மனதுக்கு நிறைவாக இருந்தது இந்த கோட்டையை காண. நமது தமிழகத்திலும் கோட்டைகள் இருக்கிறது ஆனால் பரிதாப நிலையில். எந்த அரசும் இந்த புராதன சின்னங்களை காப்பாற்ற இயலவில்லை. இவைகளை இப்போது காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு நாம் தரனும். அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.