Тёмный
No video :(

AINTHAVITHAAN 

IOJ TV
Подписаться 17 тыс.
Просмотров 60 тыс.
50% 1

Written and directed by j ramesh. Produced by C.R. David, Gospel Resource Center, Trichy. Actors: Veteran artistes viz., Rajesh, Hema, Bharath. Co-director: Settu. Editing: Wilson Cinematography: Anil - Venky. Music: James John

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 103   
@pandurangarao5178
@pandurangarao5178 Месяц назад
எல்லா மகிமையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே , ஆமென் ❤❤❤
@johnrajaiah78
@johnrajaiah78 3 месяца назад
ஐயா!ஆன்மீக சிந்தனையாளர்களுக்கு புரியும் மற்றவர்களும் புரிய பயனுள்ள முயற்சி,கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@vinotheophilus9533
@vinotheophilus9533 3 месяца назад
"ஐந்தவித்தான்" உண்மையை எளிமையாய் புரிய செய்யும் விளக்கமான தொகுப்பு... அநேகர் இரட்சகர் இயேசுவை மெய்யான கடவுள் என்று இதன் மூலம் நிச்சயம் அறிவார்கள்...
@JayaKumar-yq8ly
@JayaKumar-yq8ly Месяц назад
ஆமென்
@dinakaranmmelnelli6863
@dinakaranmmelnelli6863 Месяц назад
உண்மை ஒருநாள் தெரியும் அன்று உலகமே போற்றும் பரிசுத்த வேதாகமத்தை
@arungouravram5590
@arungouravram5590 Месяц назад
இயேசு பிரதியுத்திரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் மீண்டும் பிறவாவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லையே என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். - யோவான் 3: 5
@Vicky777s
@Vicky777s 2 месяца назад
Ramesh sir God bless u and ur team's... 😇 Super movie sir❤️‍🔥... நல்ல ஒரு கிறிஸ்தவ மறுமலர்ச்சி படம்.... 🥹.. ✍️ கிறிஸ்தவம் மதம் அல்ல... ஆனால் கிறிஸ்தவத்தில் 🥺இன்னும் ஜாதி, பாரம்பரியம் 🥺இருக்கு 🙆‍♂️இதனால் பிற மதத்தில் இருப்பவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்... கிருஸ்தவத்தில் புகுந்து உள்ள பாரம்பரியங்கள் 🙆‍♂️😟அவர்களை தடுக்கிறது.. 🙆‍♂️ பூ வைக்க கூடாது, பொட்டு வைக்க கூடாது, வெள்ளை ஆடை தான் போட வேண்டும், பெயர் மாற்றம், அடக்கம் தான் செய்ய வேண்டும் 🙆‍♂️போன்ற கொள்கைகள்... பிறர் இயேசுவிடம் வர தடையாக உள்ளது.. (கிறிஸ்துவின் அன்பு )கிறிஸ்தவம் இந்தியாவில் வளர... தடை RSS, BJP மட்டும் அல்ல.. 🙆‍♂️ பெரும்பாலும் இந்த பாரம்பரியமும் கூடா 😟😟🥺🥺தான்... இதை அருமையாக விளக்கிய இந்த படத்தின் குழிவினருக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏🥰 இப்படிக்கு இயேசுவை ஏற்றுக்கொண்ட... ஆனால் இந்து மதத்தில் இருக்குற கிறிஸ்துவின் பிள்ளை... மதம் மாரியவர்கள் அல்ல... மனம் மாரியவர்கள் மட்டுமே இயேசுவிற்கு தேவை 🥹🥹🥹🥰 Jesus is the true god and one and only god... ❤️‍🔥
@suganmary3467
@suganmary3467 Месяц назад
Roman catholic ல் நீங்கள் கூறிய எந்த வேறுபாடும் இல்லை.. அதாவது கத்தோலிக்க கிறித்தவர்கள் பொட்டு வைக்கிறோம், பூ வைக்கிறோம் .. வெள்ளை நிற ஆடை மட்டும் அல்ல எந்த நிற ஆடையும் அணியலாம்.. தெரியாமல் எந்த செய்தியும் பகிர வேண்டாம்.. இயேசு கிறிஸ்து வையும் வணங்குகிறோம்.. அவரைப் பெற்ற புனித மரியன்னை, தந்தை புனித சூசையப்பரையும் வணங்குகிறோம்..
@majaykumar6300
@majaykumar6300 Месяц назад
இந்து மதம் அல்ல. இந்திய மதம்.
@majaykumar6300
@majaykumar6300 Месяц назад
​@@suganmary3467யாத்திராகமம் 20:3 [3]என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். என்ற முதல் கட்டளையை மீறுகிறிர்களே!
@aftdharmapuri2913
@aftdharmapuri2913 2 месяца назад
ஐயா, நித்திய ஜீவன் என்பது இயேசுவே. ஒருவன் இயேசுவை ஏற்றுக்கொள்வது என்பது இயேசுவாகிய நித்திய ஜீவனை தனக்கு ஜீவனாயிருக்கும் படி பெற்றுக் கொள்வது. நித்திய ஜீவன் என்பது மரித்த பின் கிடைப்பதில்லை. நித்தியஜீவன் மறுபிறப்பின் வேளையில் கிடைக்கிறது என்பதை அன்புடனும் தாழ்மையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Месяц назад
இயேசுவுக்கு முன்னால பிறந்த, இயேசு யார் என்பதையே அறியாமல் செத்துபோன மக்களுக்கு நித்ய ஜீவன் இல்லையா? இதுக்கும் ஒரு பதில வச்சிருப்பீங்க சொல்லுங்க,
@aftdharmapuri2913
@aftdharmapuri2913 Месяц назад
@@santhoshselvaraj9514 ஐயா, தாங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால் நான் சொல்வது விளங்கும், இல்லா விட்டால் விளங்காது - __ தயவு செய்து விட்டு விடுங்கள்
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Месяц назад
@@aftdharmapuri2913 ஐயா, நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது.நானும் அதைத்தான் கேட்கிறேன். கிறிஸ்துவ தெரியாதவங்களுடைய நிலைமை என்ன? அதைத்தான் கேட்டேன்.
@jacobjacob6955
@jacobjacob6955 Месяц назад
தேவன் ஒருவர் உண்டு, அந்த மெய்யான தெய்வம் யார் என்கிற கேள்வி உள்ளத்தில் எழம்பி. பின் மெய்தெய்வத்தை அறிய விரும்பும் விருப்பம், வாஞ்சை, தாகம்,உள்ளத்தில் தேடல் உள்ளவர்களுக்கு அவர் தூரமானர் அல்ல,இயேசு சமிபமாயாயிருக்கிறார்;
@jesudassofficial4266
@jesudassofficial4266 3 месяца назад
அருமையான திரை சித்திரம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் முழு வெளியிடுக்காக
@27rukshan
@27rukshan Месяц назад
Oh wonderful movie, God bless each and every person who have participated.. Jesus bless them.... Let the world know Jesus is God
@ebenezerebe3792
@ebenezerebe3792 Месяц назад
Praise the Lord 🙏🙏🙏
@angelindeborah1110
@angelindeborah1110 3 месяца назад
Such a wonderful explanation. We wasted our years by not knowing the real meaning of this kural .God bless you
@mohanraj7748
@mohanraj7748 12 дней назад
Super. .bro
@victoriawilliam7066
@victoriawilliam7066 Месяц назад
Thanks for uploading this movie in utube
@aruvamtv328
@aruvamtv328 3 месяца назад
Excellent movie congratulations🎉🎉
@VasanthySuppiah-ej5yh
@VasanthySuppiah-ej5yh Месяц назад
Praise the Lord hallelujah amen
@153rajanjosh
@153rajanjosh 3 месяца назад
Super Ramesh sir.excellent❤
@baskarc8378
@baskarc8378 3 месяца назад
அருமையான படப்பிடிப்பு
@Vicky777s
@Vicky777s 2 месяца назад
இதை பார்த்தாவது இனிமேல் 🥹😌கிறிஸ்தவத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும்.... 🚦🤝🫂💞💝
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Месяц назад
நிச்சயமாக நல்ல மாற்றம் வரும், வந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் தேவலாயங்கள் எல்லாம் விற்பனையாகி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் சர்ச்சுகள் காலியாகிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் கூட்டம் கூட்டமாக மக்கள் கிறிஸ்தவத்திலிருந்து இந்துமதத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சொன்னபடி கிறிஸ்தவத்தில் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. தேடிப் பாரும் புரியவரும்.
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Месяц назад
நல்ல மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. லண்டனில் சார்ச் எல்லாம் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் சர்ச்கள் எல்லாம் காலியாகிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்தவத்திலிருந்து விலகி இந்துமதத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சொல்வதுபோல் கிரிஸ்தவத்தில் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. வலைதளத்தில் சென்று பாரும் புரியவரும்.
@user-zo2hv5qb7z
@user-zo2hv5qb7z 3 месяца назад
Very super Praise The Lord .
@antoneyputhoor
@antoneyputhoor 3 месяца назад
Excellent. GOD BNLESS YOU
@VasanthySuppiah-ej5yh
@VasanthySuppiah-ej5yh Месяц назад
Super thank you Jesus
@parthasaj1421
@parthasaj1421 Месяц назад
இறைவனுக்கு நன்றி
@user-bo4kj3fb5b
@user-bo4kj3fb5b Месяц назад
Yes good 👍 jesus bless you jesus coming soon 🙏
@WorkersofsupremeBeam
@WorkersofsupremeBeam 3 месяца назад
Super exland dad
@Zerubbabel775
@Zerubbabel775 3 месяца назад
פ Praise the lord Jesus , thankyou sir , part 2 wait...
@srividhyaramamoorthy1914
@srividhyaramamoorthy1914 3 месяца назад
ரொம்ப அருமை ஐயா.
@srividhyaramamoorthy1914
@srividhyaramamoorthy1914 3 месяца назад
Excellent
@lalithapillai8041
@lalithapillai8041 2 месяца назад
These truths i heard it already from Sadhu Chellappa 's messages
@SekarSekar.M-oh3td
@SekarSekar.M-oh3td 26 дней назад
Praise The God JESUS CHRIST. Mr. Rsjesh sir, thanks for your explanation about the thirukural meaning. You are right, the couplet kural really says the only Almighty God JESUS CHRIST sacrificed Himself on the cross. He is the only way and truth to reach the eternal life that is the heaven. Sir you had been learned many things I heard on the youtube. All humans are His offsprings. But no one is Christian by generational birth, but after accepting the Almighty God JESUS CHRIST as their saviour and God they would be called Christians. If you die without knowing JESUS CHRIST, you can be saved (eternity) but even after knowing the Almighty eternal God sacrifice on the cross, it is the Almighty God JESUS CHRIST judgement your destiny. So we all should follow His words in the scripture and practice them genuinely, so we inherit the eternal life. I request you to read the scripture open heartedly, you can realise the marvellous way you can assured the truth. Ps. Please excuse me if any rash message and defective language in my opinion.
@rajand751
@rajand751 3 месяца назад
❤ Jesus Loves you brother ❤️
@MichealLasarEdward
@MichealLasarEdward 3 месяца назад
மிகவும் அற்புதமான படைப்பு
@iemtindia
@iemtindia 3 месяца назад
❤❤❤❤
@Ritamaryritamary-w1y
@Ritamaryritamary-w1y Месяц назад
Praise the lord🙏🙏🙏🙏
@iraiparai4816
@iraiparai4816 3 месяца назад
சிறப்பு... இறை மாட்சி.
@user-xb5ql2pd6f
@user-xb5ql2pd6f 3 месяца назад
நாம் அனைவரும் சத்தியத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்
@gunajoeal9488
@gunajoeal9488 3 месяца назад
Super
@ARUMUGAMARUMUGAM-lb6zs
@ARUMUGAMARUMUGAM-lb6zs Месяц назад
அவித்தலுக்கு அர்த்தம் பலி என்பதை தற்பொழுது தேறிந்துகொண்டேன்.
@user-hf9kf5rr2r
@user-hf9kf5rr2r 3 месяца назад
Really Great...
@joshuarajaduraij3612
@joshuarajaduraij3612 3 месяца назад
Podu samma
@AasaiThambi-wg4km
@AasaiThambi-wg4km 3 месяца назад
ஆமென்🙏🙏🙏
@prakashsomanivannan8080
@prakashsomanivannan8080 Месяц назад
ஐந்தவித்தான் என்ற குறளில் இந்திரனே சாட்சி என வருகிறது இந்திரனும் ஏசுவா இந்திரன் என்று வேறு பெயர் உள்ளதா ஐந்தவித்தான் என்றால் ஐந்துபொறிகளை குறிக்கும் ஐந்து பொறிகளை அடக்க வேண்டும் உங்கள் படத்தில் கதாபாத்திரத்தில் சொன்னார். பகவத் கீதை யில் மனதை அடக்குவது இயலாத காரியம் என கிருஷ்ணர் சொல்கிறார் ஐந்து பொறிகளை யாரும் அடக்கமுடி யாது ஐம்பொறிகளுடன் இந்த ஆன்மாவுடன் உள்ள தொடர் பை அறுக்க முடியாது அடக்கவும் முடியாது ஆன்மா இறைவனை நோக்கிய தேடலில் ஐந்து பொறிகளின் தொடர்பிலிருந்து விடுபடுவது அவிழ்த்தல் என்பதை ஐந்தவித்தான் என எனக்கு பொருள் புரிகிறது எனக்கு எந்த மதத்தின் பின்னணி யும் இல்லை காலம் குறைவாக உள்ளது மக்கள் இறைவனை அடைய தடையாக இருப்பதை தவிருங்கள் பாவம் மக்கள் அவர்களே புரிந்து உணர்வார்கள் எவருடைய வழிகாட்டுதலும் போதனையும் தேவையில்லை புறஜாதிமக்களுக்கு போதியுங்கள் என சொல்லவில்லை ஏசு அவருக்குன்டானவரை தேர்ந்தெடுத்துக் கொள்வார் அதற்கு எந்த கூட்டத்தின் பரிந்துரையும் தேவையில் பதில் சொல்லதெரியதவனிடம் கேள்வி கேட்டு அறிவாளியா வாழ்வதில் பயன் இல்லாத மூடன் போல மக்களை ...... பயன்படுத்தி.... 😊
@noordeennoor4495
@noordeennoor4495 3 месяца назад
ஆமென்💙
@jayasekarmaranathaprayerho201
@jayasekarmaranathaprayerho201 3 месяца назад
நல்ல விளக்கம்
@agines5668
@agines5668 Месяц назад
Amen.
@jenistanaijay768
@jenistanaijay768 Месяц назад
Enku unkaluku problem religenthan name alla athanai velippadaiyaka sollunka aanalum unmaithan eppothum vellum neenkalum naanum evvalavuthan aladdikondalum JESUS is one GOD that's all unkalin nampikkai ethuvakavum erukkalam yarukum love onruthan thevai
@EXODUSMusicMinistries
@EXODUSMusicMinistries 3 месяца назад
Congrats. 🎉🎉🎉
@XavierDjoseph
@XavierDjoseph 3 месяца назад
Wonderful
@gunasjs
@gunasjs 3 месяца назад
Good shots from *L&G Riverview Haven location
@thomasarulappan176
@thomasarulappan176 3 месяца назад
Long live Ramesh Sir!
@k.jeyanthik.jeyanthi1970
@k.jeyanthik.jeyanthi1970 2 месяца назад
Mr rajesh you have to read bible then you know the truth only one God his name is Jesus
@shambharath91
@shambharath91 3 месяца назад
❤❤
@radhikafranklin6352
@radhikafranklin6352 Месяц назад
Where do I get full movie
@josephlourdusamy5372
@josephlourdusamy5372 3 месяца назад
,👍👌🙏
@ultimatebeta805
@ultimatebeta805 Месяц назад
Full movie eppo upload pannuveenga?
@user-oc8xv2nd1i
@user-oc8xv2nd1i 19 дней назад
வணக்கம் ஏகனே இறைவன் என்று சொல்கிறீர்கள் பின்னர் ஏன் இந்த திரைப்படத்தை நீங்கள் எடுத்தீர்கள் எல்லா இறைவனும் ஒன்று என்று சொல்லிவிட்டு போய் விட வேண்டியதுதானே அப்பாவி மனிதர்களை ஏன் குழப்புகிறீர்கள் உங்கள் கிறிஸ்தவத்தை தழுவி அத்தனை பேரும் இந்துக்களை ஏற்றுக் கொள்கிறார்கள் ஏன் இந்த பிரிவினை உங்களுக்கு இவர் சொல்லுவது போல் இந்தியாவாக இருந்து விட்டு போகட்டும் ஏன் மனிதர்களைப் பிரிக்கிற வேலையை பார்க்கிறீர்கள் இப்போது ஏன் இந்த குரல் ஆராய்ச்சி உங்களுக்கு நீங்கள் எது வேணாலும் பேசிவிடலாம் ஆனால் நாங்கள் சண்டையிட்டு மண்டை உடைத்துக் கொள்ள வேண்டும் என்பது உங்கள் விருப்பம் போலும்
@georgeheronimus8293
@georgeheronimus8293 Месяц назад
The title should be பொறிவாயில் ஐந்தவித்தான். இந்த வினையாலணையும் பெயர் தனியாக இயேசுவை சுட்டாது. இதற்கு முந்தைய சொல் இணைய வேண்டும். உயிரை மாய்க்கும் கருவியின் வாயில் மாட்டி உயிரிழந்த....ஐந்தவித்தான்.. என்றிருக்கவேண்டும். சுருக்கமும் கலையும் கருதி இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது பொருத்தமாயில்லை.
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Месяц назад
ஒரு வழிய, ஒத்ததிருக்குறள வச்சி மொத்த வள்ளுவத்துக்கும் சிலுவை மாட்டிகிறிஸ்தவனா ஆக்கியாச்சு, இதோட நின்னா எப்படி வாங்க கிறிஸ்தவ திருவள்ளுவர் சொல்லற மற்ற திருக்குறளையும் உலகத்துக்கு சொல்லலாம். குரள் : 1 "ஐந்தவித்தான்" போல் குறள் : 2 ல் வள்ளுவர் "ஐந்தடக்கல்" பற்றி கூறியுள்ளார். அதிகாரம் : 13 குறள் : 126 ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுநம்யும் ஏமாப் புடைத்து . பொருள் : ஒரு பிறப்பில் பொறிகள் ஐந்தினையும் அடக்கி வாழ்ந்தவனுக்கு, அவன் ஏழுபிறப்பிலும் அது அவனுக்கு காவலாயிருக்கும். என்று கூறியுள்ளார். சீக்கிரம் இதுவும் இயேசுவுக்கு எவ்வாறு பொருந்துகின்றது என்பதை கூறுங்கள். கேட்க மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
@user-qi8mo4op4e
@user-qi8mo4op4e 29 дней назад
Ne motha Bible padichittu vaappa
@playstoredaniel
@playstoredaniel Месяц назад
Is Jesus the Lord or God.
@user-ns3uy1qm4j
@user-ns3uy1qm4j Месяц назад
கடவுள் எந்த புத்தகத்தையும் மனிதனுக்கு கொடுக்கவில்லை மனிதன்தான் மனிதனுக்காக புத்தகங்களை எழுதியுள்ளார்கள் ஒவ்வொரு மனிதனுக்கு ஒவ்வொரு விதமான சமய கோட்பாடுகள் உண்டு அவர்அவர் கோட்பாடுகளையும் சமயநூல்களையும் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்த மக்களுக்கும் சிறந்த சமயத்தவர்களுக்கும் அழகு என்பதே அது சரியல்லை இது சரியில்லை ஒரு சமயம்தான் சிறந்தது அதில் இருந்துதான் எல்லாம் உருவானது என்பதெல்லாம் மிகவும் சரியில்லாத விளகங்களே ஆகும்
@jmsx8766
@jmsx8766 Месяц назад
நாம் அனைத்தும் சமய நூல்களை படிக்க தெளியும் அறிவு
@Sures-ny7ch
@Sures-ny7ch Месяц назад
❤ பைபிள் முழுமையாக படிக்க வேண்டும் அப்போது தான் இலங்கை இராவணர் எழுதிய பத்து கலைகள் திருடிய யூதன் பிடிபடுவான்😅
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Месяц назад
சகோதரா சற்று புரியும்படி செல்லும்
@Sures-ny7ch
@Sures-ny7ch Месяц назад
துருக்கியை சார்ந்த ராமன் ஒரு சிவ பக்தன் தென்னிந்திய ஊட்டி மற்றும் இலங்கை பகுதியில் இயற்கை வளம் செழிப்பு மிக்க நிலங்களை கைப்பற்ற கடல் மார்க்கமாக மலையாள பகுதியில் இறங்கி ஊட்டி வழியாக இராவணர் பகுதியில் வந்த போது இருவருக்கும் பகை மூண்டு ராமன் இராமநாதபுரத்தில் தோற்று அங்கேயே புதைக்கப்பட்டார் . ராமன் யூத இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அதன் பிறகு அவரை தேடி பலரும் அழிக்கப்பட்னர் பின்னர் வந்த சகுனி சூழ்ச்சியால் வெல்ல நினைத்து மாண்டு போனான் உலகெங்கும் ஆசீவகம் உருவாக்கப்பட்டது நமது ஆசீவக சித்தர் ஈசு யூதர்கள் வசிக்கும் நாட்டிற்கு சென்று அன்பு மற்றும் கொல்லாமை முதலிய பல ஆசீவக சமய நெறிகளை பரப்பினார் இதை ஏற்றுக் கொள்ளாத யூத பிராமணர்கள் அவரை வீண்பழி சுமத்தி பழைய பகையை நினைத்து வித்தியாசமான முறையில் அவரை சித்திரவதை செய்து சிலுவையில் பலியிட்டு தங்கள் பழைய ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டனர் . கிபி முதலாம் நூற்றாண்டில் யூத பிராமணர்கள் துரத்தப்பட்டு இன்றைய கர்நாடக மாநிலத்தில் ஆசன் என்னும் இடத்தில் தஞ்சம் அடைந்தனர் பிறகு பரசுராமன் என்ற யூத பிராமணன் மைசூர் அரசனை கொன்று பெரும் படையுடன் மதுரையில் வாழ்ந்த ஆசீவக சித்தர்களை கழுவேற்றி கொன்றான் பிறகு சுதாரித்துக் கொண்ட பாண்டியர் யூத பிராமணர்களை விரட்டி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.இதன் பிறகு பிராமணர்கள் ஆரிய மந்திரங்களை கற்றுக் கொண்டு அரச பதவியில் நுழைந்தனர் மெல்ல மெல்லக் அதிகாரத்தில் இருந்த போது இலங்கையில் உள்ள இராவணர் எழுதிய பத்து கலைகள் இயல் இசை நாடகம் சோதிடம் அறிவியல் மண் மனை அரசியல் விஞ்ஞானம் மற்றும் போர்ப்படை உள்ளிட்ட பல்வேறு கலைகள் அடங்கிய தொகுப்பு சுவடிகளை திருடி ரோம் நகரில் உள்ள போப் அவர்களின் இல்லத்தில் வைத்து விட்டனர் ஆகையால் தான் போப் ஆண்டவரை யாரும் நெருங்க கூடாது என்று நிபந்தனைகள் விதித்தனர். பின்னர் இத்தாலியன் மாஃபியா இராஜூவ்காந்தியை கொன்று பழியை விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது போட்டு இலங்கைத்தமிழரை கொன்று குவித்ததான் . யூதபிராமணர்களை விரட்டிய பெலதீனியர்களை இன்று கொன்று குவிக்கிறான்.தமிழ் உலகின் மிக பழமையான மூத்த மொழி என்ற அடையாளத்தை அழிக்க யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்தான் இந்த யூதன்.இவனுடைய இரகசியம் தெரிந்த இட்லர் இவர்களை கொடூரமான முறையில் கொன்றார்.இருந்தும் இவன் அடங்கவில்லை யூதன் அழியும் நேரம் நெருங்கி விட்டது தமிழன் யூதனிடம் இருந்து விடுதலை அடைய வேண்டும்.இந்த இரண்டு இனங்கள் தான் ஆதியில் இருந்தே பகை !
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Месяц назад
அடப்பாவிங்களா, எந்த நாட்டல டா மொழிக்கு ஒரு பெயர் இருக்கு, என்னது ஜான் என்றால், தமிழில் யோவானா? என்னப்ப, dog ன்னா, நாய் என்று சொல்கிறோமே அதுபோல் என்று நினைத்துக்கொண்டிர்களா? நாம் மனிதர்கள், நம் தனித்த அடையாளமே நம் பெயர்தான். ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்தான், வாழ்ந்தான் என்று அவன் இறந்தபிறகும் அவனை அடையாளப்படுத்துவதே பெயர்தான். நம் பெயரில் ஒரு எழுத்து மாறினாலே அது எங்கும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, இப்படியிருக்க ஒரு முழு பெயரையே மாற்றுகிறீர்களே, யாரிடம் கதைவிடுகிறீர்கள். ஜான் என்பவன் வெளிநாட்டிலிருந்து வந்தால் இங்கு அவன் யோவான் ஆகிவிடுவனா? ஜோ பைடன் தமிழகம் வந்தால் அவர் பெயர் தமிழில் என்ன? அதேபோல், புடின், டிரம்ப், மற்றும் சரித்திரத்தில் வந்த, நெப்போலியன், அலெக்சாண்டர், ஹிட்டலர் இவர்களுக்கெல்லாம் தமிழில் பெயர் என்ன? அல்லது, இங்கிருந்து வெளிநாடு செல்லும், குப்பன், சுப்பன், கோவிந்தன் இவங்களுக்கெல்லாம் ஆங்கிலத்தில் என்ன பெயர்? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். ஏன் ஜான் என்பதை தமிழில் ஜான் என்று சொல்லமுடியாதா? சொல்லக்கூடாதா? ஜீசஸ் என்ற பெயரை தமிழில், ஜீசஸ் என்று சொல்லமுடியாது? சொல்லக்கூடாதா? (எபிரேய, கிரேக்க வேதத்தைத்தான் மொழிமாற்றம் செய்தீர்கள், பெயர்களை மொழிமாற்றம் செய்யவேண்டியதின் காரணம் என்ன?) ஒரு பெயரைச் சொல்வதிலேயே உண்மையில்லையே , மற்ற செய்திகளில் எது உண்மையாயிருக்கப்போகிறது. இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றப்போகிறீர்கள். உங்களைச் சொல்லி தப்பில்லை, அறிவார்ந்த என் தமிழ் இனம் என் மொழி, என் நிலம், என் பண்பாடு, என் கலாச்சாரத்திற்கு சற்றும் பொருந்தாத, ஒரு எபிரேய, கிரேக்க மொழிப்பெயர்ப்பு புத்தகங்களைத்தான், படிக்கின்றோம் என்று உணர்வில்லாமல் இருப்பதுதான் தவறு.
@sofiasam5048
@sofiasam5048 Месяц назад
@@santhoshselvaraj9514 ஐயா, வேதாகமத்தில் தமிழில் யோவான் என்று புத்தகம் உள்ளது. ஆங்கில வேதாகமத்தில் John (ஜான்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெயரின் உச்சரிப்பு மற்றும் எழுத்துக்கள் மட்டுமே மாறியுள்ளதே தவிற அதன் அர்த்தம் மாறாது. தமிழில் உள்ள பெயர்களை .. ஆனால் பொருளை மாற்ற இயலாது
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Месяц назад
@@sofiasam5048 அதத்தான் நானும் கேட்கின். தமிழில் ஜான் என்று வைக்கக்கூடாத? வைக்க முடியாத?
@jenistanaijay768
@jenistanaijay768 Месяц назад
@santhoshselvaraj9514 mother tamil mean Amma athai poge americala sona ennavakum ?
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Месяц назад
@@jenistanaijay768 சொல்லலாம், அம்மா என்பது பொது பெயர், ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பெயர் சொல்லிக்கொள்ளலாம். அந்த ஒவ்வொரு மொழியிலும் அந்த அம்மாவை அடையாளப்படுத்த அவருக்கே உரிய பெயரும் இருக்கிறது. சகோதரா, பெயர்களுக்கு வேண்டுமானால் அர்த்தங்கள் சொல்லிக்கொள்ளலாம். அர்த்தங்கள் எல்லாம் பெயர்களாகிவிடாது. வெளிநாட்டில் (அமெரிக்காவில்) நீங்கள் ஜான் என்பவரை தேடிச்செல்கிறீர்கள். அங்குபோய் யோவான் எங்கே இருக்கிறார் என்றா கேட்பீர்கள். அல்லது அமெரிக்காவிலிருந்து ஒருவர் யோவனை தேடி வருகிறார். இங்கு வந்தபின் ஜான் எங்கேயிருக்கிறார் என்று தேட முடியுமா? மனிதனின் தனிபட்ட அடையாளமே அவனுடைய பெயர்தான். ஒருவன் மறைந்த பிறகும் பேசப்படுவது பெயர் மட்டுமே. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் மதம் மாற்றுவதில் எவ்வளவு மதிமயக்கியிருக்கிறார்கள் என்பது புரியவரும்.
@user-qi8mo4op4e
@user-qi8mo4op4e 29 дней назад
Arivaali unakku ippo enna theyriyanum onnu Bible padichittu vanthu pesu illa summa iru thamilukku oru kadavul English ku oru kadavul nu illa elllarukkum ore kadavul avare intha ulagatha padachavaru avarthan Jesus Christ
Далее
ஐந்தவித்தான் - Part 02
15:19
Просмотров 45 тыс.
AINTHAVITHAAN - PART 03
15:19
Просмотров 35 тыс.
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 391 тыс.
APPAVIN SOTHTHU SHORT FILM
25:00
Просмотров 32 тыс.
AINTHAVITHAAN - Part 05
15:57
Просмотров 38 тыс.