டைரக் சார் ஏன் இந்த வனஜா கதா பாத் இவ்வளவு மோசமாக பார்வதி பின்னாடியே பொருக்கி அலையற மாதிரியே காண்பிக்கிறீர்களே ஆதியை தான் டார்கெட் பண்ணணுமே தவிர பார்வதியை நோங்கியே என்ன பிரயோஜனம் உமா சரியான லூசு படிப்பறிவே இல்லாட்டியும் அழகு குணமிருக்கிறதா மட்டமான வனஜா குடும்பம் தெரிந்த பின் எப்படி விரும்புவான் ரகுவை கல்யாணமண்டபம் வரைக்கும் போய் பின் உமாவே கடத்தி நிறுத்தி விடுகிறாளே பார்வதியின் திருமணத்தை தெய்வம் ஆதிக்கு தான் பார்வதி ன்னு எழுதி வைத்தபின் எப்படி இவளுகளின் கேடுகெட்ட எண்ணம் நடக்கும் தெய்வத்திற்கு நன்கு தெரியும் பார்வதி ஆதியின் தாய் மாமன் மகளென்று பின்னாளில் வரும் நல்ல சம்பவங்களுக்கு கார்த்திக்ராஜ் மட்டும் நடித்திருந்தால் சீரியல் முதலிடத்திற்கு போயிருக்கும் இப்படி 12,13,14, இடங்களுக்கு போயிருக்கவே இருக்காது மூல காரணம் யம ராட்ஷஷிகள் பிடாரிகள் பொறாமை பேய்கள் நல்ல குடும்பத்தை சேர்ந்தவள்களாக இருந்திருந்தால் இப்படி கேடு கெட்ட புத்தியுடன் கார்த்திக்ராஜை சீரியலை விட்டு வெளியே அனுப்பி ஜீ தமிழையே தலை குனிவை ஏற்படுத்தி விட்டாளுங்கள் நல்ல உயர்ந்த குலமான பிராமண குலத்தில் பிறந்த பிரியாராமனுக்கு ஏன் புத்தி இவ்வளவு கீழ் தரமாக போனதோ பன்றியோடு கன்றும் சேர்ந்தால் கன்றும் பன்றியாக மாறிவிடுமாம் அது போலத்தான் லெட்சுமியோடு சேர்ந்ததாலை பிரியாராமனின் பெயர் புகழ் நாறி போயிடுச்சி இதுவரை எந்த சீரியலுமே இவர்களிருவரையும் சேர்க்கவே பயப்படுகின்றனர் காரணம் தங்களின் சானலின் பெயரும் கெட்டுப் போய்விடும் என்பதனால்