வணக்கம் மேடம் நீங்கள் சொன்னது போல் மூன்று நாட்களுக்கு வேல் மாறல் படித்தேன் முருகன் கனவில் வரவில்லை ஆனால் நேரடியாக கடந்த கிருத்திகை அன்று திருத்தணி கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்தேன்
Uppu chinna manpaanai la vecchirukom.. Adhraku keezha veikalaamaa!!?? Kaduku anjaraipetti la vecchirukom thani dabba la illa so adhula coin veikalaama??sis
அம்மா நேற்று நீங்கள் சொன்னதுபோல் 5இலைகளும் 5ஐந்து ரூபாய் நாணயங்களும் வைத்து வாராகி அம்மனை வழிபட்டு வந்தேன் எனக்கு கொஞ்சம் ஞாபகமறதி போனவாரம் ஒன்ற பவுன் பிரேஸ்லெட் கானம்ன்னு ரொம்ப அழுகை வந்தது வாழ்க்கைல இதுநாள் வரையிலும் கஷ்டம்தான் நேற்று வாராகி அம்ம அருளால் பொருள் கிடைச்சிடுச்சி நன்றி அம்மா இதுபோல் பணம் பொருள் எங்காவது வச்சி மறந்துடுவென் ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டும் எனக்காக சாமி கிட்ட வெண்டிக்கிரிங்களா அம்மா