தோழரே நான் புண்படுத்தவில்லையா யாரையும் மத்தியில் ஆளக்கூடிய பிஜேபி அரசாங்கமே இதை ஒத்துக் கொண்டிருக்கும் பொழுது உண்மையை ஒப்புக்கொள்ள என் மனம் மறுக்கிறது ? வெறும் மணல் திட்டை ராமர் பாலம் என்று கூறுவதா ?
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலுமே கடற்கரையில் பவளப்பாறைகள் குறைந்துள்ள பகுதிகளை ஆராய்ந்து செயற்கை பவளப்பாறைகளை அமைப்பதன்மூலம் நம் நாட்டின் கடல்சார் உயிரினங்கள் மற்றும் கடல்சார் பொருளாதாரம் உயர் வாய்ப்புள்ளது.
சில ஞாபகங்கள் வலிகளை மட்டுமே தரக்கூடியது. அப்படி ஒரு வலி நிறைந்த காட்சி படுத்தலே இதுவும். மேலும் அந்த கல்லானது ( dead coral reef)இறந்த பவளப்பாறை, இடையில் நிறைய சிறு துலைகளை கொண்டிருப்பதால் காற்று உள்ளே நுழைந்து மிதப்பதாய் அறிவியல் கூற்று. இந்த காணொளி பதிவிற்கு 🙏🙏🙏🙏💕💕💕💕அண்ணா.sl irundhu anbu thangai.
தோழரே அந்த பாட்டிக்கு வீடு கட்டி கொடுக்கலாம் என்று சென்றிருந்தோம் ஆனால் அந்த பாட்டி கூறுகிறார் எனக்கு மாதம் பணம் அனுப்புங்கள் போதும் என்று கூறினார்கள் அதனால் வீடு கட்டும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
அந்த அம்மாவுக்கு வீடு கட்டி கொடுக்கலாம் என்று பணத்துடன் சென்றோம் ஆனால் அவர்களுக்கு வீடு வேண்டாமாம் பணத்தை மாதம் மாதம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள் அதனால் அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை நிருத்தி விட்டோம்
உலகத்த கடவுள்தான் படைத்தார்னு எல்லா மதமும் சொல்கிறது, ஆனால் அறிவியல் கடவுளே இல்லைன்னுதான் சொல்லும். விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது மெய்ஞானம். இயற்கை ஆர்வளரான நீங்க எத்தனை மலை காடுகளின் படைப்பில் ஒரு இடத்தில் கூட இறைவன் படைப்பை உணரவில்லையா? சந்திரனில் உள்ள மண் கருமை நிறம்னு ரிஷிகள் எப்பவோ இதிகாசத்துல எழுதிட்டாங்க. அதனால இந்த இந்து மதத்துக்கு விபூதி அடிக்கிற வேலை எனக்கு ரொம்ப பிடித்த நீங்க பதிவு செய்தது வருத்தம்தான்.
மற்ற மதத்தை பற்றி பேசும் போது மிகவும் ஜாக்கிரதையாக பேசவும். மற்ற மதத்தை சேர்ந்தவர்களின் மனதை புண்படுத்த கூடாது. எப்படி பேசவேண்டும் என்பதை Transbite channel பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.
@@padmaarun1390 எது அரசியல்! கட்டு கதைகள் எப்படி வரலாறு ஆகும். அவாள்கள் மிருக மூத்திரம் குடிக்க சொல்லும் போதே உங்களுக்கு சுயசிந்தனை வர வேண்டாமா சகோதரரே......