central government scrapping policies 15 ஆண்டுகள் ஆன லாரிகளை ஓட்டலாம்... 2021 ஸ்கிராப்பேஜ் பாலிசியின் உண்மை நிலை... 2006 மாடல் லாரிகளை ஓட்டலாமா ? சிம்டா ஆலோசகர் சுந்தர்ராஜன்..
செல்கின்ற நிலமை பார்த்தால் பணக்காரர்கள் மட்டுமே loory வைத்திருக்க வேண்டும் என்றுகூட சட்டம் வந்திடும். .ஒரு வண்டி உள்ளவரா owner come driver அக இருந்தால் loory தொழில் lai மறந்துவிட வேண்டியதுதான்
No 1.CBIL பார்க்காம லோன் தருவீங்களா முதல்ல No.2.எனது வாகனம் இன்றுவரை நல்ல மைலேஜ் வருகிறது புது வண்டில் தான் எனக்கு மைலேஜ் வரவில்லை. No3.விலை குறைவு என்றால் இப்போது 35 லட்சம் ரூபாய் வரும் சேஸிஸ் 18 லட்ச ரூபாய்க்கு கிடைக்குமா No.4 இன்று வரை 1990 மாடல் லாரி வண்டிக்கு இணையாக வைத்துள்ளனர்.அவர்கள் அனைவரும் சொந்த ஓட்டுநராக வே இருந்து அவர்களின் வாழ்வாதராமாகவே இருக்கிறது கடன் தவனை கட்டுவது போன்ற நெருக்கடிகள் கிடையாது நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.புது வண்டி வாங்கி கடன் தவனை அதாவது இன்றைய சூழ்நிலையில் 80000 ரூ குறைந்தது 50000ரூ தவனை கட்டமுடியுமா? அதற்கு அரசு உதவி செய்யுமா?
ஐயா வணக்கம் நான் சேலத்தில் இருந்து பேசுகிறேன் உங்களுடைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது யார் பேச்சையும் கேட்காமல் சங்கத்தில் இருக்கும் நிர்வாகி சொன்னதை கேட்பது எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா
புதிய மாடல்கள் வாகனங்கள் அனைத்தும் உதிரிபாகங்கள் விலை அதிகமாக இருக்கிறது, மற்றும் வாகனத்தின் விலை அதிகமாகத்தான் இருக்கிறது டீசல் விலையும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது . லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாய் இருக்கிறது. மத்திய அரசின் கருத்து ஒன்றை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் அது யாதெனில் மாசு கட்டுப்பாடு மட்டுமே
Ipa iruka old model 10 wheel lorry price 4lack pogum income monthly 25thousand varum....neega solra mari 10wheel new lorry 30 lack varuthu 90000 income varuma ....🤣🤣🤣🤣
UPI Pin is used for authorization of payment.Money will always be deducted if you use UPI Pin.Never share UPI Pin, CVV, OTP with anyone.UPI Pin will always be used only on the app's UPI Pin page.
ஆக புதிதாக வாகனத் தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளவர்கள் தொடங்க கூடாது. தொடங்கினாலும் எந்த ஒரு சங்கத்திலும் சேராதீர்கள். பல முதலாளித்துவ கம்பெனிகளுக்கு மட்டுமே சலுகைக்காட்டும் மத்திய அரசு.. அப்பறம் இவளோ நாள் RTO மற்றும் Pollution under control centerஐ (PUC) எதற்கு நடத்தினீர்கள்.. FCவழங்கும் முன் RTO கவனமாக வாகனத்தை சோதித்திருந்தால் நிறைய வாகனங்கள் இன்று இருந்திருக்காது.. வண்டி விலை குறைந்து என்ன பண்ண? டீசல் விலைக்கு ஒரு ஸ்கிராப் பாலிசி போடுங்க... Totally central govt took independent and arrogant actions which is not good for lorry families..
இந்தியாவில் 1990முதல் 2010வரை 1825000000லிட்டர் உராய்வு தடுப்பு ஆயில் காற்றில் கலக்கப்பட்டுள்ளது (2ஸ்ட்ரோக் பெட்ரோல் என்ஜின் இருசக்கர வாகனத்தின் எரிபொருள் உடன் கலந்து =உராய்வு தடுப்பு ஆயில் எரிவதில்லை ) காற்றில் கலக்கப்பட்டுள்ளது