ஐயா வணக்கம் சிவனின் வலது கண்ணாக பெயரை உடையவரே ஜோதிட அறியாமை இருளை நீக்கும் ஞானக்கண் ஆசிரியராக இருப்பவரே தங்களை தாமதமாகவே கண்ணுற்றேன். ஜோதிட உலகில் நிறைய பேர் இருந்தும் என் சிவன் தங்களை ஒரு வருடமாகத் தான் காட்டினார் என் ஆர்வத்தால் நிறைய உண்மை விஷயங்களை தங்களால் அறிகிறேன். ஜோதிட வானில் நீங்கள் மற்றுமொரு மறையாத ஆதித்யாவாக ஒளி வீசிக்கொண்டிருப்பீர்கள் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
ஆதித்திய குருஜிக்கு வணக்கம் நல்ல அனுபவம் கொண்ட ஜாதகம் பார்ப்பவர் மரணத்தை கணித்து ஒருவருக்கு சொல்லமுடியும் அது உங்களால் சிறப்பாகவும் சொல்ல முடியும் அப்படி இருக்க நீங்கள் மரணத்தை பற்றி சொன்ன செய்தி நான் கண் கலங்கினேன் ஐயா திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு
தங்களின் காணொளிகளை தொடர்ந்து கண்ணுற்று..கேட்டு...இன்புற்று வருகிறேன்..வாழ்வியல் ரகசியங்களை சுவாரஸ்யமாக விளங்கும் வகையில் சொல்லிக் கொடுக்கும் பாங்கு உங்கள் மேல் மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்துகிறது..தாங்கள் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
குருஜீ உங்களுக்கு மிக தெளிவான அறிவு. நல்ல விளக்கம். ஜாதகம் பார்க்க வருபவர்களுக்கு அப்பொழுதைய தேவையான விஷயங்களை மட்டுமே சொல்வதே சரி என்பதை மிக தெளிவாக சொன்னீர்கள். நன்றி!
Dear Professor. Dr. Adithya Guruji sir .....Nobody can cross your talent.... Your knowledge in Astro Physics is vast and Excellent ..... அன்பான பணிவான வணக்கங்கள்.....
அன்புள்ள குருஜி, சிறிய வேண்டுகோள், IOS பயனாளர்களை விட ஆன்ராய்டு பயனாளர்கள் எண்ணிக்கையில் மிக மிக அதிகம்.கொரானா எப்போது குறையும் ஊரடங்கு எப்போது முடியும் என்று தெரியவில்லை.அதனால் ஆன்ராய்டு பயனாளர்களுக்காவது உங்களின் ஆன்லைன் வகுப்பை ஆரம்பிக்கலாமே.உங்களுடைய வீடியோக்கள் SAVE ஆகிதான் இருக்கும.IOS APP வந்தவுடன் அவர்களும் பார்த்து பயன் பெறுவார்கள். கூறுவதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
குருஜி ..ரொம்ப நாள் மனதில் உள்ள கேள்வி ஐயா!! ஒரு நேரலையில் சிம்ம லக்னத்திற்கு கேந்திர தோசம் உடைய சுக்ரன் 10 ற்கு 3இல் மறைந்து சுபத்துவ நிலை.நல்லது செய்யும் சொன்னீங்க...உபய லக்னத்திற்கு கேந்திர தோசம் உடைய குரு/ புதன் பாவத் பாவத்திற்கு மறைந்தால் சிறப்பா?லக்னத்திற்கு மறைந்தால் சிறப்பா? குரு லக்னத்திற்கு 6இல் மறைந்து (சிம்மதில் ) தோசம் உடைய தனுசு வீட்டிற்கு மறையாமல் 9இல் இருந்து தனுசை பார்ப்பதால்..கேந்திர தோசம் வலுபெறதா ஐயா!! குரு தசை நடப்பு என்றால்????
ஐயா வணக்கம் ஜோதிட உலகின் அரசன் குடிமக்களாக நாங்கள் எங்களை புடம் போடும் கொல்ல ராக நீங்கள் உங்கள் ஆயுள் எங்களால் இன்னும் 100 ஆண்டுகள் நீளும் வாழிய குருவே
ஐயா வணக்கம் 🙏 ஜாதகரின் வாழ்வில் நிகழும் சம்பவம் என்பது தசாபுக்தி மட்டுமா, அத்துடன் கிரகங்களின் கோசார நிலைகளையும் கருத்தில் கொண்டு அந்த சம்பவத்தை உறுதிபடுத்தி கொள்ள வேண்டுமா? நன்றி
**வணக்கம் க* ுருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, *பிறந்த தேதி: 22.3.1976, *பிறந்த நேரம்: 8.30AM, பிறந்த இடம்: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? ஜோதிடத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எந்த தசையில் எப்போது நடக்கும்?
குருஜி இன்றும் live இல் ஏமாற்றம் 😭😭😭 vanakkam guruji 🙏🙏🙏, 13-6-79 12:40 PM madurai மீதி இருக்கும் வாழ்க்கை ஆவது எப்படி இருக்கும் குருஜி. உத்திராடம் நட்சத்திரம் இப்படித்தான் இருக்கும் வாழ்வா சாவா அதற்குப் பிறகு pls pls
ஐயா திரு இளையராஜா பிறந்த அன்று கிரக நிலை ஏன் இசை குறிக்கும் புதன் சனி யால் பாபதுவம் பெற்ள்ளது தனித்த செவ்வாய் மீனதில் இருந்து இரண்டு புதன் வீட்டையும் பார்க்கிறார் விளக்கம் தந்து உங்கள் சுபதுவ விதியை நிலைநாட்டவும்....
வணக்கம் குருஜி, எனக்கு திருநெல்வேலி, எங்கள் பகுதியில் குழந்தைகள் சிறுவயதில் தாய்பால் குடிக்குமா இல்லையா என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். ஜோதிடத்தில் இது சாத்தியமா?
Hello guruji pagai giraham vargotham petrol itchy Palan Andral my question lumbar lagnam Dani 4 th dada in 6 th place in vargotham in and parivarthani 1 and 6 that place and Dani vagrant good or bad
Example is actress Sridevi... avanga kadaga Lagnam...avanga Sani dasa Sani Buddhi starting le ye erandhutanga...and apo ashtama Sani um sendhu irundhuchi...Elam sendhu vechi senjiruchi mothama...maragathipathi dasa and maragathipathi budhhi and Gocharam le ashtama Sani...so தப்பிக்கவே முடியல....முக்கியமா அஷ்டமாதிபதி தசையும் கூட...மாரகாதிபதி அஷ்டமாதிபதி இரண்டுமே சனி தான் அவங்களுக்கு...சனி தன்னுடைய சுய தசா புத்தி மற்றும் அஷ்டம சனி வேற நடந்தனால போயி சேந்துட்டாங்க...
வணக்கம் குருஜி ஐயா, என் பெயர் பொன்னுசாமி, 30/12/1972, 3.30am. சேலம். இப்பொது எனக்கு கேது திசை நடைபெறுகிறது. இந்த திசை எப்படி இருக்கும், என் பூர்விகத்திற்கு எப்போது செல்ல முடியும். அப்படி சென்றால் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் வீடு கட்டலாமா அல்லது வேறு இடத்தில் நிலம் வாங்கி கட்ட முடியுமா. எது சிறந்தது.
ஜோதிட கலை அரசு ஆதித்ய குருஜி ஜோதிட- புதன் கலை- சுக்கிரன் ஆதி- சூரியன் குருஜி- குரு நிறம்- சனி பேச்சு தைரீயம் - செவ்வவாய் மனசு- சந்திரன் இத்தனையும் உங்க பெயரிலயே இருக்கின்றன குருஜி. ராகுகோதுவை ஏன் சொல்லவில்லை? அவைகளை கனிப்பது கடினம். அதுபபோல குருஜின் ஜோதிடம்.🙏🙏🙏
ஐயா பலவிடியோவை பார்திருக்கிறேன்.. இவரை பின்தொடர்வதால் பல புதிய விதிகள் உருவாகும் என்று எண்ணினேன் ஆனால் ஐயா அவர்கள் ஒரு சுய விளம்பரபிரியர் ராகுவின் ஆதிக்கத்தில் உள்ள ஐயா அவர்கள் தன்னை முன்னிலைப் படுத்துவதிலேயே குறிக்கோளாக உள்ளார் கேதுவின் காரகத்துவத்தில் உள்ள ஜோதிடரே அத்துறைக்கு தன்னை அற்பனிக்கமுடியும்.. தியாகமே நிலைத்து நிற்க்கும் ஆனால் ஒரு விதியை கண்டுபிடித்து அதை வைத்து வியாபாரம் செய்யும் ஒருவரால் ஜோதிடம் சுருங்கிவிடும் இருந்தாலும் ஜோதிடத்தில் ஒரு துல்லிய விதியை சொல்லும் (சுபத்தும் மற்றும் சூட்சுமவலூ ) அளவிற்க்கு அவரிடம் இறையருள் இருக்கிறது...ஜோதிடம் புதிய விதி மற்றும் விதிவிலக்குகள் அனைத்துமே காலத்தாலானது...எல்லா புகழும் இறைவனுக்கானது மட்டுமே... நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே....
"SRI RAMA JAYAM" வணக்கம் குருஜி ஐயா ,100 days, 11.05.2001,4.33pm, ஈரோடு . நான் வருங்காலத்தில் என்ன தொழில் செய்வேன்னா . பல கொடிகள் சம்பதிக்குவேனா ஐயா, விளக்கம் தாருங்கள் ஐயா .....
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏அத்தை 12.7.21 அன்று இருந்து போனார். இருதயா பிரச்னைக்கு .. Heart ஆபரேஷன் செய்து பலநளிக்கவில்லை 😔😔😔2 பெண் பிள்ளைகள்.... அத்தைக்கு சுக்ரன் தசை சுய புத்தி.. நடந்தது.. கும்ப லக்கினம்..24.2.74 Coimbatore 6.50am
ஐயா வணக்கம், எனது பெயர் செல்வன் (வயது 57). சென்ற வருடம் எனது மனைவி காலமாகிவிட்டார். எனக்கு ஒரே மகன் இன்னும் திருமணம் ஆகா வில்லை (வயது 27). மனைவி சென்றதிலிருந்து சில தீய கனவுகள் அடிக்கடி வந்து செல்கின்றன. நான் இறந்து விடுவேனோ என்ற அச்சம் அதிகமா இருக்கின்றது. நானும் சென்றுவிட்டால் என் மகன் அனாதையாக நிற்பான். என் ஜாதகப்படி தற்பொழுது எட்டாம் அதிபதி தசை நடைபெறுகிறது. இது என் உயிரை பறித்துவிடுமா . தயவுகூர்ந்து கூறுங்கள் ஐயா பிறந்த நாள் : 23 மார்ச் 1963 பிறந்த ஊர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பிறந்த நேரம் : 10:10 PM (Night)
Vanakkam Guruji, past 2 years i am facing lot of problems due to family dispute, court case is going on.. Name- maha, 23.03.1989, 3.50 am, place- tiruppur... Will i succeed in court case in guru dasa?
குருஜி இந்த கேள்வி நகைச்சுவையாக கூட இருக்கும்...இருப்பினும் பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது... இறந்து போன ஒருவரின் ஜாதகத்தை கொடுத்தால் இவர் ஏற்கனவே மரணித்து விட்டார் என்பதை கூற இயலுமா??முடியும் என்றால் எவ்வாறு???
ஐயா உங்களுடைய சிறிய மாணவன் நான், இறைவன் என்னை அதிகமாய் சோத்தித்து விட்டார் என்னுடைய சக்திக்கு மீறி என்னை சோதிக்கிறார் ஐயா தசா புத்தி + கோட்சாரம் உங்களுடைய சிறிய மாணவனின் கணிப்பு என்னுடைய ஜாதகம் இது ஐயா 13/11/1992 (நேரம் :1.10இரவு) காஞ்சிபுரம் எனக்கு குரு தசையில் சனிபுக்தி நடப்பில் உள்ளது ஐயா நான் சிம்ம லக்கினம் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் ஜாதகத்தில் 6இல் சனி அமர்ந்து தந்தையை குறிக்கும் சூரியனை 10 பார்வையாகவும் மற்றும் செவ்வாய்யை 7 அம் பார்வையாகவும் இருவரையும் பார்க்கிறார் செவ்வாய் வர்கோத்தமம் ஆக உள்ளார் தற்போது கோட்சாரத்தில் ஆடி மாதம் சூரியன் கடகத்திற்கு வர உள்ளார். சனி ரிஷப ராசிக்கு 9 இல் அமர்ந்து சூரியனை பார்க்க உள்ளார் ஆனால் சனி ஆட்சி வக்ரமாக உள்ளார் ரிஷபத்திற்கு 3இல் அமர்ந்து சூரியன் தந்தையை குறிக்கும் 9 அம் பாவம் மகரத்தை பார்ப்பது காரகோ பாவ நாஸ்தியா ஐயா தந்தைக்கு எதாவது ஆபத்தா????? மறைக்காமல் பதில் கூறுங்கள் ஐயா 🙏 மேலும் இந்த நிகழ்வு நடக்கும் நேரத்தில் ரிஷப ராசி அதிபதி சுக்கிரன் கோட்சாரத்தில் ராகு விற்கு நெருக்கமான டிகிரிகளில் செல்ல உள்ளார் ராகு தற்போது இருப்பது மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ரிஷப ராசியில் பிறந்த எனக்கு அஷ்டம சனி முடிந்தும் விடிவு காலம் பிறக்கவே இல்லை . கடுமையான மன அழுத்தத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளேன் ஐயா வேலை, திருமணம் எப்போது????? சுக்கிரன் ராசிசக்கரத்தில் உதயகதியில் 3° டிகிரியில் ராகு வுடன் நெருக்கமாக உள்ளார் ஆனால் நவாம்சம்த்தில் ரிஷபத்தில் உள்ளார் திருமணம் தாம்பத்ய சுகம் உண்டா????? ஐயா ஐயா என்னுடைய ஜாதகத்தில் சில நல்ல அமைப்புகளாக எண்ணுவது செவ்வாய் நீசபங்கம் + வர்கோர்த்தமம், புதன் வர்கோர்த்தமம், நீச செவ்வாய் நீச சூரியனை பார்க்கிறார் ஆனால் செவ்வாய் இருப்பது 2° சூரியன் இருப்பது 26°, குரு 2ஆம் வீட்டில் திக் பலத்திற்கு அருகில் ஸ்தான பலத்தோடு அமர்ந்து சனி, சந்திரன் + கேதுவை பார்க்கிறார் பௌர்ணமிக்கு அடுத்த நாள் சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்று குரு பார்வையில் உள்ளார். உங்களுடைய குட்டி மாணவன் நான் உங்கள் கட்டுரைகளை பார்த்தே ஜோதிடம் கற்கிறேன்
வணக்கம் நண்பா தங்களுக்கு மீனம் லக்னமாகி மகர ராசி உத்திராட நட்சத்திரம் ஆகி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து கொண்டிருக்கிறது.இந்த அமைப்பின்படி தற்பொழுது உங்கள் ஜென்ம நட்சத்திரத்திலேயே சனி சென்று கொண்டிருப்பதால் திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது அதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது.உங்கள் ஜென்ம நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் இருந்து சனி விலகிய பிறகு இது அனைத்தும் சரியாகும்.எனவே 2021 ஆம் ஆண்டு தை பிறந்ததும் உங்கள் திருமணத்துக்கான வழிபிறக்கும்.தை பிறந்ததற்கு பிறகு எந்த நேரமும் உங்கள் மனைவி உங்களுக்கு அடையாளம் காட்டப்பட்டு சித்திரை அல்லது வைகாசியில் திருமணம் கண்டிப்பாக மிக உறுதியாக நடைபெறும்.7-ஆம் இடத்தை குரு பார்த்து 7க்கு அதிபதி புதன் லக்னத்தில் திக்பலமாக இருப்பதால் அருமையான திருமணம் உண்டு தாமத திருமணம் அருமையான வாழ்க்கை.மிக நன்றாக இருப்பீர்கள் பரம்பொருள் அருளால்.வாழ்த்துக்கள் நண்பா நன்றி நண்பா
ஐயா வணக்கம் இவர் பெயர் ஆறுமுகம் இவருடைய ஜாதக கட்டம் மேஷத்தின் சூரியன் சந்திரன் மிதுன லக்கினம் கடகத்தில் குரு சிம்மத்தில் சனி ராகு கும்பத்தில் கேது மீனத்தில் செவ்வாய் புதன் சுக்கிரன் இவர் பிறந்த வருடம் சித்தார்த்தி சித்திரை மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை 9:25 A.m சுக்கிர திசை இருப்பு நாலு வருடம் ஒன்பது மாதம் 26 நாள் பிறந்த தேதி 27.04.1979 இவருக்கு எப்பொழுது கல்யாணம் please solluga sir
ஐயா நான் மிதுன லக்னம் எனக்கு 7க்கு அதிபதி குரு எனக்கு அடுத்து 5வருடத்தில் குரு திசை நடக்கவிருக்கிறது. குரு மாரகாதிபதியாக உள்ளதால். நான் குரு திசையில் இறந்துவிடுவேனா???? எனக்கு 1வயதில் குழந்தை உள்ளது. எனக்கு புரிய வையுங்கள் ஐயா??? நான் பிறந்த தேதி 31/12/1987 ஆண்.நேரம் மாலை5.30 மணி நாமக்கல் மாவட்டம்.குமாரபாளையம். நான் சின்ன வயசிலேயே என் அப்பாவை இழந்துவிட்தால். என் குழந்தைக்கும்.அந்த நிலைமை ஏற்பட கூடாது நினைக்கிறேன். இந்த பதிவு உங்க கண்ணில் பட்டால் நான் பாக்கியசாலி . இப்படிக்கு ஆனந்தகுமார். 7010735077
பிறந்தநாள் 18.11.1963 காலை 5.58 இடம். சேலம் எனது இறப்பு நாள் 80 வது வயதில் சித்திரை மாதம் அமரகபடித்து பஞ்சமி திதி திருவாதிரை நட்சத்திரத்தில் வியாழன் அன்று மாலை மரணம் என்றது ஜோதிட ஞானி என் வாழ்க்கை சம்பவம் அனைத்தும் அப்படியே நடந்தது இதுவும் நடக்கும் எவ்வாறு குறிப்பது பதில் தரவும் இதன்படி தேதி சரியாக கூறமுடியும்