உண்மை தான் சிலர் நம்மை எவவளவு தான் காயப்படுத்தினாலும் அவர்களை வெறுக்க முடிவது இல்லை.எவ்வளவு தான் அழுது தீர்த்தாலும் வலிகள் குறைவது இல்லை,சில நேரங்களில் செய்யாத தவறுக்கு மன்னிப்பும் கேட்க வேண்டியுள்ளது.சிலநேரங்கள் செய்யாத தவற்றை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது
உன்மை தான் அண்ணா சிலறின் வாழ்க்கை சாப்ட இச்சை இலை குப்பை தெட்டியில் தூக்கீ எறிவதுபோல் எறிந்து விடுகீறாா் கள் உன்மையான அன்பை உதாசினபடுத்தி ட்டு உன்மைமயான பாசத்தை அக்கறையை விட்டு தூறம் செல்லுகிறாா்கள் 💯💯💯😭😭😭😭💘💔💔