிக்க விளையாடாதா விளையாட்டா? மைதானம் நிரம்பி விளையாடிய தலைமுறை..... கிரிக்கெட் தவம் ....விளக்கு காலம் மின்சாரம் நல்ல குடிநீர் காய் கனிகள் பருவ கால பதார்த்தஙகள் ஊர் முழுவதும் விழா...கோயிலில் பாடம் ...ஊருககு அறிவிப்பு எல்லா சொந்தஙகளும் கூடும் தெவக்கோயில் ...விழாவில் இரத்த உறவுகள் பொஙகல் கடாய் வெற்றி ...மரியாதை செலுத்தி.. ஊர்கூடி தேர் இலக்கவில்லையா பொய்த்து போகிறது பூமி... உண்மையைசொல்லுஙக...நீஙக மொத்த உருவாக்கி எதை ஊத்தி வளரத்திரிஙக...இந்த பாவம் நம்ம பால்புட்டிகள் நிலைமை.... எத்தனை வருசமா பேசுவீஙக...இருபது வருசம் முன் வாழ்க்கைப்பாருஙக...நம்ம முன்னோர்கள் இப்படி எதோ ஒரு தலைமுறை ஆடிஇருந்தா...நாம் கடத்தப்பட்டு இன்று வழ்கிறோம்...ஆனால் வெறும் இருபது வருடத்தில் எல்லாத்தையும் முடிச்சு கட்டியாச்சு... நாளைக்கு நான் எழுதுவனா எனக்கே தெரியாது நம்மில் எந்த உயிரும் .. சாதரணமாக...தினம் ஒரு சாவை ... மருத்துவ சாவு... நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை யா இது..?.. எத்தனை கோடி குப்பை சேர்த்தி என்ன பயன் ஆயிரம் வருசமா வாழமுடியும் .. இது இந்த மனித இனத்திற்கே புரியவில்லை... பணம்......????????????? எங்கே போகிறது பூமியின் ஒவ்வொரு சுழற்சியும்.. என்ன வாகிறது...அறிவாளிகள் உண்மையை சொல்லுஙகள்.. பூமியின் நிலை என்ன? காசு ...ஆளுமை...இப்படியே கருணை கொலை.... செய்துவிட்டு யார் வாழ நினைக்கிறீர்களோ.. அவர்கள் ஆவது நல்லதை சரியானதை .. உருவாக்கி வாழுஙகள் ...பிறப்பு இறப்பு.. உயிர் மழிவா போகிறது...உயிரே போனதிற்கு பிறகு எது இருந்து எதை உண்டு எப்படி செத்து....எலாலாம் விற்பனை ஆண்பெண் இரு பாலரும்...ஒரு குழந்தையை பெற்க்கும் ....கவனத்திற்கு...????? கலாச்சாரம் என்பது ...உறவுஇரத்தமரபணு கட்டமைப்பு...தவறு செய்து.. தேர்ந்து வாழாவியலை திருக்குறள் எந்த காலத்திற்க்கும் சரியானதை எழுதிவைத்து இருக்கிறார்....அதை நோக்கி உலக்ப்பொதுமறைக்கேற்ப உலகை ஆண்டு காட்டுஙகள்.. யார் உலக ஆட்சி சிறந்தது.. எந்த இனம் மொழி முதல் இன்று வரை .. வரலாற்றை பாருங்கள் நாம் தமிழர்கள் தானா??????? யாரை அசிக்கிப்படுத்திட்டு இருக்கிறீர்கள் தெரியுமா? தன்மானம் இல்லாத இனமானம் ஏது..?