முனைவர் அய்யா அவர்களுக்கு எத்தனையோ அறிஞர் பெருமக்கள் பேச்சைக் கேட்டிருக்கிறேன் ஆனால் தங்களது பேச்சைக் கேட்டு சிரிக்கவும்,சிந்திக்கவும், தங்களது நினைவாற்றல் எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது உங்களைப் போன்ற அறிவாற்றல் மிக்கவர்கள் இலக்கியம் இலக்கணம் வரலாறு சங்ககால புலமையை பற்றி சொல்லும்போது மேனி சிலிர்க்குது அய்யா மிக்க நன்றி.
பேராசிரியர் அய்யா அவர்களின் மேடைப்பேச்சுக்களை மிகவும் ரசித்துக்கேட்பவர்களில் நானும் ஒருவன், அவரின் கருத்துக்களை ஆழ்ந்து உள்வாங்கி பாருங்கள் அற்புதமாக இருக்கும் 🙏