நீதியா இலங்கையில் நீதி என்பதே இவ்வளவு காலமும் கேலிக்கூத்த்துநீதியா கிலோ என்ன விலை என்பதுதான் இங்கே வழமை ஆநான ப்படட லட்ஷக்கணக்கான தமிழர் கொன்றோழிக்கப்படட யுத்ததிட்கெ சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அநீதி வழங்கினார் இவர்கள் இனியும் இவர்களின் வண்டவாளம் பலிக்காது நீங்கள் வழங்கப்படட ஆவணங்கள் பற்றி வழமை போல அக்குவேறு ஆணிவேராகபிய்த்து உதறிவிடதீர்கள் திறமையான விளக்கம் இன்னொன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தீர்மானம் பற்றி தயவு செய் து அதன் சாதக பாதகங்கள் பற்றியும் சொன்னால் நல்லது வாழ்த்துக்கள் iஇதனால் ராஜபக்ச மாட்டுவாரா தண்டிக்கப்படுவாரா என்பதையும்குறிப்பிடடால் நல்லது
Krish Please .... Try to organise a group with all religious activities in UK and try to initiate a group to Sri Lanka You can do it...... You are very young and all ready famous amongst Sri Lankan . சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் இலைஞர்களை ஒன்று திரட்டி இலங்கை நாட்டை முன்னேற்றுவம். 🤝 🤜🤛 💪🏻
இத்தனை காலமும் இப்பேர்ப்பட்ட விடயங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதில்லை😷😷தமிழ் தொலைக்காட்சி செய்திகள் கூட பல விபரங்களை துணிந்து வெளிப்படுத்தாதது பரிதாப நிலை😶😶😶.இவ்வாறிருக்க இத்தனை தகவல்களை துல்லிய சான்றுகளுடன் அறியத் தந்தது பெரிய விடயம்.நன்றிகள் சொல்லி போதாது...🙏🙏🙏 வாழ்க வளமுடன்
மிகவும் முக்கியமான தரவுகள் ஆணால் இந்த விடயங்களை posters இல் அச்சடித்து இல்லகை முழுவது எல்லா இடங்களிலும் ஒட்ட வேன்டும் இல்லையேல் மக்கள் அடுத்த நிமிடமே மறந்துவிடுவாரகள் இலங்கையில் உள்ள சமூக சேவை தொண்டர்கள் இதை செய்ய வேன்டும். சஜித் பிரேம தாசா விடயத்தை யும் விளம்பரம் செய்ய வேண்டும். இலங்கையும் மக்களையும் நேசிக்கும் இலைஞர்கள் நாட்டை ஆளவேன்டும் அவரகளுக்கு எந்த அரசியல் பின்னணியும் இறிக்க கூடாது Krish please go to Sri Lanka Not only Krish all the youngsters must return to our mother land and serve for public. Sri Lanka is blessed with everything. 1- Biggest ocean on earth 2- Excellent climate , lands for agriculture . 3- Tea estates 4- spicy products 5- Rubber and Gems 💎 6- Hard working man power 7 - Tourist destination List is continue BUT we never had a politician to gather all in one point and develop Sri Lanka because all of them choose politics to show up only .
Thambi keep it up u doing 👏 👌 👍 good 👍 job. Court need all these evidence eventually. No wonder country went bankrupt.Don't let Ranil become PM he can't be trusted.
நடு நிலை யாக இருங்கள். இதை எல்லாம் விசாரித்து தண்டனை வழங்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? மக்களின் பணம் என்பதை இன்னும் மக்கள் உணர்ந்த பாடில்லை. இது பற்றி இன்று ஒருவர் பேசி உள்ளார். மகிந்த, கோத்தா இருவருக்கும் எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை தோற்றுப் போகும். இதன் அர்த்தம் என்ன. களவுக்கு ஆதரவு. இந்த பெரும் பான்மை மக்களுடன் நாம் இணைந்து சேர்ந்து வாழ வேண்டுமா. முடியுமா. நாம் பிரிந்து செல்ல ஒரு வழி தேட வேண்டும்.
இவ்வளவு மோசடியையும் செய்துவிட்டுபசுத்தோல் போர்த்திய புலியாக இருந்திருக்கிறாரகள்.இவர்களை நம்பி 69லட்சம் மக்களும் வாக்களித்திருக்கிறார்கள்.இவர்களுக் யார் எப்படியான தண்டனை வழங்கப்போகிறார்கள்?.பொறுத்திருப்போம்.காலம் பதில் சொல்லட்டும்.
I know that Anura Kumara. He's full of information, no doubt. He's as a part of the problem. What did he do in parliament until the country went to this level of divinity? He's another useless bugger. Can't trust him. He has data. He has information. He uses that as a tool but in real he's not genuine