ஜோதிடத்தில் எல்லாம் தெரிந்தவர்கள் யாருமில்லை.ராகு கேது சனி தசைக்கு பல பேருக்கு பலன் எடுப்பதில் தடுமாற்றம் உண்டு. இது ஆன்மீகமும் அனுபவமும் தேவை.யூடியூப் 1000 ஜோதிடர்கள் வந்து விட்டார் கள்.இன்னும் அடிப்படையான பலன்கள் எடுக்கும் முறையில் யாரும் வரவில்லை.நான் பார்த்ததில்லை.
நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்க.துல்லியமாக பலன் செல்வேன். சொல்ல வேண்டியது தானே.நீங்க அவரோட அப்பாயிண்ட்மெண்ட் பேசுறீங்களா பேசி இருந்தா தெரிஞ்சிருக்கு உங்களுக்கு.சொம்பு நல்லா அடிக்கிறீங்க.
@@Gany55 அந்த முட்டாள் இல்லனா எங்க வீட்டுல என்ன சோறு ஆகதா. நான் பணம் கட்டி இருக்கிறேன் பதில் சொல்ல வேண்டியது உங்கள் வோலை முட்டால் .உன்னை மாதிரி ஒரு முட்டாள் இருக்கும் வரை. அவன் வாழ்வான். உங்கள நெனச்ச எனக்கு பரிதாபமா இருக்கு.
@@Murugan-df6kdவணக்கம் வாழ்க வளமுடன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களுடைய BIRTH DETAILS எனக்கு அனுப்பவும். பலன்கள் கேட்ட பிறகு திருப்தி இருந்தால் consultation fees செலுத்தலாம். நன்றி.
இந்த ஆடியோ எப்போதும் போல் தானே குருஜி கேள்வி கேட்கிறார். scam என்று சொல்லுவதற்கு இதில் என்ன இருக்கிறது. ஜோதிடரிடம் என்ன பிரச்சினை என்று கூறினால் தானே அவர் அதற்கு தீர்வு இருக்கிறதா இல்லையா என்று சொல்ல முடியும்
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.. திருப்தி காக வா ஜோதிடர்? அவருக்கு வரதுண்ணா புதன் வலு.. சந்திர அதியோகம்னு.. இதெல்லாம்? ரெண்டு வருசம் கழிச்சு வந்தா? அவரு ஜாதகத்தை புரிந்து கொள்ளதனே கேட்கிறார் அதை சொல்லாமல் உணகு ஜோதிடம் வரது..நி பாக்கதே..அவரு எப்படா பாதாரு..
His tone is innocent but the way he asked aditya guruji is very rude, he behaved like he is brilliant teacher and aditya guruji is amateur student, guruji refunded the money shows that he has more self respect and not money minded
மகாபாரதத்தில் நடந்த நிகழ்வு ஒன்று ஞாபகம் வருகிறது. பாண்டவர்களின் தந்தை மன்னர் பாண்டு தான் இறந்த பிறகு தனது உடலை ஐந்து பிள்ளைகளையும் உண்ணச் சொன்னார். அப்படி செய்தால் முக்காலத்தையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும் என்பதற்கு. இதை கிருஷ்ணர் தடுத்தார். பாண்டவர்கள் ஐவரில் ஒருவரான சகாதேவன் மட்டும் கிருஷ்ணருக்கு தெரியாமல் தந்தையின் உடலை சிறிது உண்டார். அவரால் முக்காலத்தையும் கணிக்க முடிந்தது. ஜோதிடக்கலையில் தலைசிறந்து விளங்கினார். மகாபாரத போருக்கு பின் கிருஷ்ணரிடம் சகாதேவன் கேட்டார், கர்ணன் என் உடன் பிறந்த சகோதரன் என்பதை ஜோதிடத்தின் மூலம் ஏன் கணிக்க முடியவில்லை என்று. அதற்கு பகவான் கூறினார் அனைத்தையும் நீயே அறிந்து விட்டால் பின்பு நான் எதற்கு என்று. இதன்மூலம் நாம் தெறிந்து கொள்ள வேண்டியது அனைத்தையும் அறிந்தவர் கடவுள் மட்டும் தான். ஓரளவுக்கு வேண்டுமானால் ஜாதகத்தில் தெறிந்து கொள்ளலாம். ஓரளவுக்கு தான் ப்ரோ எல்லாம்..❤
@@muralidaranbala சொம்பு அடிச்சது போதும் உங்க முட்டால் சிசிசி அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு தான் 🤣🤣 .நீங்க ஒன்னு செய்யுங்க அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி.எனக்கு எப்ப வேலை கிடைச்சது. எனக்கு எப்ப திருமணம் ஆச்சு எனக்கு எப்ப குழந்தை பிறந்துச்சு.இந்த சின்ன கேள்வி மட்டும் பதில்துல்லியமாக பதில் சொல்லிட்டான.அந்த ஆடியோவை அனுப்பி வை. இந்த நிமிஷமே வீடியோ டெலிட்பண்ணி விடுகிறேன் நீ அப்பாயிண்ட்மெண்ட் கட்டிய பணத்தை நான் திருப்பி கொடுத்து.நீ முட்டலுடன் அப்பாயின்மென்ட் பேசினா உனக்கு தெரிந்திருக்கும். ரொம்ப அப்பாவியாக இருக்கிரியோ.
Murugan, Ivar atharkana josiyar alla. Kaelvi Kaetpavarku Rahu Dasai. Sirithaenum josiyam therinthalum pothum intha kanoli il ulla pilai arinthida mudiyum!
சூப்பர் குருஜி நல்ல ஜோதிடருக்கு அழகு பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்😊....முதலில் ஜோதிடர்களும் சாதாரண மனிதர்கள் என்று உணர வேண்டும் ...ஜோதிடர்கள் ஒன்றும் கடவுள் இல்லை எல்லாம் அறிந்து கூறுவதற்கு?.... ஒரு ஜாதகத்தில் அனைத்து பாவகங்களையும் 12 பாகங்களையும் விளக்குவதற்கு ஜோதிடர் கணித்து விளக்குவதற்கு அரை மணி நேரம் கூட ஆகும் அனுபவம் வாய்ந்தவரை பொறுத்து நேரம் மாறுபடும் ....ஒவ்வொரு தசா புத்திகளும் ஒவ்வொரு பலனை செய்யும் ....அனைத்தையும் கூற வேண்டுமென்றால் ஒரு ஜோதிடர் ஒரு நபரை மட்டும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் ... இதுபோல பிரபலமான ஜோதிடர்களிடம் சென்று நீங்கள் பலன் கேட்பதற்கு பதிலாக உங்கள் ஊரிலே அனுபவ வாய்ந்த ஜோதிடர்கள் இருந்தால் கேட்டுக் கொள்ளலாமே!
@@DharaniDharani13 நான் உங்களுக்கு சொல்றது புரியுதா. நான் உங்களுக்கு எதுக்கு பணம் கொடுத்திருக்கிறேன்.என் ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து பலன் சொல்லீர் என்று தான்.அதைவிட உங்களுக்கு என்ன புடுங்குற வேலையா. என்ன முட்டு கொடுத்தாலும் பலன் தெரியவில்லை என்பது தான் உண்மை.
@@Murugan-df6kdதெரியலனா ஏன்டா விமர்சனம் பண்ற, ஒரு விசயத்தை பத்தி தெளிவா தெரிஞ்சவன் பண்ற விமர்சனம் தான் லே உண்மையான விமர்சனம், நீ பண்றது அவதூறு படிடா பரமா😂
@@mahees5087- Somba thuki enga varadhinga. Only affected persons will know the pain of paying 15000 for nothing. We lost completely hope on all jothidam just because of this fake idiot. He has very money minded attitude and he lost all the knowledge what he learned in the past.
ஆதித்ய குருஜி ஒரு சிறந்த ஜோதிடர் மட்டும் அல்லாமல் இந்த பழமையான கலை அழிந்து விடாமல் தூக்கி நிறுத்தும் மிக சிறந்த ஆசான். அவரை அவதூறு பேசும் வாயைத் கழுவவும். இதனை எழுதுவதால் எனக்கு அவரை நன்றாக தெரியும் என்று நினைக்க வேண்டாம். நான் ஒரு சாதாரண பாமர மக்களில் ஒருத்தி.
ஜோதிடம் என்பது ஒரு அனுமான கலை.ஜோதிடத்தில் யாரும் துல்லியமாக பலரும் சொல்ல முடியாது இதுதான் உண்மை. இவர் அனைத்து வீடியோவும் நான் துல்லியமாக பலன்ர் செல்வன் என்ற வீடியோ போட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். நான்சொல்வதை நம்பவில்லை என்றால் ஒரு ஜோதிடரும் போய்.என் கடந்த காலத்தை சொல்லுங்க எனக்கு எப்போ கல்யாணம் ஆச்சு எனக்கு எப்ப வேலை கிடைச்சுச்சு எனக்கு எப்ப குழந்தை பிறந்துச்சு அதுக்கு எப்ப திருமணம் ஆச்சு.என்று கேட்டுப் பாருங்கள். இந்த வருடம் நடந்திருக்க வாய்ப்பு இருக்குவாய்ப்பு இருக்கு அப்படின்னு என்று சொல்வார்கள் தவிர எந்த ஜோதிடமும். இந்த வருடம் தான் உனக்கு இந்த பலன் நடந்தது என்று எந்த ஜோதிடம் சொல்லமாட்டார்கள் உங்க ஜி உள்பட. நன்றி....
நான் கேட்டது எனக்கு 23 வயது ஆகிறது. எந்த தசாபுத்தி கெடுதலை செய்தது. மிகப்பெரிய கெடுதலை செய்வது என்று தான் கேட்டேன் அதைக் கூடச் சொல்ல தெரியல அப்புறம் என்ன ஜோதிடர்.நான் என்ன எந்த மாதம் எந்த டைம்முனா கேட்டேன்.எந்த வருடம் என்று தான் கேட்டேன் அதைக் கூட சொல்ல தெரியலனா என்ன. வீடியோ மட்டும் நான் மிகப்பெரிய ஜோதிடம் துல்லியமாக பலன் சொல்லுவேன். என்று தனக்கு தானே. விளம்பரம் எதுக்கு செய்கிறார். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. நீங்க ஒரு நெகட்டிவ் கமெண்ட் போட்டீங்கன்னா உடனே. பிளாக் பண்ணிடுவாங்க ப்ரோ இது உண்மை. உங்கள் கமெண்ட் வேறு யாரும் பார்க்க முடியாது. படி பண்ணிடுவாங்க.உண்மையான ஜோதிடராக இருந்தால் விமர்சனத்தை ஏற்றுக் கொள்வார்கள் இதிலிருந்து தெரிகிறது அவர் எவ்வளவு போலியாக நடிக்கிறார் என்று.12ஆம் இடத்து ராகு எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொண்டிருக்கிறார் அவ்வளவு தான் ராகு திசை முடிந்தவுடன்.உண்மை முகம் வெளியே தெரிய ஆரம்பிக்கும் நன்றி ப்ரோ. Google ல review.பாருங்க அப்ப தெரியும் எத்தனை பேர் ஏமாந்து இருக்கிறார்கள் என்று தெரியும். ஜி சொம்பு அடித்தது போதும் சொம்பு.
பணம் கொடுத்து கேட்பவர்சோதிக்கதான் செய்வார் அதைவிடுத்து பெயரை கிண்டல் செய்வது உனக்கு நான்சொல்வதை புரியும் அறிவில்லை என்ற ஆணவபேச்சு இவர் நேரம் முடியபோகிறது பழையபடி சோடபுட்டி கண்ணாடியை மாட்டிகிட்டு மொபைலை பிடிக்கதெரியாமல் கீழே போட்டு விளையாட வேண்டியதுதான் தான் என்ற கர்வம் அகங்காரம் ஆணவம் கொண்ட மனிதன் வீழ்ந்ததுதான் வரலாறு
@@user-go9gl7bh1w உங்க குருஜி கிட்ட இதை கேட்டு சொல்லு 1) வக்கிர சுக்கிரன் - குரு இனைவு 2) நேர்கதி சுக்கிரன்- குரு இனைவு 3) நேர்கதி சுக்கிரன்- வக்கிர குரு பார்வை 4) வக்கிர சுக்கிரன்- வக்கிர குரு பார்வை 5) 45 டிகிரி விலகிய சுக்கிரன்- குரு 7 ஆம் பார்வை எப்படி இருக்கும் என குருஜி கிட்ட கேட்டு சொல்லுங்கள் சொம்பு தூக்கிகளே
Your prediction is not satisfied sir. In my friend 2018 friend loan complete in 2020.But today continuously loan that time prediction only 10 minutes fee 4000/-
ஒரு விமர்சனத்தை எப்படி ஏற்று கொள்ளவேண்டும் என்று நீங்கள் கூறுவது சரி தான். அதே சமயம் எந்த கேள்வியை யாரிடம் எப்படி கேட்கவேண்டுமோ அப்படி தான் கேட்க வேண்டும். நீங்கள் ஒரு ஜோதிட மாணவராக நேரடி வகுப்பில் அவரிடம் பயின்று உங்களை அவர் நன்கு புரிந்த பின். ஒரு உதாரண ஜாதகமாக எடுத்து பதில் கூறுங்கள் ஐயா என்று கேட்க வேண்டும். ஐந்து நிமிட appointment இல் அவர் consultant நீங்கள் client. அவ்வளவு தான்.. உங்களுக்கு புரிந்து இருந்தால் இந்த வீடியோ பதிவை நீக்கிவிட்டு சரியான முறையில் அணுகி சந்தேகங்களை கேளுங்கள்.
@@neelimadevi7023எங்களுக்கு தேவை பதில்....ஜோதிடம் கற்க அவசியம் இல்லை.... ஜாதகத்தை பார்த்து என்ன கேள்வி கேட்க போறோம் என்று சொல்லவேண்டும் அவர் தான் உண்மை ஜோதிடர்....
ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கு கடந்த ஐந்து வருடமாக காத்திருக்கிறேன் பெயர் : M கிருஷ்ணமூர்த்தி பிறந்த தேதி:21-08-1975 ஆவணி 5ஆம் தேதி பிறந்த நேரம்: 6PM பிறந்த ஊர்: ஈரோடு லக்கனம் :மகரம் ராசி :கும்பம் நட்சத்திரம் :அவிட்டம் சனி திசை என்ன செய்யும், வருமானம் எப்போது வரும் வீடு எப்போ கட்ட முடியும். புதன் திசை என்ன செய்யும் விளக்கம் கூறுங்கள் குருஜி
யாரு தற்குறி கொஞ்ச நாள் தெரியும். முட்டாள் சொம்புக்கு ஒரு நாள் புரியும்.இன்னும் கொஞ்ச நாள் நான். ராகு திசை செவ்வாய் புத்தி. அபத்து நாயகனுக்கு அபத்துவம் ஆரம்பம்.
பணத்தை வாங்கிய காரணத்தினால் அவமானத்தை சகித்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டும் என்று ஆதித்ய குருஜிக்கு எந்த அவசியமும் இல்லை,அவர் பணத்தை திரும்ப கொடுத்து விட்டார்,தன் அனுபவத்தையும் அறிவையும் கேலி செய்பவரிடம் பணத்தை திருப்பி கொடுப்பது, சுயமரியாதை உள்ள யாரும் செய்யும் செயலே ஆகும்,யாரும் யாருக்கும் அடிமை கிடையாது
@@Murugan-df6kd நான் குருஜியின் உண்மையான ஜோதிடத்திற்கு அடிமை அவர் இதுவரை அழுத்தம் திருத்தமாக சொன்ன ஜோதிட விதிகள் விதிவிலக்குகள் யாரும் இதுவரைக்கும் அத்தனை அழுத்தமாகும் அழகாகவும் சொல்லவில்லை உதாரணத்துடன் தான் அவர் விளக்குகிறார் நன்றி
.உங்க ஜி யின் youtube சேனலை லாஸ்ட் ஆக பேசிய லைவில். 40 நிமிடத்தில் தப்பாக பலன் சொல்லிட்டு எப்படி சமாளிக்கிறார் என்று பாரு.இதற்க்கு என்ன முட்டுகுடுக்க போற.@@mahees5087
குருஜி போன்ற நிபுணத்துவம் பெற்றவர்களிடம் நிகழ் காலம் மற்றும் எதிர்கால பலன்கள் கேட்பதே சரியான செயல். என்ன நடந்தது சொல் என்று ஒரு சாதாரண சோதிடரிடம் கேட்பது போல் கேட்டது சிறப்பல்ல
நான் கேட்ட எந்த கேள்விக்கும் முட்டாளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை முட்டாள் ஜி. நீ வேணா அவரிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி.எனக்கு எப்ப திருமணம் ஆச்சு எனக்கு எப்ப குழந்தை பிறந்துச்சு எப்ப எனக்கு வேலை கிடைச்சுச்சு அப்படின்னு மட்டும் கேள்வியை மட்டும் கேளு அவர் துல்லியமா சொல்லிட்டாருன்னா. இந்த நிமிஷமே வீடியோ டெலிட் பண்ணி விடுகிறேன்.அந்த ஆடியோவை எனக்கு அனுப்பி வை.நீ பார்த்த அப்பாயிண்ட்மெண்ட் பணத்தை நான் திருப்பி கொடுக்கிறேன். சொம்பு.
அய்யா அவர் நிபுணர் என்று அவரிடம் ஜோதிடம் பார்த்தவர் சொல்ல வேண்டும்.அதை வாடிக்கையாளர் சொல்ல வேண்டுமென்றால் கடந்த காலம் பற்றிய தகவல்களை ஜோதிடர் ஜாதகம் கணித்து சொல்ல வேண்டும்.
குருஜி வீடியோக்களில் அடிக்கடி இப்படி சொல்வதுண்டு... கடந்த காலத்தை பற்றி சிலர் கேட்பார்கள், சொல்லி ட்டா அவங்களுக்கு நம்பிக்கை வரும் என்று... அதா கொஞ்ச ஆர்வ மிகுதியால் கேட்டு இருக்க வேண்டும் இந்த தம்பி...
என் தம்பிக்கு 4000 பணம் செலுத்தி 5 வருடங்களுக்கு முன் அவருக்கு திருமணம் பற்றி கேட்டேன். ஆனால் குருஜி அவர்கள் வெளியூர் கிளம்பி கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். உடனடியாக பார்ப்பதற்கு தான் கூடுதலாக பணம் செலுத்தினேன். இதை சொன்னவுடன் குருஜிக்கு கனெக்ட் செய்தார்கள். குருஜியும் என்னிடம் 5 நிமிடங்கள் பேசினார். அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்று ஆனால் இன்று வரை திருமணம் நடக்கவில்லை வருடங்கள் ஓடிவிட்டது. 44 வயதும் நெருங்கி விட்டது. குருஜி வார்த்தை தெய்வ வாக்காக இருக்கும் என்று நம்பினேன் . இப்போது விதியை மட்டுமே நம்புகிறோம் . குருஜி அளவற்ற திறமை கொண்டவர் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால் மன உளைச்சல் புரிந்து கொண்டு இன்னும் கொஞ்சம் தெளிவாக விளக்கி இருக்கலாம். எங்களுடைய போராத நேரம் அவசரத்தில் கூறி விட்டு சென்று விட்டார்.. விதி தெய்வம் இரண்டையும் மட்டுமே நம்புகிறோம்.
@@ravikkl06 நான் கேட்டது எனக்கு 23 வயது ஆகிறது. எந்த தசாபுத்தி கெடுதலை செய்தது. மிகப்பெரிய கெடுதலை செய்வது என்று தான் கேட்டேன் அதைக் கூடச் சொல்ல தெரியல அப்புறம் என்ன ஜோதிடர்.நான் என்ன கெடுதல் செய்த புத்தி கேட்டனா.மாதத்தைய் கேட்டோன். எந்த வருடம் என்று தான் கேட்டேன் அதைக் கூட சொல்ல தெரியலனா என்ன. வீடியோ மட்டும் நான் மிகப்பெரிய ஜோதிடம் துல்லியமாக பலன் சொல்லுவேன். என்று தனக்கு தானே. விளம்பரம் எதுக்கு . நீங்க ஒரு நெகட்டிவ் கமெண்ட் போட்டீங்கன்னா உடனே. பிளாக் பண்ணிடுவாங்க ப்ரோ இது உண்மை. உங்கள் கமெண்ட் வேறு யாரும் பார்க்க முடியாது. படி பண்ணிடுவாங்க.உண்மையான ஜோதிடராக இருந்தால் விமர்சனத்தை ஏற்றுக் கொள்வார்கள் இதிலிருந்து தெரிகிறது அவர் எவ்வளவு போலியாக நடிக்கிறார் என்று.12ஆம் இடத்து ராகு எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொண்டிருக்கிறார் அவ்வளவு தான் ராகு திசை முடிந்தவுடன்.உண்மை முகம் வெளியே தெரிய ஆரம்பிக்கும் நன்றி ப்ரோ. Google ல review.பாருங்க அப்ப தெரியும் எத்தனை பேர் ஏமாந்து இருக்கிறார்கள் என்று தெரியும்.
எப்பொழுது இரண்டு குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தால், அந்த இரண்டு பேருக்குமே ஒரு மாதிரி வாழ்க்கை அமையவில்லையோ, அப்போது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லி தப்பித்து விடுகிறார்கள்..naan இந்த கலையை விமர்சிக்கவில்லை.. ஆனால் இந்த கலையில் நாம் ஏதோ ஒரு நல்ல விஷயத்தை சரியாக நாம் முன்னெடுத்து கொண்டு செல்லவில்லை என்று தோன்றுகிறது....
இவர் பெரிய புடுங்கி. இவர் பெயரை சொன்னவுடனே நான் நாளைக்கு அம்பானி ஆயிருவேன் பார்.ஒரு சின்ன கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.அதற்கு சப்ப கட்டு கட்டும் சொம்புகள்.
@@rajeshdurai8816 சொம்பு அடிச்சது போதும் உங்க முட்டால் சிசிசி அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு தான் 🤣🤣 .நீங்க ஒன்னு செய்யுங்க அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி.எனக்கு எப்ப வேலை கிடைச்சது. எனக்கு எப்ப திருமணம் ஆச்சு எனக்கு எப்ப குழந்தை பிறந்துச்சு.இந்த சின்ன கேள்வி மட்டும் பதில்துல்லியமாக பதில் சொல்லிட்டான.அந்த ஆடியோவை அனுப்பி வை. இந்த நிமிஷமே வீடியோ டெலிட்பண்ணி விடுகிறேன் நீ அப்பாயிண்ட்மெண்ட் கட்டிய பணத்தை நான் திருப்பி கொடுத்து.நீ அந்த முட்டலுடன் அப்பாயின்மென்ட் பேசிரிந்தால் உனக்கு தெரிந்திருக்கும்.
When we go to a Dr he doesn't know what in is happening with us. So we explain everything. But to the astrologer we are giving our birth chart. So they have to only explain everything and clear our doubts...that is what they say when they talk in TV..that they can predict everything correctly.. so Gurujis answer is not acceptable.
guruji is crt👌.. Unaku thanda purilaya .. Avanga sonna mathiri doctor kita poi enaku enna problm nu kepaya ..kekka mata..Ana guruji kita matu keppa.. yena unnoda (puthan) knowledge avlotha.. ✌
ஒருத்தன் ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல்னு வரும்போது மலேரியா டெங்குவானு நீங்க தான் தம்பி செக் பண்ணி சொல்லணும். பேஷண்ட் சொல்ல மாட்டேங்குது.அந்த முட்டாளுக்கு சொம்பு அடிச்சது போதும். தம்பி.
@@28squash வேஸ்ட் பண்ணாதே. உண்மையான ஜோதிட பொய்யானவர் என்று கண்டுபிடிக்க தான் அது நிரூபணமானது ப்ரோ. இந்த வீடியோவை பார்த்து ஒரு பத்து பேரு. பொய்யான ஜோதிடன் என்று தெரிந்தாலும் போதும் புரோ அதுவே மிகப்பெரியது. பத்து பேரோட பணத்தைக் காப்பாற்றி இருக்கிறேன்.
மருத்துவரும் ஜோதிடரும் ஒன்றா? மருத்துவர் வியாதியை சொன்னால் வைத்தியம் செய்வார் ..ஜோதிடர் எதுவும் சொல்லாமலே கடந்தகாலம் எதிர்காலம் அனைத்தும் சொல்ல வேண்டுமே ..
@@rajalakshmimurugan9689 அனைத்தையும் சொல்ல முடியும் என்றாலும்,அவர் ஜோதிடரை கேள்வி கேட்ட விதம் ஜோதிடரை சந்தேகித்து அவமானப்படுத்தும் விதமாக இருந்ததால் ஜோதிடர் பதில் கூற மறுத்தார் பணத்தையும் திருப்பித் தந்துவிட்டார்
@@giwnisupport9444உங்க ஜி யின் youtube சேனலை லாஸ்ட் ஆக பேசிய லைவில் 22.7.2024. 40 நிமிடத்தில் தப்பா பலன் சொன்னியே அதற்கு என்ன முட்டு பு***** கொடுக்க போறேன்.ஜியோபேக் ஐடி தான நீ.
@@Murugan-df6kd இதை சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன் ஆனால் இது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் ஊன்றி பிழைக்காதே! ஆம், ஒருவரின் உழைப்பை ஏளனம் செய்து அதில் நீ சேர்க்கும் புகழோ நிலைக்காது உன்னுடைய வன்மத்தையும் தீர்த்துக் கொள்ள முடியாது. ஒருவர் முன் மண்டியிட்டு அவரை ஊன்றி ஊன்றி நீ பிழைக்கும் போது உன் முட்டி தேய்ந்து போவது மட்டுமல்ல, சூழ்நிலை சரியில்லை என்றால் உடைந்தும் போகலாம் ✌🏻”
உடல்நிலை சரியில்லாமல் டாக்டர்கிட்ட போறோம். அந்த டாக்டர் டாக்டருக்கு படிச்சிட்டு வா அப்பனாத்தான் உங்களுக்கு ஊசி போடுவேன். சொல்லுவியா முட்டாள். அந்த மாதிரி இருக்கு உன் பதில் உங்களைப் போல் முட்டாள் இருக்கும் வரை அந்த முட்டாள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முட்டாப் பயலே.இந்த மாதிரி முட்டால் இருக்கும் வரை ஜி என்கிற திருடன் வாழ்வான்.
பணம் கொடுத்து கேட்பவர்சோதிக்கதான் செய்வார் அதைவிடுத்து பெயரை கிண்டல் செய்வது உனக்கு நான்சொல்வதை புரியும் அறிவில்லை என்ற ஆணவபேச்சு இவர் நேரம் முடியபோகிறது பழையபடி சோடபுட்டி கண்ணாடியை மாட்டிகிட்டு மொபைலை பிடிக்கதெரியாமல் கீழே போட்டு விளையாட வேண்டியதுதான் தான் என்ற கர்வம் அகங்காரம் ஆணவம் கொண்ட மனிதன் வீழ்ந்ததுதான் வரலாறு😊
இதுவரையில் எந்த சோதிடரும் தசா புத்தி வருடங்கள் எப்படி, அதாவது ஒவ்வொரு கிரகத்திற்கும் இத்தனை வருடங்கள் என்பது எப்படி வரையறுத்தார்கள் என்பது கூறட்டும் பின்னர் இவர்கள் சோதிடராக வலம் வரட்டும்.
ஒரு மனிதனின் ஆயுள் 120 வருடங்களுக்கு அப்போது இருந்தது.அந்த காலத்திற்குள் அனைத்து கிரகங்களின் பலனையும் ஜாதகர் அனுபவிக்க வேண்டும் என்ற முறையில் விம்சோத்திரி முறையில் தசாபுத்தி கணிக்கப் பட துவங்கியது
@@venkatesansrinivasamoorthy1252 thasa bukthi Graham yellame unnaiye than bro, yean na yenakku ragu thisai nadakku pothu than jothida arvam vanthuthu eppo ragu thisai sukra puthila than naan erukn bro, so jothidam poi solla mudiyathu sila jothidargal adichu viduranga
Aditya Guruji might be a guru to many people but he did not do a fair job to me. It's my personal opinion. I had taken a consultation for my son by paying Rs.5000. He hardly spoke for a minute and was in a hurry to cut the call, I interrupted and asked the same question but no proper reply. If he is busy then he should not take any appointments or at least postpone the appointment. He is unfair.
உங்கள் ஜாதகத்தில் என்ன தெரிந்து கொள்ள உண்மையாக விரும்பினீர்கள்? லக்கினம் சரி தான என்பதை முதலில் சரி பார்க்க வேண்டும். அதற்கு உங்களை பற்றி சில விபரங்கள் படிப்பு தாய் தந்தை சகோதர சகோதரிகள் குடும்ப பின்னணி போன்றவை சொல்ல வேண்டும். ஐந்து நிமிடத்தில் உங்களுக்கு தேவையானதை கேட்பீர்களா அல்லது அவரது ஜோதிட புலமையை சோதிப்பீர்களா. இப்போதும் நீங்கள் விபரங்களை கூறினால் ஜோதிட ஆர்வலர்கள் உங்களுக்கு பதில் தர முயற்சிப்பார்கள்.உங்கள் பணத்தை திருப்பி தருகிறேன் என்று குருஜி கூறி இருக்கிறார். நீங்கள் அதற்கு முயற்சித்தீர்களா.?
நான் கேட்டது எனக்கு 23 வயது ஆகிறது. எந்த தசாபுத்தி கெடுதலை செய்தது. மிகப்பெரிய கெடுதலை செய்வது என்று தான் கேட்டேன் அதைக் கூடச் சொல்ல தெரியல அப்புறம் என்ன ஜோதிடர்.நான் என்ன கெடுதல் செய்த புத்தி கேட்டனா.மாத கேட்டனா. எந்த வருடம் என்று தான் கேட்டேன் அதைக் கூட சொல்ல தெரியலனா என்ன. வீடியோ மட்டும் நான் மிகப்பெரிய ஜோதிடம் துல்லியமாக பலன் சொல்லுவேன். என்று தனக்கு தானே. விளம்பரம் எதுக்கு செய்கிறார். கொஞ்சம் யோசிச்சு பாருங்க.bro நீங்க ஒரு நெகட்டிவ் கமெண்ட் போட்டீங்கன்னா உடனே. பிளாக் பண்ணிடுவாங்க ப்ரோ இது உண்மை. உங்கள் கமெண்ட் வேறு யாரும் பார்க்க முடியாது. படி பண்ணிடுவாங்க.உண்மையான ஜோதிடராக இருந்தால் விமர்சனத்தை ஏற்றுக் கொள்வார்கள் இதிலிருந்து தெரிகிறது அவர் எவ்வளவு போலியாக நடிக்கிறார் என்று.12ஆம் இடத்து ராகு எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொண்டிருக்கிறார் அவ்வளவு தான் ராகு திசை முடிந்தவுடன்.உண்மை முகம் வெளியே தெரிய ஆரம்பிக்கும் நன்றி ப்ரோ. Google ல review.பாருங்க அப்ப தெரியும் எத்தனை பேர் ஏமாந்து இருக்கிறார்கள் என்று தெரியும்.
@@Murugan-df6kd ஆக உங்கள் நோக்கம் அவரை சோதனை செய்வது..உங்கள் வருங்காலத்தை பற்றி அறிய அல்ல. உங்களுக்கு எப்போது ஏழரை சனி. அஷ்டமச்சனி எப்போது அவயோக புக்தி என நிறைய அலச வேண்டி இருக்கும். நல்ல வேளை நீங்கள் கன்னி லக்கினம் . இதே கேள்வியை சனி செவ்வாய் லக்கினக்காரர்கள் கேட்டால் அதற்கு அந்த லக்கினத்தை குறை கூறி இருப்பார்.
@@Murugan-df6kd கமெண்ட் delete செய்யப்படுவது உண்மை.. ஆனால் நீங்கள் பணம் கட்டிவிட்டு உங்களுக்கு தேவையான கேள்வியை கேட்காமல் புதிர் கேள்வி அதுவும் குருவிடம் போடுவது உங்கள் maturity level ஐ காட்டுகிறது. ராகு தசை தான் அதற்கு காரணம். நீங்களும் மிக பிரபலமான ஜோதிடராக வரக்கூடிய ஜாதகம். ஜோதிட அறிவை மட்டும் வளர்த்து கொள்ளுங்கள் . வாழ்த்துக்கள்
தம்பி உனக்கு கடக ராகவா இருந்தாலும் பதினொன்றாம் இடமாக இருந்தாலும் இரண்டு டிகிரி இடைவேளையில் சனி பாக்கிறது அதனால் வயதைக் கேட்டால் போல் மன அழுத்தம் இருக்கத்தான் செய்யும் முக்கியமா புதன் புத்தி காதல்
எனக்கு தெரிந்து ஆஸ்ட்ரோ ஸ்ரீராம் ஸ்ரீ மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி ஜோதிடம் யு டிப் சேனல் நடத்தும் ஜோதிடர் ஸ்ரீராம் சார் அவர்களிடம் முழுமையான தீர்வு கிடைக்கும் தெளிவான பேச்சு தெளிவான அறிக்கை சிறந்த அனுபவம் மொத்தம் 🎉🎉🎉🎉❤ ❤❤❤ அதை மாதிரி ஓவர் ஆல் ரீவீயுவ் ரெட்டீங் சூப்பர் ஒரு முறை அவர்கள் யு டிப் சேனல் பாருங்கள் உங்களுக்கே புரியும் ஏது உண்மை ஏது பொய் என்று
நேற்று அவருடைய video பார்த்தேன்..அப்புறம் guruji video பார்த்தேன்..(suya dasa suya puthi) guruji 4 varudam முன்பு போட்ட video replica இவர் 2 varudam முன்பு போட்டு இருக்கிறார்..வருடங்கள் போக போக jodhidam மற்றும் இந்த மாதிரி jodhidargalidam நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறது...🙏🙏
@@Dish-Todayஅவரிடம் appointment பேசியிருக்கேன் நண்பா...லைவ்வில் குரு புக்தியில் வேலைகிடைக்கும் என்று... Appiontment புதன்தஷாவில் கிடைக்கும் என்று சொன்னார்...அவர் எனக்கு சொன்னது எல்லாம் நடந்துச்சு நண்பா...
@@Murugan-df6kd 2023 la லைவ்வில் கேட்டேன் ப்ரோ... எப்ப வேலை கிடைக்கும் என்று, 2024 சனி தஷா / குரு புக்தியில் கிடைக்கும் என்று சொன்னாரு ப்ரோ... Appointment லா கேட்கும் போது 2026 கிடைக்கும் சொன்னாரு ப்ரோ..ஜென்மசனி நடக்குது ஏமாற்றம் வரும் பா....2026 புதன் தஷாவில் கண்டிப்பா வேலை கிடைக்கும் சொன்னாரு ப்ரோ...நல்ல மனுஷன் ப்ரோ... அவர்கிட்ட கூட பேசுங்க ப்ரோ.... உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்....
@@Free_astro25 உங்கள ஞாபகம் இருக்கு ப்ரோ.நீங்க சொன்னது என் எதிர்காலத்தை பற்றிசொன்னீங்க அது நடந்தால் தான்தெரியும் அது உண்மையா பொய்யா என்று எனக்கு. நீங்க புதன் தான்அதிக சுபத்துவம்னு சொன்னீங்க.புதன் சார்ந்த எந்த தொழிலும் எனக்கு தெரியாது வேலையு தெரியாது ப்ரோ.
நண்பரே தெரிந்தோ தெரியாமலோ பொது வெளியில் உங்கள் பிறந்த நேரம் தந்து விட்டீர்கள். லக்னம் ராசி ஒன்றாகி, புதன் நீசமாகி பின் பங்கமாகி... குரு எட்டில் பாவத்துவமாகி, ராகு 11ல் அமர்ந்து.. தற்போது நீச்சனுடன் சேர்ந்த சுக்கிரபுக்தி... 7ம் பாவகம் சுக்கிரன் இருப்பு...11/ 7/1 என்ன செய்யும் என்பதை கலையரசின் மாணவர்கள் அறிவோம்... இந்த பதிவின் அர்த்தம் 2027/28ல் அறிவீர்கள். நன்றி. பரம்பொருள் உங்களுக்கும் துணை இருக்க வேண்டுகிறேன். வாழிய நலம்.
@@Murugan-df6kd ஒரு கேள்வியை ஜாதகர் கேட்கிறார் என்ற உடன்.... அதற்கான கிரகநிலை அந்த நிமிஷமே ஜாதகம் போடும் முன்னர் சொல்லிவிடும் திறமை கலையரசு அவர்களுடையது... நன்றி.
@@krishnanmumbai1926 அவர் லைவில் சொல்லும் பலன் எல்லாம் கரெக்டான பதில் தான்னு நீங்க பாத்தீங்களா. நீங்க அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட்வாங்கி ஜாதகம் பார்த்து இருக்கீங்களா.பார்த்திருந்தீங்கன்னா இப்படி வந்து கமெண்ட் பண்ண மாட்டீங்க.அவரிடம் ஜாதகம் பார்த்தவர்கள் மட்டும் தான் தெரியும்அவர் சொன்ன பலன் நடக்கும் வில்லை என்று. நீங்க அவரிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிஜாதகம் பார்த்துட்டு வாங்க எனக்கு கரெக்டா தான் எனக்கு பலன் சொல்லிவிட்டார் என்று சொன்னீங்கன்னா இந்த நிமிஷமே வீடியோ டெலீட் பண்ணிட்டு உங்க பணத்தை நீங்க அப்பாயிண்ட்மெண்ட் பார்த்த பணத்தை நான் திருப்பி கொடுத்துவிடுகிறேன் உங்களால முடியுமா.
@@Murugan-df6kd எனது பதிவு குருஜிக்கு சப்போர்ட் செய்வதோ... அல்லது உங்களின் இந்த வீடியோ பதிவை நீக்க செய்வதோ என்பதல்ல... அது உங்கள் விருப்பம். அடியேன் சொல்வது... வீணாக ஜோதிடம் புரியாமல், நீங்கள் குருஜியிடம் வினா கேட்டதற்காகவும்... இதன் மூலம் சில வினைகளை நீங்கள் தொடாமல்... தொடராமல் இருக்கவும் விரும்பி பதிவிட்டேன். அவ்வளவு தான்... பார்ப்போம்... 👍🏻
அவர் ஆதித்ய குருஜியிடம் கேட்ட விதம் மிகவும் அநாகரீகமானது, அந்த நபர் ஒரு சிறந்த ஆசிரியர் போலும் மற்றும் ஆதித்ய குருஜியை ஒரு முட்டாள் மாணவர் போல் நடத்தினார் , குருஜி பணத்தை திருப்பி கொடுத்தது அவரது சுய மரியாதை மற்றும் பண ஆசை இல்லாத நல்ல தகுதியை காட்டுகிறது
@@giwnisupport9444உங்க ஜி யின் youtube சேனலை லாஸ்ட் ஆக பேசிய லைவில். 40 நிமிடத்தில் தப்பாக பலன் சொல்லிட்டு எப்படி சமாளிக்கிறார் என்று பாரு. இதற்க்கு என்ன முட்டுகுடுக்க போற.
@@Murugan-df6kdநீங்கள் வேண்டுமென்றே குருஜியை அவமரியாதை செய்து ஆடியோவையும் பதிவு செய்துள்ளீர்கள், அது முழு தொலைபேசி அழைப்பு ஆடியோ அல்ல ஊன்றி பிழைக்காதே! ஆம், ஒருவரின் உழைப்பை ஏளனம் செய்து அதில் நீ சேர்க்கும் பணமோ, புகழோ நிலைக்காது. ஒருவர் முன் மண்டியிட்டு அவரை ஊன்றி ஊன்றி நீ பிழைக்கும் போது உன் முட்டி தேய்ந்து போவது மட்டுமல்ல, சூழ்நிலை சரியில்லை என்றால் உடைந்தும் போகலாம் #வன்மம் தவிர்க்கவும்
@@Murugan-df6kdஇனிவரும் காலங்களில் gurujiயின் உலகளாவிய வெற்றியையும் புகழையும் காண்பீர்கள், வயிறு எரியும், தீயணைப்பு சேவைக்கு அருகில் உங்கள் வீட்டை மாற்றலாம் அல்லது வன்மத்தை தவிர்க்கலாம்
legally 1 to 1 appointment should not be phone recorded and should not be posted in any media platform that too posted with his photo without the written or oral consent of the concerned parties under Article 21 Right to privacy (Chatisgarh HC Judgement) You have done it. legally guruji can sue against you
குருஜீ உண்மை யானவர். பாமரரும் அறியும் படி ஜோதிட விளக்கம் தருபவர். சூரியனை(. நீர் )தண்ணீர் கொண்டு அணைக்க முடியாது தம்பி. உங்களையும் வாழ்த்துவர் எங்கள் குருஜீ. மதுரை. ராஜகுமாரி
நீங்க ஒரு நெகட்டிவ் கமெண்ட் போட்டீங்கன்னா உடனே. பிளாக் பண்ணிடுவாங்க ப்ரோ இது உண்மை. உங்கள் கமெண்ட் வேறு யாரும் பார்க்க முடியாது. படி பண்ணிடுவாங்க.உண்மையான ஜோதிடராக இருந்தால் விமர்சனத்தை ஏற்றுக் கொள்வார்கள் இதிலிருந்து தெரிகிறது அவர் எவ்வளவு போலியாக நடிக்கிறார் என்று.12ஆம் இடத்து ராகு எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொண்டிருக்கிறார் அவ்வளவு தான் ராகு திசை முடிந்தவுடன்.உண்மை முகம் வெளியே தெரிய ஆரம்பிக்கும் நன்றி ப்ரோ.
Pala per kaasu vaangitu appointment time fix panitu 10 min la pesitu vachiruvanga... ketalum oru aluthamaa avlothan ipothaiku idhu dhan solla mudium nu mirati pesuvanga... kaasu ponadhu ponadhu dhan.. Evan 1000 rs ku mela kekrano avan kandipa fraud dhan... youtube la neraiya pesitu personal horoscope ku 10mins than onum illa nu solliduvanga... naanum yemandhruken 2000 rs kuduthu.. my daughter was in icu.. apo..
இந்த கருப்பையா ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் நான்கு கிரகங்கள் அமர்ந்து அதிலும் சனி நீச்சபங்க ராஜ யோகத்தில் அமர்ந்து அதிக பலம் பெற்று எனக்கு என்ன நேர்ந்திருக்கும் இதற்கு முன் புக்திகளில் என்று பாஸ்ட் டென்ஸ் கடந்தகால நினைவுகளை குறிப்பது சனி ஆகும் இவர் பெயரும் சனியின் நிறமான கருப்பையா ஆனால் ஆதித்யா குருஜி அவர் முழுமையான சூரிய சக்தி அவருக்கு 10-ஆம் இடத்தில் சூரியன் திக்பலம் பெற்று உச்ச சுக்கிரனுடன் இணைந்து பருகி வரதன் முறையில் குருவுடன் இணைந்து லக்னாதிபதியும் அமர்ந்திருப்பார் எனவே இவர் சனியின் காரகத்துவ பேச்சுக்களை இவர் அதிகம் விரும்ப மாட்டார் இது இவர் உடைய கிரக அமைப்பு எனவே இவர்களுக்குள் மனக்கசப்பு மாற்றும் திருப்திகரமான உரையாடல் ஏற்பட வாய்ப்பு இல்லை எனினும் இந்த ஜாதகர் 43 வயதிற்குப் பின்பு மிகப்பெரிய அதி புத்திசாலியாகவும் திகழ்வார் கருப்பையாவுக்கு வாழ்த்துக்கள்❤ மற்றும் இவர் ஜாதகத்தில் குரு மூன்று பெரும் பாவ கிரகங்களுடன் இணைந்து பெரும் பாவம் பெற்றுள்ளதால் குருஜி ஆசிரியர் போன்ற குரு சம்பந்தமான விஷயங்கள் பெயர்கள் குருமார்கள் இவருக்கு ஆகாது அவர்களும் இவரை விரும்ப மாட்டார்கள் எனவே கருப்பையா பாவம் தான்
சனி பற்றி அதிகம் பேசியது குருஜி தான் நண்பா...சனி என்றால் பகுத்தறிவு...கருப்பு நிற சட்டை அணிந்த பெரியார் சாட்சி...😇 மீனத்தில் புதன் 28 டிகிரி, சுக்ரன் 6 டிகிரி புதன் சுபத்துவமா நண்பா...😇
@@prakash-zy9df ஆம் பௌர்ணமி சந்திரனுக்கு அருகாமையில் உள்ளதால் சந்திர அதி யோகத்தால் புதன் சுபத்துவ படுகிறார் ஆகையால் தான் ஒரு கிரகம் நீச்சம் பெற்றால் 43 வயதிலிருந்து தான் அதனுடைய வெற்றி பயணம் தொடங்கும் எனவே கருப்பையா மிகப்பெரிய புத்திசாலியாக திறமையாக வாழ்வதற்கு அனைத்து தகுதிகளும் படைத்தவர் கூடவே என் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி தம்பி
குருஜியை பல வருடங்களாக பின்பற்றி வருகிறேன்..அவர் மிக பெரிய மனிதர் ஜோதிடத்தில்......ஆனாலும் அவர் எதார்த்தமான மனிதர்தான்... கேள்வி கேட்பதற்கு என்று ஒரு முறைமை உள்ளது தோழரே... என் எதிர்கலம் எப்படி என்று கேட்டாலே அவர் கூறியிருப்பார் கடந்த காலம் எப்படி இருந்ததென்று அறிந்திருக்கலாம் ,... உங்கள் கடந்த காலம் எப்படி என கூறுவதில் என்ன பயன்?? நீங்கள் தான் கேட்டீர்கள் ராகு தசை எப்படி என்று? அப்போ நீங்களும் ஜோதிடத்தை தெரிந்தவர் தானே?? பலன் புரிந்து கொள்ளுதல் இயலாத உங்களுக்கு பணத்தை திரும்ப தருவேன் என்றாரே! நேர்மையான மனிதர் தான் அவர்! உணர்ந்து கொள்ளுங்கள்.. அலைகடலை மணல் துகள் போன்ற எதிர் தன்மையால் மூழ்கடிக்க முடியாது!
அவரிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால். நான் ஜோதிடம் படித்திருக்க வேண்டுமாம்.பதில் தெரியாது அதுக்கு எப்படி மழுப்புகிறார். கடந்த காலம் பலனையும் உங்களுக்கு சொல்ல தெரியவில்லை நீங்கள் எப்படி என் எதிர் காலத்தை. கரெக்டாக சொல்லி. இந்த ராகு திசையும் நடக்கும் வரை தான் அதற்கு மேல் 2026 மேல் சாயம் வெளுத்து விடும்.இந்த ராகு திசை அவருக்கு எல்லாம் தெரிந்தது போல் காட்டிக் கொண்டிருக்கிறது.இதுதான் 100% உண்மை.bro. Google ரேட்டிங் ரிவ்யூ பாருங்க தெரியும்.அப்புறம் எப்ப அவருக்கு நெகட்டிவ் கமெண்ட் வரல ஏன்னா எல்லாம் டெலிட் பண்ணிடுவாரு. கமெண்ட் பண்ண முடியாது படி பண்ணிவிடுவார். முட்டாளாக இருக்காதிங்க ப்ரோ நன்றி.
@@Murugan-df6kd அன்பரே... அவர் கூறுவது, உங்களுக்கும் ஜோதிடம் படித்தால் புரியும்படியான அமைப்பு உங்கள் ஜாதகத்தில் உள்ளது... ஆதலால் நீங்களும் படியுங்கள் என தானே கூறுகிறார்!?? அவருக்கு தெரிந்தது ஜோதிடம் மட்டுமே! அவர் அதைத்தான் படிக்க கூறுவார்... நான் கட்டுமான துறையில் இஞ்சினியராக உள்ளேன்.... என் தொழில் நன்றாக உள்ளது என்னிடம் கேட்டால் சிவில் இஞ்சினியரிங் படிக்க தான் சொல்லுவேன்... அதற்கான தகுதி உங்களிடம் இருக்கும் பட்சத்தில்.... 😄
@@aswindevavince1816 அரிசி வாங்க அரிசி கடைக்கு போறோம். 1 கிலோ அரிசி கேட்கிறோம். அதற்கு உனக்கு விவசாயி தெரிஞ்சாதான் உனக்கு நான் 1 கிலோ அரிசி கொடுப்பேன் என்று சொல்கிற மாதிரி உங்க பதில் இருக்கு. நாங்கள் பணம் கட்டிருக்கும். நீங்கள் அதுக்கு பலன் சொல்வது தான். உங்களுடைய வேலை.முட்டாள் குருஜி மாதிரி பேசாதீங்க ப்ரோ.😂😂
@@aswindevavince1816 யாராவது ஒரு நெகட்டிவ் கமெண்ட் பண்ணிட்டா போதும். உடனடியாக comment.delete and black.பண்ணிட வேண்டியது.உண்மையான ஜோதிடராக இருந்தால் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே. இதற்கு என்ன சப்பை கட்டு கட்ட போறீங்க ப்ரோ.😂😂
Bro ivaru yamathuraru nan 1 year before 5000 katti appointment potu parthan sareya sollala nareya visiyatha and oru treatment eduthuka poran adu enaku set aguma nu ketan eduthukonga nu sonaru but finally anda treatment ku pola guruji soldra madri future predict panardu dan jothidam nu soladru but enoda future correct aha predict panala within 15 days thappa soli itukarnu prove agidichi 5000 waste and ivaru vandu actor and sports person jathgam vechi pesi peryala aga pakuraru nareya visyam mathi soldraru josiyam terinjivanu teriyum
In google reviews also 2 out of 10 is negative..it will happen to everyone as nobody is 100% perfect.. but as far as i am concerned he is a good teacher and about our horoscope detailed history, he can not do it properly as he is doing it in 10 minutes and his time is connected with money more so...instead you might have gone to மரத்தடி ஜோசியர் who might have donr it for 200 rupess and might have talked with you for ½ an hour
சி யோட லாஸ்ட் லைவ்ல. 40 நிமிடத்தில் பார்த்துட்டு வா அது மாதிரி தான் இருக்கும் ஜியோட எல்லா பதிலும். எப்படி தப்பா பலன் சொல்லிட்டு சமாளிக்கிறார் என்று பாருங்கள்.
@@Murugan-df6kdஆமா ப்ரோ.. 21/4/2023 லைவ்வில் 22:30 லில் 2024 ஏப்ரலில் திருமணம் முடிந்துவிடும் என்றார்.... 22/7/2024 லைவ்வில் 40:57 2024 ஏப்ரல் பிறகு திருமணம் சொல்லிருப்பேன் என்று சொல்லிக்கிறார்....😂😂😂
நான் அவரிடம் ஜோதிடம் பார்க்க திட்டமிட்டுள்ளேன்.முன்பே நாம் கேட்க வேண்டிய கேள்விகளை தயாரித்து பட்டியலிட்டு கேட்டால் எதிர்பார்கும் பதில் கிடைக்கலாம் அல்லவா.
@@user-jq6lp9ei2n நானும் எனக்கான கேள்வியை எழுதி வச்சுட்டு தான் ப்ரோ நானும் அவரிடம். கேள்விகளை கேட்டேன். நீங்கள் அவரிடம் ஜாதகம் பார்க்கும் போது நீங்கள் எதிர் கேள்வி கேட்காமல் இருந்தால்.உங்களுடன் நன்றாக பேசுவார். நீங்கள் எதிர் கேள்வி கேட்டீர்கள் என்றால் கோவமாக பதில் சொல்லுவார்.இதுதான் உண்மை. என் கடந்த காலத்தைச் சொல்லுங்கள் என்று மட்டும் கேட்டு பாருங்க ப்ரோ உங்களுக்கு தெரியும்.நான் சொல்வது உண்மையா பொய்யா என்று தெரியும். ப்ரோ
@@Murugan-df6kd நண்பா உங்கள் பிறந்த ஊர் திண்டுக்கல் என்றீர்கள் ஆனால் பேச்சு எங்கள் பகுதி நெல்லை தூத்துக்குடி போல் உள்ளது நானும் 1999 கடைசியில் பிறந்தவன் தான்.சிறிய வயதில் ஜோதிட சிந்தனை வந்தவன் என என்னை நினைத்திருந்தேன்.ஆனால் நீங்கள் என்னிலும் 6 மாதம் சிறியவராக இருந்து ஒரு ஜோதிட யானையிடம் மல்லு கட்டியிருக்கீர்கள்
உங்க ஜிஒரு சின் கேள்விக்கு பதில் சொல்லு தெரியவில்லை. நான் துல்லியமாக பலன் சொல்வேன் என்று சொல்லிக் கொள்வது. சொல்ல வோடியதுதான சொம்பு அடிச்சது போதும் பதிவை நீக்க முடியாது.
@@surya-ls7ym அவர் சொன்னது. ராகு திசை செவ்வாயின் பார்வையில் இருக்கு. சிறுவயிறு வந்ததனால் வேலை செய்யாது. அப்படின்னு சொன்னாரு. அதுக்கு அடுத்து குரு சில வெளிநாடு வெளி மாநிலம் போவீங்க அப்படின்னு சொன்னா அவ்வளவு தான் ப்ரோ. இன்னும் ரெண்டுகேள்வி கேட்டு எவ்வளவு அவ்வளவுதான் ஒரு வரி பதில் தான். ஐந்து நிமிடம். எனக்கு எந்த கிரகம் சுகத்துவம் சொல்லுங்க பாப்போம் அவர் ஒரு கிரகம் சொல்லி இருக்காரு நீங்க சொல்றது கரெக்டா இல்லைன்னு பார்ப்போம். நன்றி.
உங்க ஜி யின் youtube சேனலை லாஸ்ட் ஆக பேசிய லைவில். 40 நிமிடத்தில் தப்பாக பலன் சொல்லிட்டு எப்படி சமாளிக்கிறார் என்று பாரு. இதற்க்கு என்ன முட்டுகுடுக்க போற.
@@musiclibrary-heartpounding9575அந்த முட்டாளிடம் அப்பாயின்மென்ட் வாங்கி பேசிட்டுஇதே மனநிலையுடன் நீ வந்து எனக்கு துல்லியமா பலன் சொல்லிட்டு நான் சொல்லிட்டேன் இந்த நிமிடமே வீடியோ டெலிட் பண்ணிட்டு போய்டு. உன்னால முடியுமா.
@@suthusuthu5973 அஅபத்துவ நாயகனுக்கு ஒன்னும் தெரியவில்லை என்றால் விமர்சிக்கத்தான் செய்வோம். நான் துல்லியமாக பலன் சொல்வேன் சொல்ல வேண்டியது தானே. அபத்துவ நாயகனுக்கு அபத்துவம் ஆரம்பம். முட்டாள் சொம்பு.சொம்பு அடிப்பதில் முதல் பரிசு உங்களுக்கு தான்.
@@suthusuthu5973 சொம்பு அடிச்சது போதும் உங்க முட்டால் சிசிசி அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு தான் 🤣🤣 .நீங்க ஒன்னு செய்யுங்க அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி.எனக்கு எப்ப வேலை கிடைச்சது. எனக்கு எப்ப திருமணம் ஆச்சு எனக்கு எப்ப குழந்தை பிறந்துச்சு.இந்த சின்ன கேள்வி மட்டும் பதில்துல்லியமாக பதில் சொல்லிட்டான.அந்த ஆடியோவை அனுப்பி வை. இந்த நிமிஷமே வீடியோ டெலிட்பண்ணி விடுகிறேன் நீ அப்பாயிண்ட்மெண்ட் கட்டிய பணத்தை நான் திருப்பி கொடுத்து.நீ முட்டலுடன் அப்பாயின்மென்ட் பேசினா உனக்கு தெரிந்திருக்கும். ரொம்ப அப்பாவியாக இருக்கிரியோ.
He is the one of the LEGENDARY Astrloger the Universe has sent to us to teach astrology.He is considered to be the Avtar of Rishi Parashar.Defnitely he is the Parasara in this Kaliyug
நான் கேட்ட எந்த கேள்விக்கும் முட்டாளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை முட்டாள் ஜி. நீ வேணா அவரிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி.எனக்கு எப்ப திருமணம் ஆச்சு எனக்கு எப்ப குழந்தை பிறந்துச்சு எப்ப எனக்கு வேலை கிடைச்சுச்சு அப்படின்னு மட்டும் கேள்வியை மட்டும் கேளு அவர் துல்லியமா சொல்லிட்டாருன்னா. இந்த நிமிஷமே வீடியோ டெலிட் பண்ணிட்டு.அந்த ஆடியோவை அனுப்பி வை.நீ பார்த்த அப்பாயிண்ட்மெண்ட் பணத்தை நான் திருப்பி கொடுக்கிறேன்.முட்டாள் சொம்பு.
@@Murugan-df6kd na evlo ganniyama pesiruken. Na enna soldren nu un mara mandaiku erala. Adha vitu muttal sombu nu mutta punagai maari pesuriye da. Enakum una vida pala madangu unna thitti pesa theriyum. Na yarukum inga sombu adikala da muttal. Inga ellarukum ellame theriyadhu da mutta punnagai. Unaku arivu nu onnu mandaila irundhu irundha avarkitta indha kelviye keka maata da. 7 years sa jodhidam padikiren. Evlovo peruku correct ta solirken. But enoda suya jadhagathula enaku sila vishiyam kanikum bodhu thavari iruku. Innum ethuna varusham analum kandipa palan edukuradhula sila idangal appadiye varadhu da mutta punnagai. Idhu edhuvumey modhala purinjukama sombu muttal nu ne mutta punnagai maari pesadha da mada punnagai.
@@vignesh3843 நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு அதை விட்டுட்டு தேவையில்லாம பேசிட்டு இருக்க. நான் பணம் கட்டிஏமாந்து இருக்கீங்க. நீ பணம் கட்டி பார்த்திருந்தால் உனக்கு தெரிந்திருக்கும் அந்த முட்டால். ஜின் லட்சணம்.ஜிக்கு பல்லு படாம பாத்து செய்யுங்க.நன்றி
at 1.18 he is saying budhan valuthirukiradhu, he is telling 8 12 subathuvam for him, from 3.24 he is saying unakku kedu palan seyyara graham pudhan thaan, first subathuvam ungalukku theriyum kurukku kelvi keta udane budhan kedu palan lagnathipathi kettu poitaar , first 8,12 subathuvam after cross question- from 4.24 , 8 la sevvai sani maraya koodathu, at 5.12 unakku josiyam theriyara alavukku naan kathukoduthirukennu solraar then pudhan support venum at same time he is saying pudhan unakku kettu poirukaar , tension aagi maari maari pesiyirukaar nalla kuthivitruka 🤣🤣, at end 5.44 chandrathi yogam pudhan sukiran nalla irukku, at 6.25 unakku jothidam paaka theriyala🤣🤣🤣, murugan amaidhiyaa saringa ayya saringa ayyanu tension ethi vituta 🤣🤣🤣
குருஜி அவர்களின் பொன்னான 5 நிமிட நேரத்தை உங்களைப் போன்ற யூஸ்லெஸ்க்கு தேவையில்லாமல் செலவு செய்து விட்டார். நீங்கள் அப்பாயின்மென்ட் வாங்கியது பலன் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக இல்லை மாறாக குருஜியின் இமேஜை டேமேஜ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கி இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் பேசும் முதல் வார்த்தையில் நீங்களே நன்றாக தெளிவுபடுத்தி விட்டீர்கள்.
@@Mani-uj2ivஉங்க குருஜிக்கு புலமை இருப்பின் அடுத்த மாநாட்டில் பேச சொல்லு **** அவர் மாநாட்டில் சொம.பு அடிப்பவர்களுக.குத்தான் முதலில் வாய்ப்பு அடுத்வர்களுக்கு 7 .00 pm க்கு வாய்ப்பு அதாவது சபை கலையும் சமயத்தில்
அய்யா உங்கள் அருமை குருஜி பொன்னான நேரத்தை அவர் சம்பாதிக்கும் நோக்கம் கருதி செலவு செய்தார்.யாருடைய இமேஜையும் யாராலும் டேமேஜ் செய்ய முடியாது.கேள்வி கேட்பது வாடிக்கையாளர் உரிமை அப்படி கேள்வி ஜோதிடர் ஏற்றார் போல இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.புரிந்து உண்மை உணர்ந்து பேசுங்கள்.
@@musiclibrary-heartpounding9575அந்த முட்டாளிடம் அப்பாயின்மென்ட் வாங்கி பேசிட்டுஇதே மனநிலையுடன் நீ வந்து எனக்கு துல்லியமா பலன் சொல்லிட்டானு வந்து சொல்லு. இந்த நிமிடமே வீடியோ டெலிட் பண்ணிட்டு போய்டு. உன்னால முடியுமா.