கவிஞருடைய பாடல் களைந்தான் கேட்டு மகிழ்திருந்த கோடிகனக்கான ரசிகர்களுக்கு அவருடைய இயல்பானகுணத்தை நேரில் பார்பதுபோல்உள்ளதுமிக்க மகிழ்ச்சி ஏகம்பன்அருள்பூரணமாக வாழ்த்துக்கள்
நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் 20 நயாபைசா இருந்தது. It was in gold colour and மலர்ந்த தாமரை உருவம் பொறிக்கப்பட்டது. Most Hindus used to do archana to goddess laksmi with this coin. Of course still I am having 110 coins. 108 for namavali+ 2 extra . V gopalan
ஒரு கவிஞர் அதுவும் திரைப்பட பாடலாசிரியர் இறந்து 40 வருடங்கள் ஆகியும் அவரைப் பற்றி தெரிந்து காெள்ள லட்சகணக்கானவர்கள் பின் தாெடர்கிறார்கள் என்றால் இந்த தலைமுறை பிள்ளையாக எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. தமிழகம் கருணாநிதியைக் கூட மறக்கும் ஆனால் என்னை மறக்காது என்று கண்ணதாசன் கூறியிருக்கிறார் என்றால் அவர்க்கு எவ்வளவு தன்னம்பிக்கை.
அண்ணாதுரை ஐயா அவர்களே உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் கண்ணதாசன் ஐயா பற்றி இது போன்ற சுவையான விஷயங்களையும் அனுபவங்களையும் நான் தெரிந்துகொண்டேன் என் வாழ்க்கையில் வரும் துன்பங்களை போக்கி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. மிக்க நன்றி ஐயா🙏💕
Sir, thanks for all your great stories with fantastic narration. I’m starting to feel like momentarily travel back in time and take a glimpse at your stories as they unfold. ❤️
20 பைசா அந்நாளில் ஹெக்ஸகன் வடிவில் அலுமினியக் கலவையில் வெண்மையாகவும் அதிக புழக்கத்திலும் , அதேநாள்களில் வட்டவடிவில் செம்பொன் நிறத்தில் டிசைனாகக் கண்ணைக் கவரும் வடிவில் அரிதான புழக்கத்திலும் இருக்கும். அநேகர் அதைப் பொற்கொல்லர் வசம் கொடுத்து மோதிரமாய் அணிவர்.சென்னையில் அந் நாணயம் புழக்கத்தில் சகஜமாய் இருக்கும். அந் நாணயம் கைவரப்பெற்றவர் அதைச் செலவு செய்யாது பத்திரப்படுத்துவர். அதில் நானும் ஒருவன். இங்கு அதைப் பாதுகாத்து சட்டைப்பையில் வைத்திருந்த படத் தயாரிப்பாளரின் கவனக்குறைவு ஒரு வியப்பான தங்கள் பதிவுக்கு வழிசெய்ததொடு கவிஞரைப்பற்றிய மேலும் ஒரு செய்தியையும் அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது. வளர்க கவிஞர் புகழ்!
Now u have crossed 1 lakh subscribers. Do you have all subscribers details. From the subscribers list, did u come across any of your known people and memories through them
மருந்து என்று நினைத்தாலே மயக்கம் வரும் போலிருக்கிறது! ஆம்! அந்தக்கால நண்பர்கள், அதாவது சற்று முதிர்ந்தவர்கள் கூட, ஈகோ/களங்கம் ஆகியவை ஏதுமின்றி உறவாடி, மகிழ்ச்சியுடன் உரையாடுவதைப் பார்த்து நானும் மகிழ்ந்துள்ளேன். தற்போது காலம் மாறிவிட்டது!... நித்தம்.. நித்தம் மாறிக் கொண்டேயிருக்கின்றன! எப்போதும் ஒரு கவலை, ஒரு அழுத்தம் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டேயிருக்கிறது! அந்த கள்ளங்கபடமற்ற உலக வாழ்க்கை இனிவருமா? நல்வாழ்த்துக்களுடன்!!
ஐயா, மாப்ள சிங்கம் என்ற திரைப்படத்தில் "எதுக்கு மச்சான்" என்ற பாடலில் " பெண்ணை நீங்காதே பின்பு ஏங்காதே கண்ணதாசன் சொன்னாரே " இது போன்ற வரிகள் வரும்.இதை கவியரசு கண்ணதாசன் அவர்கள் எந்த திரைப்பாடலில் அல்லது எந்த புத்தகத்தில் சொல்லியுள்ளார்.
முதல் பகுதியை கேட்டவுடன் தோன்றிய கவிஅரசரின் பாடல். கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம். கவிஅரசரின் மனதில் கவிதை தோன்றி விட்டால் இடம் பொருள் பற்றிய கவலை இல்லாமல் கவிதை தானகவே வெளியே வந்துவிட்டது.
MR,ANNADURAI WENT MY AGE 15,I C UR FATHER IN S' PORE CEYLON SPORT CLUB THAT TIME I WORK AS BARBOY I DOT ' T KNOW WHO MR,KANNADASAN THAT DAY I MY WORKING FRIEND GOING 4 MIDNIGHT SHOW FILM SONG IS PARAMASIVAN,THAN I KNOW MR KANNADHASAN.
ஐயா தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம் .... ஆடிப்பெருக்கு படத்தில் வரும் "காவேரி ஓரம் கவி சொன்ன காதல் " என்ற பாடலை இயற்றியது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தானே .... இந்த பாடல் ஒரு சில இடத்துல (Wiki) KD சந்தானம் என்று இருக்கிறது... இந்தப் பாடலில் உள்ள வரிகள் மற்றும் பாடலின் மூலம் படத்தின் கதையை சொல்லும் ஸ்டைல் ஆகியவற்றைப் பார்க்கும் போது இப் பாடல் கவிஞர் ஐயா பாடல் தான் என்று அனைவரது மனமும் சொல்லும்.... இப்பாடலை பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்தால் என் போன்ற கவிஞர் ஐயா அவர்களின் ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கும் ..... நன்றி..
.......வேலா???? 🤣🤣🤣🤣🤣 ........ பெண்ணாய் பிற...............வேலை வணங்காமல் வேறென்ன வேலை......... கொஞ்சம் தூக்கலாக இருந்தால் இதைத் தூக்கி விடுங்கள் அண்ணா 🙏