ஆமாம் மாப்ளை சொட்டு நீர் பாசனத்தை தற்போது எடுத்துள்ளனர் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் போன்ற காலநிலை நிலவுகிறது அதனால் தோட்டங்களுக்கு நீர் அதிகம் தேவை இல்லை விவசாயம் நடப்பதால் மழையும் அடிக்கடி பெய்கிறது உறை கிணற்று பாசனம் செய்கிறார்கள் ஆழ்துளை கிணறு தடை உள்ளது
விவசாயம் செய்ய ஏற்றதல்ல என்றொரு மண் வாகு இல்லை மாமா! அனைத்து மண்வாகிலும் திட்டமிடலுடன் விவசாயம் செய்தால் வெற்றி நிச்சயம்! தமிழர் மரபுவழி வேளாண் உழவன் நா.அழகுபொன்னிருள் சிவகங்கை மாவட்டம்