Тёмный

75 வயது அனுபவம்-தொட்டதெல்லாம் வெற்றி தரும் இந்தப் பாசுரம்.# aalayayyadharisanm 

Aalayadharisanam
Подписаться 25 тыс.
Просмотров 383 тыс.
50% 1

75 வயது அனுபவம்-தொட்டதெல்லாம் வெற்றி தரும் இந்தப் பாசுரம்.
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே (1)
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே (2)
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே (3)
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே (4)
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கை அறை போழ்தே (5)
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே (6)
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலைபோல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே (7)
நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே (8)
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே (9)
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே (10)
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே
#aalayadharisanam, #ஆலயதரிசனம்,

Развлечения

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 558   
@mohanana5694
@mohanana5694 11 месяцев назад
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே🙏ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே🙏 ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே🙏🙏🙏🙏
@aartis6279
@aartis6279 10 месяцев назад
🙏✨
@lalithamani278
@lalithamani278 8 месяцев назад
Adiyen ramanujaya namaha🙏🙏🙏
@lalithamani278
@lalithamani278 8 месяцев назад
@lalithamani278
@lalithamani278 8 месяцев назад
@lalithamani278
@lalithamani278 8 месяцев назад
@mahalingams5433
@mahalingams5433 11 месяцев назад
முதல் பாடலே மெய் சிலிர்க்க வைத்தது ஸ்வாமி அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
@thecreativeheaven2521
@thecreativeheaven2521 5 месяцев назад
எங்கள் தகப்பன் சொல்ல கேட்கிற மாதிரி இருந்தது. மனிதர்கள் உருவில் அந்த பெருமால சேவிக்கிறேன். கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி
@sujathanarpavi6866
@sujathanarpavi6866 Год назад
நாங்கள் எல்லோரும் வெற்றி பெற தாங்கள் அன்புக்குர்ந்து அளித்த பாசுரங்கள் பத்தும் அற்புதம் மிக்க நன்றி ஐயா 👌👌🙏🙏🙏🙏💐💐❤
@mnallusamy2327
@mnallusamy2327 Год назад
கூர்ந்து
@balakrishnank1394
@balakrishnank1394 Год назад
​@@mnallusamy2327😊😊😊
@lakshmirajaraman3835
@lakshmirajaraman3835 11 месяцев назад
Trrttrrrr re re re
@srinivasankrishnan7011
@srinivasankrishnan7011 11 месяцев назад
Llll
@sujathanarpavi6866
@sujathanarpavi6866 11 месяцев назад
@@mnallusamy2327 பிழைக்குமன்னிக்கவும்
@muthulakshmi-lw9xp
@muthulakshmi-lw9xp Год назад
கோடான கோடி நன்றி கள் ஐயா.முதல் பாசுரம் பாடலை கேட்டு என்னை மறந்தேன்.அளவற்ற மகிழ்ச்சி...10 பாசுரத்தையும் பாடல்களாக தாருங்கள் ஐயா.
@aramudhanthallam1434
@aramudhanthallam1434 Год назад
Pl see திருவாய்மொழி 7 வது பதிகம். அதில் நான்காவது பத்து.
@venkatesanj.5773
@venkatesanj.5773 Год назад
Pathu pastoral give now
@rukmaniknaidu7168
@rukmaniknaidu7168 Год назад
​@@venkatesanj.57738:11
@r.gurumoorthynil6573
@r.gurumoorthynil6573 10 месяцев назад
​😂
@meenambigaip6419
@meenambigaip6419 5 месяцев назад
Given in the description box.
@jayasankar8212
@jayasankar8212 Год назад
தான் பெற்ற அனைத்தும் இவையம் பெற .... வெற்றியின் ரகசியத்தை வெளிப்படையாக பேசுகின்ற ... உங்கள் மனசு மிகவும் பாராட்ட வேண்டியது அய்யா நாங்களும் உங்கள் வழியில்.......
@wyabthaguidelink4407
@wyabthaguidelink4407 2 месяца назад
Om namo narayanaya
@venkatesanv3539
@venkatesanv3539 Год назад
நமஸ்காரம். மிக அற்புதமான பதிவு. எல்லோரும் இன்புற்றிருக்க நீங்கள் பாடிய இந்த பாசுரம் கேட்கும் அனைவரின் துன்பத்தை நீக்கட்டும். தெளிவான குரல். நீடுழி வாழ்க🙏
@neelabalasarman2869
@neelabalasarman2869 3 месяца назад
Thaapam mikunda ulakil vc aarudhalaanabungal sol mugamiga nimmadhivarulvadaaga ulladu
@neelabalasarman2869
@neelabalasarman2869 3 месяца назад
Inda paththum paadiyum paattu paarka ezhuththu vadivilum anuppungal
@neelabalasarman2869
@neelabalasarman2869 3 месяца назад
Pattu paattum Porulum uraitthal parama upakaaramaGa irukkum
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 Год назад
தங்களது குரல் மிகவும் தெளிவாக உள்ளது.கேட்கும் போதே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வருகிறது. மஹா பெரியவா மகிமைகளையும் அற்புதங்களையும் தாங்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.ஆனால் இன்று தான் நேரில் பேசக்கேட்கிறேன்.மிக்க நன்றி சார்.🙏🙏🙏🙏🙏
@mahalakshmidinamani4973
@mahalakshmidinamani4973 Год назад
0:28
@hemaraghavan5377
@hemaraghavan5377 Год назад
,🙏🙏🙏🙏🪷🦅🌼 வந்தே குரு பரம்பராம்// ஆழிவலக் கைகொண்டான் அன்புக்கே யாமடிமை!/ வாழியவன் திறம்பாடும் மாறன்திரு வடியிணைகள்!/ வாழ்வதனில் நலம்பெறவே நாளுமினி தோதிடுவோம்!/ மாறனுரை மறையிசைத்து மங்கலமே நாட்டிடுவோம்//- அடியேன், ஹேமாராகவன். தங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி.பயன்மிகு பதிவுகள்.வருங்காலம் வளம்பெறவே வகைசெய்யும் பெருமுயற்சி!🙏🙏
@manikamvlog3709
@manikamvlog3709 Год назад
ஓம் பெருமாளே மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🙏 நன்றி ஐயா
@devimuralymohan936
@devimuralymohan936 Месяц назад
மிக்க. நன்றி. ஐயா பத்துபதிகத்தையும். பதிவிட்டமைக்கு இனி தினமும்இதை. தொடர்ந்து படிப்பேன் நமோநாராயணா
@MAHAPERIYAVA360
@MAHAPERIYAVA360 Год назад
தங்கள் குரல் வளம் மிகவும் அருமை ஐயா. தங்கள் குரலை நான் youtube சேனலில் கேட்டு இருக்கிறேன் ஆனால் இன்று தான் உங்களை இதன் மூலம் பார்க்கிறேன் மிகவும் நன்றி ஐயா
@ramarnarayanasamy4395
@ramarnarayanasamy4395 Год назад
100,,%correct
@shrirampgrrm
@shrirampgrrm 11 месяцев назад
மனதார உங்கள் அடியேன். என்ன அற்புதமான பாசுரம். நன்றிகள்.
@ramalingakalyanam8280
@ramalingakalyanam8280 Год назад
வணக்கம் எனக்கு வயது தற்போது 74/ தங்கள் பதிவை எழுதி வைத்து படிக்க ஆரம்பித்து உள்ளேன் கடைசி மூச்சில் இதில் ஒருவரி வந்தால் போதும் அதுதான் ஆசை வேண்டும் வேணும் சுபம் கல்யாணம்
@mathuravats
@mathuravats Год назад
மிகவும் அருமையான பதிவு. ஆழ்வார்கள் சொற்கள் எவ்வாறு பலம் உள்ளது என விளக்கம் அருமை. அடியேன் தாயார் இந்த திருவாய்மொழி பதிகத்தை தினமும் காலை யில் சொல்லி வாழ்வில் பல தடைகளை தாண்டி வெற்றிகளை அடைந்தார்கள்.
@Punniyakottik
@Punniyakottik Месяц назад
நல்வரவு .நல்பதிவு . வைணவ பக்தனாக இருந்து பாசுரம் படித்திருந்தாலும் நம்மாழ்வார் பாசுரம் பற்றிய விளக்கவுரை 10 -ன் பெருமை இதுவரை அவ்வாறு கூறிகேட்டதில்லை . நன்றி ஐயா . 70-ல் தெரிய வாய்ப்பு கிட்டியது என்பாக்கியம் . வரிகளை அறிவேன் இன்றோ முழுமையாக அறிந்தேன். வளர்க வைணவப் புகழ் ஆழ்வார்கள் பாசுரங்கள் !! சரணம் !!👫👫👫 ஆழ்வார்கள் /நம்மாழ்வார்திருவடிகளே சரணம் 👏👏👏
@use667
@use667 Год назад
பாசுரங்கள் கேட்டு மனப்பாடம் செய்ய முடியும் ஒலி வடிவம் நன்மை பயக்கும்🎉🎉🎉❤🙏🙏🙏
@padhukadevi
@padhukadevi Год назад
எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார். முதல் பாசுரம். எம்பெருமான் திருவுலகளந்தருளின விதத்தை நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுகிறார் ஆழ்வார். ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே ஆயுதங்களில் முக்யமானவனான திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும், உடனே ஸ்ரீபாஞ்சஜந்யமும் ஸ்ரீசார்ங்கமும் தோன்றவும், கதையும் வாளும் தோன்றவும், இந்த ஆயுத பூர்த்தியைக் கண்டு திசைதோறும் நின்றவர்கள் பெருத்த கோஷத்துடன் மங்களாசாஸனம் செய்ய, எம்பெருமான் வேகமாக வளர, அண்டகபாலம் பிளந்து அது வழியாக ஆவரண ஜலம் நீர்க்குமிழியாகக் கிளம்பும்படி திருமுடியும் திருவடியும் உயரக்கிளம்பும்படி, நல்லகாலமும் தோன்றும்படி ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்ட விதம் இருந்தபடியே!
@nattuduraikandasamy383
@nattuduraikandasamy383 Год назад
ஓம் நமோ நாராயணா ஓம் பெருமாள் மஹலெஷ்மிபோற்றி
@user-yv2ym5cq5e
@user-yv2ym5cq5e 3 месяца назад
முதல்பாடல் பாசுரத்தில் அருமை. குரல் நளினம் பக்தி பரவசம். அருமை அண்ணா உங்க ள் பக்தி வாழ்க வளர்க ஓம் நமோ நாராயணாய🙏
@shanthiravikumar7877
@shanthiravikumar7877 2 месяца назад
பதிவிற்கு மிக்க நன்றி . உண்மையில் மிகுந்த சக்தி வாய்ந்த பாசுரம். உணர்ந்தேன் அந்த சக்தியை. பாசுரம் முழுமைக்கும் பொருள் கூறினால் புரிந்து பாராயணம் செய்யலாம்.
@srinivasankarthik3367
@srinivasankarthik3367 6 месяцев назад
Nandri Anna. Intha video paarthu pinbu I memorized all these 10 paasurams around 4 month back. This is really helpful
@aayeradassp9304
@aayeradassp9304 Месяц назад
10 பாசுரம் பாடல் numberசொல்லுங்க ஐயா
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 Год назад
ஆழி எழ இந்த பாசுரத்தை படியுங்கோ வெற்றி தானே புரியவரும்👍🙏
@ushamoduguru2059
@ushamoduguru2059 4 месяца назад
Please Please sir sing the whole Pasuram in the same tune to help us learn fast
@vasubala2114
@vasubala2114 5 месяцев назад
Kodana கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா வணக்கம்
@krishsrgm5822
@krishsrgm5822 Год назад
மிக அற்புதம் 🙏🙏 நன்றி ஸார் 🙏🙏
@marappansamivel4303
@marappansamivel4303 Год назад
தையை கூர்ந்து 10 பாடல்களையும்,தாங்கள் பாடி ,விளக்கம் சொல்லி பதிவிடவும் ,பெரியோய் வணக்கம்
@sethuramkrishnamurthy8176
@sethuramkrishnamurthy8176 Год назад
நம்மாழ்வார் இந்த திருவாய் மொழி பாசுரங்களை அந்தாதியாகப் பாடியுள்ளார். அருமை. நன்றி.
@boopathybalakrishnan1916
@boopathybalakrishnan1916 Месяц назад
Same scenario happened to me Last week with my manager. Thank you so much sir for sharing this
@louloucherryflowers8441
@louloucherryflowers8441 3 месяца назад
ஐயா ஆத்மா நமஸ்காரம் மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் ஆசீர்வாதங்களுடன் நீங்கள் பேசிய வீடியோ பார்த்தேன் ஐயா மிக்க நன்றி வணக்கம் ஐயா ஹரி ஓம் நமசிவாய ஹரி ஓம் நமசிவாய ஹரி ஓம் நமசிவாய 🙏🙏🌹🌹🔯🔯🌺🌺🥥🥥👏👏
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 5 месяцев назад
நன்றி ஐயா !!! ..... மிகவும் உயரிய பதிவினை தந்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றி ஐயா !!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunavathymaniam6290
@gunavathymaniam6290 Год назад
கோடி நமஸ்காரங்கள் அய்யா..🙏🙏🙏🙏
@crmahadevan-oj8vg
@crmahadevan-oj8vg 11 месяцев назад
அற்புதமான பதிகம்🙏🙏
@kumaransivapriya
@kumaransivapriya 5 месяцев назад
Hare Krishna swami Dhandawath pranam
@jayagovindanrajagopal5457
@jayagovindanrajagopal5457 27 дней назад
நல்ல தகவலுக்கு நன்றி! நம்மாழ்வார், பெருமாள் திருவடிகளே சரணம். நம்மை ஆற்றுபடுத்திய வைணவ பெரியவருக்கும் நமஸ்காரம்! நன்றி!
@user-lw8bd8ox2h
@user-lw8bd8ox2h 5 месяцев назад
Mikka nandri Ayya Our Namaskarams to you
@SchoolStudiesinTamilEnglish
@SchoolStudiesinTamilEnglish 11 месяцев назад
மிக்க நன்றி ஐயா. அந்த பெருமாளே வந்து என்னிடம் உரைத்தது போல் இருந்தது. மிக்க நன்றி.
@shashigopal9655
@shashigopal9655 11 месяцев назад
நமஸ்காரம் 🙏🙏very useful. Heard your speech many times but first time got chance to see your face. 🙏🙏
@booma.rsongs3155
@booma.rsongs3155 8 месяцев назад
அடியேன் இராமானுச தாசன். கைமேல் பலன் இந்த பாசுரம்.🙏🙏🙏🙏
@ulaganathanp2957
@ulaganathanp2957 11 месяцев назад
அந்தாதி வகைப் பாடல். அருமை.
@ranjisabesan6502
@ranjisabesan6502 Год назад
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@ramaswamypadayachi3061
@ramaswamypadayachi3061 Год назад
கோடானுகோடி நன்றி வணக்கம் ஓம் நமோ நாராயநாயநயஹ
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 6 месяцев назад
"" ஓம் நமோ நாராயணாய நம : ""
@shivshankarnathanvinayak4947
@shivshankarnathanvinayak4947 6 месяцев назад
Namaskaram. It is a blessing of Perumal. In the early Saturday ie. 24th February, I heard and read these 10 pasurams, thank you sir. Yellam nanmaikke. Om Namo Narayanaya 🙏🙏🙏🙏🙏🙏
@ramachanderr1374
@ramachanderr1374 3 месяца назад
நன்றி, ஜெய் ஸ்ரீமன் நாராயணா 🙏🙏🙏
@kousalyaethiraj2478
@kousalyaethiraj2478 Год назад
வாழ்க வளர்க இந்த சேவை ❤
@mahalingams5433
@mahalingams5433 5 месяцев назад
தங்கள் திருவடிகளை வணங்கி வாழ்த்துகிறேன் அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
@manjuladevi3001
@manjuladevi3001 Год назад
,🎉🎉🎉❤❤❤, ஐயா இந்தப் பாடல்கள் அனைத்தையும் பாடி இருந்தால் நாங்கள் மெய்மறந்து கேட்டிருந்தோம்
@madasamym6819
@madasamym6819 Год назад
❤❤❤❤❤super
@padhukadevi
@padhukadevi Год назад
எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார். முதல் பாசுரம். எம்பெருமான் திருவுலகளந்தருளின விதத்தை நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுகிறார் ஆழ்வார். ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே ஆயுதங்களில் முக்யமானவனான திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும், உடனே ஸ்ரீபாஞ்சஜந்யமும் ஸ்ரீசார்ங்கமும் தோன்றவும், கதையும் வாளும் தோன்றவும், இந்த ஆயுத பூர்த்தியைக் கண்டு திசைதோறும் நின்றவர்கள் பெருத்த கோஷத்துடன் மங்களாசாஸனம் செய்ய, எம்பெருமான் வேகமாக வளர, அண்டகபாலம் பிளந்து அது வழியாக ஆவரண ஜலம் நீர்க்குமிழியாகக் கிளம்பும்படி திருமுடியும் திருவடியும் உயரக்கிளம்பும்படி, நல்லகாலமும் தோன்றும்படி ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்ட விதம் இருந்தபடியே!
@bavanichelliah6087
@bavanichelliah6087 11 месяцев назад
உங்களை நேரில் பார்க்க மகிழ்ச்சி அருமை யாக எளிமையாக பல விடயங்களை சொல் லுகின்றீர்கள்
@kadarkaraiselvam2415
@kadarkaraiselvam2415 Год назад
இந்தப் பத்து பாடல்களை பாடி காண்பித்து அருள் புரிய வேண்டும் இந்த அடியனுக்கு?
@parimalamdakshinamurthy1105
@parimalamdakshinamurthy1105 5 месяцев назад
Namaskaram...your voice, tone,clarity,confidence, everything reveals the strength and power of those PASURAM iya..reslly happy to hear and received through you sir Great ..
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 5 месяцев назад
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது மிக்க நன்றி
@valarmathi1603
@valarmathi1603 5 месяцев назад
மனதிற்கு மிகவும் நிம்மதி தரும் பாசுரம் மிகவும் நன்றி சார் ஞ
@pnrarun
@pnrarun 11 месяцев назад
ஓம் நமோ நாராயானா 🙏 நமஸ்காரங்கள் மிக்க நன்றி சுவாமின். 🙏
@lakshmikanthansriramalu421
@lakshmikanthansriramalu421 6 месяцев назад
நன்றி அய்யா. பத்து பாடல்களை எழுதி வெளியிட்டால் தினம் தினம் பாராயணம் செய்ய முடியும்.
@srinivasankarthik3367
@srinivasankarthik3367 6 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7hGDZMhDdU0.htmlsi=28waGMnEoTwYzmOM
@srinivasankarthik3367
@srinivasankarthik3367 6 месяцев назад
This is in another you tube channel with text and teaching
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 Год назад
இந்த பாடலை நீங்க முழுவதும் பாடி இருந்தால் அற்புதமாக இருந்து இருக்கும் நன்றி வணக்கம்
@sakunthalav8940
@sakunthalav8940 Год назад
அவர்கள்சொன்னபாசரங்கள்நாங்கள்சொல்வோம்அவர்எல்லாருக்கும்இப்சொன்னார்கள்ரொம்பநன்றிநம்மாள்ஆழ்வர்சரண்டிபோற்றி
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl Год назад
நன்றி ஐயா...
@premthanaraj6461
@premthanaraj6461 2 месяца назад
வாழ்க வளமுடன் Iyaa 🙏🙏🙏
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 Год назад
Nallathe nadakum nu positive vibratio nudan 10 para vaiyum oru naal ori tharam solvom! Om namo Narayana ❤❤🎉🎉
@padhukadevi
@padhukadevi Год назад
எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார். முதல் பாசுரம். எம்பெருமான் திருவுலகளந்தருளின விதத்தை நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுகிறார் ஆழ்வார். ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே ஆயுதங்களில் முக்யமானவனான திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும், உடனே ஸ்ரீபாஞ்சஜந்யமும் ஸ்ரீசார்ங்கமும் தோன்றவும், கதையும் வாளும் தோன்றவும், இந்த ஆயுத பூர்த்தியைக் கண்டு திசைதோறும் நின்றவர்கள் பெருத்த கோஷத்துடன் மங்களாசாஸனம் செய்ய, எம்பெருமான் வேகமாக வளர, அண்டகபாலம் பிளந்து அது வழியாக ஆவரண ஜலம் நீர்க்குமிழியாகக் கிளம்பும்படி திருமுடியும் திருவடியும் உயரக்கிளம்பும்படி, நல்லகாலமும் தோன்றும்படி ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்ட விதம் இருந்தபடியே!
@rams5474
@rams5474 Год назад
Yesterday I was hearing Sri.Sanjay Subramaniyam on singer TMT singing; வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் - பெரியாழ்வார் திருமொழி
@chitrasarma772
@chitrasarma772 Год назад
மிகவும் பயனுள்ள பாசுரம் ‌மிக்க நன்றி
@dhanalakshmiganesan2361
@dhanalakshmiganesan2361 6 месяцев назад
Ungal kuralil ella pasuramum patithirunthal nantraga irunthirukkum iyya nandri
@aishwariyam407
@aishwariyam407 2 месяца назад
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் கோடி நன்றிகள் ஐயா
@user-nw1cx6xd7j
@user-nw1cx6xd7j 7 месяцев назад
Tq sir your voice so nice beautiful
@ramanins4436
@ramanins4436 5 месяцев назад
உய்யஒரேவழி உடையவர்திருவடி!!அடியேன்ராமாநுஜதாஸன்!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!
@ushasp3078
@ushasp3078 5 месяцев назад
Arpudamana thagaval. Pasuram theriyum. Adan mahimayai thangal moolam terindu konden...Romba sandosham. Thank you 🙏. Adiyen---Usha chhattisgarh
@agathiarbabaji1240
@agathiarbabaji1240 11 месяцев назад
அருமையான பதிவு. உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும்
@rams5474
@rams5474 Год назад
Pasurangal thamizil miga miga arumaiyana kadhukku iniya padalgal. Yelloralum paada mudiyum. Arumai
@vkbaskaran427
@vkbaskaran427 Год назад
அய்யா அந்த பத்து ஆழ்வார் பாசுரங்கள் அனுப்பினால் மிகவும் நன்றாக இருக்கும். அய்யா.
@padhukadevi
@padhukadevi Год назад
எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார். முதல் பாசுரம். எம்பெருமான் திருவுலகளந்தருளின விதத்தை நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுகிறார் ஆழ்வார். ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே ஆயுதங்களில் முக்யமானவனான திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும், உடனே ஸ்ரீபாஞ்சஜந்யமும் ஸ்ரீசார்ங்கமும் தோன்றவும், கதையும் வாளும் தோன்றவும், இந்த ஆயுத பூர்த்தியைக் கண்டு திசைதோறும் நின்றவர்கள் பெருத்த கோஷத்துடன் மங்களாசாஸனம் செய்ய, எம்பெருமான் வேகமாக வளர, அண்டகபாலம் பிளந்து அது வழியாக ஆவரண ஜலம் நீர்க்குமிழியாகக் கிளம்பும்படி திருமுடியும் திருவடியும் உயரக்கிளம்பும்படி, நல்லகாலமும் தோன்றும்படி ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்ட விதம் இருந்தபடியே!
@padhukadevi
@padhukadevi Год назад
இரண்டாம் பாசுரம். எம்பெருமான் அம்ருதத்தைக் கடைந்தெடுத்த சரித்ரத்தை நினைத்துப்பார்த்து ஆனந்தம் அடைகிறார் ஆழ்வார். ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி அர வூறுசுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே பெரிய உபகாரகனான ஸர்வேச்வரன் தேவர்களுக்கு மஹோத்ஸவம் உண்டாம்படி அம்ருதத்தைக் கொண்ட நாளன்று, கடலைக் கடைந்த வேகத்தில் ஆறுகள் தங்கள் பிறப்பிடமான மலையை நோக்கி எதிர்ப்பக்கம் ஓடுகிற ஒலியும், வாசுகி என்கிற பாம்பின் உடம்பைச் சுற்றி மந்தர மலையிலே தேய்க்கும் ஒலியும் கடல் இடம் வலமாக மாறிச் சுழன்று அழைக்கின்ற ஒலியும் கேட்டன.
@padhukadevi
@padhukadevi Год назад
ன்றாம் பாசுரம். எம்பெருமான் பூமியை இடந்தெடுத்த சரித்ரத்தை நினைத்துப்பார்த்து ஆனந்தம் அடைகிறார் ஆழ்வார். நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும் நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும் நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே பெரிய உபகாரகனான எம்பெருமான் பூமியை அண்ட கபாலத்தில் இருந்த ஒட்டு விடும்படிக் குத்தி இடந்து, எயிற்றில் கொண்ட காலத்தில் ஏழு தீவுகளைக் கொண்ட பூமியும் நழுவாமல் தங்கள் இடத்தில் இருந்தன. மேலும் பூமியைத் தாங்கி நிற்கும் ஏழு மலைகளும் அசையாமல் தங்கள் இடத்தில் இருந்தன. மேலும், ஏழ கடல்களும் உடைந்தொழுகாமல் தங்கள் இடத்தில் இருந்தன.
@padhukadevi
@padhukadevi Год назад
நான்காம் பாசுரம். எம்பெருமான் ஜகத்தை ஸம்ஹரித்துத் தன் வயிற்றில் வைத்து ரக்ஷிப்பதை நினைத்து ஆனந்தம் அடைகிறார். நாளும் எழ நில நீரும் எழ விண்ணும் கோளும் எழ எரி காலும் எழ மலை தானும் எழச் சுடர் தானும் எழ அப்பன் ஊளி எழ உலகம் உண்ட ஊணே பகல் இரவு போன்ற மாறுபாடுகள் குலையும்படியும் நிலம், நீர் ஆகியவைகள் நிலைகுலைந்துபோகும்படியும், ஆகாசமும், க்ரஹங்களும் நிலைகுலைந்துபோகும்படியும், மலைகள் அடிவாரத்துடன் தூக்கப்படும்படியும், நக்ஷத்ரம் முதலிய ஒளி படைத்த பதார்த்தங்களும் குலையவும், ப்ரளய ஆபத்திலே காக்கும் எம்பெருமானின் பெரிய உபகாரங்கள் “பசித்துண்டான்” என்று சொல்லும்படி இந்த உலகத்தை உண்டது இருந்தபடியே!
@padhukadevi
@padhukadevi Год назад
ஐந்தாம் பாசுரம். எம்பெருமான் மஹாபாரத யுத்தத்தை நடத்தியதை நினைத்துப் பார்க்கிறார். ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள் ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன் காணுடைப் பாரதம் கையறை போழ்தே அடியார்களிடத்தில் பக்ஷபாதியான கண்ணன் அழகிய மஹாபாரத யுத்தத்தை கைதட்டி ஏற்பாடு செய்த போது வலிமை வாய்ந்த உடலை உடைய மல்லர்கள் நெரிந்துவிழுகிற ஓசையும், ராஜாக்களுடைய வீர புருஷர்களை உடைய சேனைகள் நடுங்கும் ஓசையும், ஆகாசத்திலே தங்களுக்குரிய பெருமைகளை உடைய தேவர்கள் யுத்தத்தைப் பார்க்க வந்து கொண்டாடுகிற ஓசையும் கேட்டது.
@shankaranvaidyanathan4784
@shankaranvaidyanathan4784 6 месяцев назад
Namaskaram. Thank you for leading everyone to successful life.
@premavathig5741
@premavathig5741 11 месяцев назад
Very nice and useful
@arumugamperumal4332
@arumugamperumal4332 5 месяцев назад
This is first time I seeing you Love u sir Thank you for sharing such valuable information
@venketasanms1818
@venketasanms1818 5 месяцев назад
மிக்க நன்றி ஐயா!
@pravinac3750
@pravinac3750 Год назад
Om namo bhagavathe narayanaya Om namo bhagavathe vasudhevaya. 🙏🙏🙏🙏🙏
@parameswari04
@parameswari04 4 месяца назад
Arumai 🎉🎉🎉🎉
@srk8360
@srk8360 11 месяцев назад
அருமையான பதிவும் விளக்கமும். Discrimination ல்பாடல்கள்கொடுத்திருப்பது மிகவும் அருமை.. நன்றி ஐயா 🙏..💐💐💐💐💐 (அந்தாதி பாணியில் அமையப்பெற்றிருக்கிறது மிகவும் சிறப்பு... நன்றி)🙏💐💐💐💐💐
@RajasekarnM-ui2zs
@RajasekarnM-ui2zs 3 месяца назад
நன்றி ஐயா
@kavitha2547
@kavitha2547 Год назад
வாழ்க வளமுடன். மிக்க நன்றி ஐயா🙏
@user-qh1bd1oq8i
@user-qh1bd1oq8i Год назад
நலம் தரும் நம்மாழ்வார் பதிக பதிவுக்கு நன்றி
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 Год назад
மிக்க நன்றி சார் 🙏
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 Год назад
ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்வாமி திருவடிகளே சரணம்.
@srimannarayanan5871
@srimannarayanan5871 3 месяца назад
Thank you very much
@SeethaLakshmi-fh4cj
@SeethaLakshmi-fh4cj 5 месяцев назад
❤Om maha periyava thiruvadigale saranam Jaya Jaya Sankara Hara Hara Sankara
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 Год назад
ஓம் நமோ நாராயானா 🙏🙏🙏🙏
@parameswari04
@parameswari04 4 месяца назад
Neenkal needuli valavemdum ayya 🎉🎉🎉🎉🎉🎉
@jeyalakshmirajkumar853
@jeyalakshmirajkumar853 Год назад
Om Namo Narayana Thank you sir for your gift to human kind like me who is serching for God's shower to guide us I pray God to bless you with all prosperity & peace
@chandrasekark9321
@chandrasekark9321 9 месяцев назад
Ungalin nallullathuku nandri ayya🙏
@venk606
@venk606 Год назад
Very nice to hear the Pasuram, thank you
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நம: திருவாய்மொழி ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி ஆழியெழ எம்பெருமானது வெற்றிகளைப் பேசுதல். ##ஆழியெழச் சங்கும்வில்லுமெழ * திசை வாழியெழத் தண்டும்வாளுமெழ * அண்டம் மோழையெழ முடிபாதமெழ * அப்பன் ஊழியெழ உலகங்கொண்டவாறே.1. ஆறுமலைக்கு எதிர்ந்தோடுமொலி * அர வூறுசுலாய் மலைதேய்க்குமொலி * கடல் மாறுசுழன்று அழைக்கின்றவொலி * அப்பன் சாறுபட அமுதங்கொண்டநான்றே.2. நான்றில ஏழ்மண்ணும்தானத்தவே * பின்னும் நான்றில ஏழ்மலைதானத்தவே * பின்னும் நான்றில ஏழ்கடல்தானத்தவே * அப்பன் ஊன்றியிடந்து எயிற்றில்கொண்டநாளே.3. நாளுமெழ நிலநீருமெழ * விண்ணும் கோளுமெழ எரிகாலுமெழ * மலை தாளுமெழச் சுடர்தானுமெழ * அப்பன் ஊளியெழ உலகமுண்டவூணே.4. ஊணுடைமல்லர் ததைந்தவொலி * மன்னர் ஆணுடைசேனை நடுங்குமொலி * விண்ணுள் ஏணுடைத்தேவர் வெளிப்பட்டவொலி * அப்பன் காணுடைப்பாரதம் கையறைபோழ்தே.5. போழ்துமெலிந்த புன்செக்கரில் * வான்திசை சூழுமெழுந்து உதிரப்புனலா * மலை கீழ்துபிளந்த சிங்கமொத்ததால் * அப்பன் ஆழ்துயர்செய்து அசுரரைக்கொல்லுமாறே.6. மாறுநிரைத்து இரைக்கும்சரங்கள் * இன நூறுபிணம் மலைபோல்புரள * கடல் ஆறுமடுத்து உதிரப்புனலா * அப்பன் நீறுபட இலங்கைசெற்றநேரே.7. நேர்சரிந்தான் கொடிக்கோழிகொண்டான் * பின்னும் நேர்சரிந்தான் எரியுமனலோன் * பின்னும் நேர்சரிந்தான் முக்கண்மூர்த்திகண்டீர் * அப்பன் நேர்சரிவாணன் திண்தோள்கொண்டவன்றே.8. அன்றுமண்நீரெரிகால் விண்மலைமுதல் * அன்றுசுடர்இரண்டும்பிறவும் * பின்னும் அன்றுமழையுயிர்தேவும்மற்றும் * அப்பன் அன்றுமுதல் உலகம்செய்ததுமே.9. மேய்நிரைகீழ்புக மாபுரள * சுனை வாய்நிறைநீர் பிளிறிச்சொரிய * இன ஆநிரைபாடி அங்கேயொடுங்க * அப்பன் தீமழைகாத்துக் குன்றமெடுத்தானே.10. ##குன்றமெடுத்தபிரான் அடியாரொடும் * ஒன்றிநின்ற சடகோபனுரைசெயல் * நன்றிபுனைந்த ஓராயிரத்துள்ளிவை * வென்றிதரும்பத்தும் மேவிக்கற்பார்க்கே. (2) 11. நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
@manikaruppaiyan8533
@manikaruppaiyan8533 Год назад
நன்றி. வாழ்க வளமுடன்
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 Год назад
Tnk u. Namaskaram
@all-rounderselva9757
@all-rounderselva9757 Год назад
Thank you so much sir
@punithavallivenkat573
@punithavallivenkat573 11 месяцев назад
மிக்க நன்றி
@palanis2509
@palanis2509 10 месяцев назад
நன்றி, ஐயா
@nabirajjanakakumaran9921
@nabirajjanakakumaran9921 5 месяцев назад
Namaskaram Swami
@SureshSuresh-xp6cz
@SureshSuresh-xp6cz Год назад
Arumai ayya.... ungala vedio la paartathum rompa happy.... ean na.... aalaya vedio la unga kurala mattum than keattu irukkaen 2year ku meala but ungala ippo than parthaen.... so I am very very happy ayya..... Thank you...... vazhga valamudan.......
@rukmaniiyer9830
@rukmaniiyer9830 7 месяцев назад
😢நன்றாக உள்ளது மிக்க நன்றிஐயா
@godhavarivenkatesan2652
@godhavarivenkatesan2652 Год назад
மிகவும் அருமை நன்றி
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Год назад
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana.Alwar Thiruvadigale charanam.vetri pasuram arumaiyana vilakam Samy.Adiyen
@thangamanibalan7771
@thangamanibalan7771 6 месяцев назад
Mikka nandri ayya than petra nanmai anaivarum pera vendum endra nalullathirkku namaskkarangal
@devishunmugasundaram9255
@devishunmugasundaram9255 Год назад
Arumai... Sri Ramanujatge Namaha
@bvjayasree686
@bvjayasree686 2 месяца назад
Om Namo Narayana 🙏🏻
@NGD611
@NGD611 Год назад
நன்றி ஐயா. அந்தாதியாக மிக நேர்த்தியாக உள்ளது. இதன் அர்த்தத்துடன் கூறினால் ரசித்து சொல்ல உதவியாக இருக்கும்.
@310809ful
@310809ful 11 месяцев назад
குருவே சரணம் 🙏🕊️
@rhvkvlogs9759
@rhvkvlogs9759 5 месяцев назад
நன்றி அப்பா
@user-ru2oe6tx2c
@user-ru2oe6tx2c 3 месяца назад
Verynice
@SESHASAYINEESVEGKITCHEN.1331
Nandri iyya perumal Arul ellorukkum kidaikavendum engallukku kidaikka asirvatham pannungal
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 6 месяцев назад
மிக்க நன்றி 🙏
Далее
Х.евая доставка 😂
00:23
Просмотров 1,3 млн
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 6 млн
Стекло спасло котенка
0:18
Просмотров 2,9 млн
Помогайте друг другу!
0:13
Просмотров 1,7 млн