கருடபகவானே உன்னை தில்லை திருச்சித்ர கூடத்தில் ஓம் ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் சமேத ஓம் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி முன்பு எழுந்தருளி உள்ள உன்னை வந்து வணங்கி என் பிரார்த்தனையினை உன்னிடம் கூறினேன் அதற்கான பலனை செயல் வடிவத்தில் செய்ய உன்னை துதிக்கின்றேன் கருட பகவானே வாருமய்யா அருளளை வாரி வாரி வழங்க
கோலமிகும் அரிய குடிவாழும் தன்னலியான் நீலதிருமாலை சுமந்து வரும் பேறு பெற்ற மூலக்கருடாழ்வார் தமைகன்டு சேவித்தால் சாலபேறின்பம் தழைத்தோங்கும் வாழ்அவினிலே அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
Sir. இந்த பாசூரத்தையும் கருட காயத்ரி மந்திரத்தையும் என் குழந்தைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டு அவர்களுக்காக அவர் களை நினைத்து கொண்டு நானே என் வாயால் சொல்லாமா. பலன் கிடைக்குமா please clear my doubt sir