Madurai நகரம் சுற்றியுள்ள கிராமங்கள் சொந்த ஊரில் இருப்பதை போன்ற உணர்வையே ஏர் படுத்தும்.அந்த கால பாண்டிய நாட்டின் vadukku எல்லையான வேடசந்தூர் im மதுரையுm. புவியியல் ,கலாச்சார, மக்கள் பண்பாடு நாகரிகம் உணவு பேச்சு தில்லு பழக்க வழக்கம் ஒன்றுபோல.வே இருக்கும்.ஏணென்றால் ஒரே மண்டலம்.பண்டியனாட்டின் மண்வாசனை ஒன்றே
காலம் மாறியது காடும் மாறியது கடலும் மாறியது இப்ப குப்பை எங்க பார்த்தாலும் சுகாதார கேடு பாலித்தீன் பைகள் முன்னாடி காலம் நாம் பயன்படுத்தும் குப்பைகள் அடுப்பு சாம்பல் பூசணி புடலங்காய் போன்ற செடிகளுக்கு இடுவர் உடை பழக்கம் வழக்கம் அனைத்து நல்ல பழக்கம் இப்போது பீர் பிராந்தி என்று து நாகரிகம் மா பெண்கள் சேலை கட்டினால் மதுரை மீனாட்சி போல இருப்பாள் அதை விட்டு விட்டு அரை குரை ரேஸ் இது இந்த வாழ்க்கை வேண்டும் மா அண்ரைய வாழ்க்கை வேண்டும் மா லைக் போட்டு தெரிவியுங்கள் 😊
❤❤❤ வணக்கம் ஐயா...இந்த..விடியேவை...பதிவுசெய்தாதற்கு....கோடி...கோடி....நன்றிகள்.........அழகான...மக்கள்...இவர்கள்தான்.....பருங்கள்....... மகிழ்ச்சி அடைகிறேன் தமிழ் வளர்க தமிழ் வளர்க தமிழ் வளர்க தமிழ் வளர்க தமிழ் வளர்க....தமிழச்சி...நன்றி
1984 இல் Dindigul area. ஒன்று இரண்டே. இருந்தன.இடம் கிடைக்காத ,eaangi தவித்த மாணவ,மாணவியருக்கு கல்லூரியில் degree படிக்க இடம் கொடுத்த வள்ளல் குணம் நிறைந்த, ஊர் திமிரற்ற தங்க மான ஊர் மதுரை.என் போன்றோருக்கு கல்லூரி வாழ்வு கொடுத்த அன்னையின் நெஞ்சம் கொண்ட ஊர். நினைத்தாலே இனிக்கும் ஊர்.
Only one GTN (mens)only one MVM( women) only 50 seats in three or four branches all are went in two busse s. 1985 late comers principal given lot of memos I got it
மதுரை பாண்டியன் போக்குவரத்துக் கழக பேருந்துகள் 1970,80 களில் அலுமினிய தகடுகளால் கட்டப்பட்டிருக்கும். முகம் தெரியும். தினமும் கழுவப் பட்டு அவ்வளவு அழகாக பராமரிக்கப்பட்டிருக்கும். இன்றைய துருப்பிடித்த தகரடப்பா அரசு பேருந்துகளை பார்த்தால் கண்ணீர் வருகிறது. இந்த நிலைமைக்கு காரணமாக இருந்த /இருப்பவர்களை எண்ணி கோபம் வருகிறது.
அது TVS கம்பெனி சிக்கனத்திற்காகச்செய்த வேலை. கிட்டத்தட்ட 90 வரை அதே மாதிரி துத்தநாகத் தகட்டில் கூடு அமைத்து ஆண்டக் கொருமுறை அலுமினியப் பெயிண்ட அடித்தார்கள். இந்தக்கலராகப் பெயிண்ட அடித்தது காயாலாங்கடை சாமானாகப் பேருந்தை மாற்றிய பெருமை எல்லாம் செங்கோட்டையனையே அஇஅதிமுகவை யே சேரும். முப்பது ஆண்டுகள் எப்படித்தமிழகத்தை நாசக்காடாக்கினார்கள் என்பதற்கு போக்குவரத்துத்துறை ஒரு உதாரணம்.😊
Madurai is famous for many divine temples. Especially the great meenatchi amman temple. Next madurai malligai poo is very famous& favourite flower of thousands& thousands of people in many corners of the world. Madurai idli is so nice& then the slang of tamil is respectable. Madurai is worth for its activeness& known as thoongha nagaram. People in madurai are really hardworking& are flourishing through their intelligence in all trade. Thank you for the wonderful video.⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙏🙏🙂🙂
Less vehicles, no pollution, a healthy lifestyle but the last 15 years brought a tremendous changes all over the world leads a the tremendous disaster.
உங்களுக்கும் எனக்கும் ஒரே வயது இருக்கும் என நினைக்கிறேன் என் பிறந்த நாள் 19. 8 1979 அன்றைய நம்ம கலர் படத்தில் கூட நடிப்பவர் காதலி படத்தை கருப்பு வெள்ளையாக வைத்திருப்பார்கள் கவனித்தீர்களா 0:07
Boomer என்றால் அறிவில் உயர்ந்தவர் என்று அர்த்தம்...20, வயதிலும் பூரம் ஆகலாம்..... அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் மற்றவர்களை கலாய்த்துக் கொண்டு காலத்தைக் கழிக்கலாம்
ஒரு சில காட்சிகள் தவிர மற்றவை மதுரை கிடையாது. வெள்ளைக் கலர் பேருந்துகள் மட்டுமே மதுரையில் இயங்கின. வீடியோவில் வண்ண மயமாக இருக்கின்றன. இதில் உள்ள பெரும்பாலான காட்சிகள் மதுரை கிடையாது.
ஆரம்பத்தில் வருவது மறைமலையடிகள் பாலம், சைதாப்பேட்டை. 0:35 - 0:43 சென்னை - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை 0:44 - 0:48 பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம். 0:52 - 1:06 காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் 1:07 - 1:17 சின்ன காஞ்சிபுரம் தேரடி. இதில் கூறபட்டது 1:18 வரை மதுரை யே அல்ல. 1:18 வரை சென்னை காஞ்சிபுரத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.