Тёмный

Appanum Aathalum - அப்பனும் ஆத்தாளும் | Official video song | Jayamoorthy | Independent music |Tamil 

Jayamoorthy
Подписаться 332 тыс.
Просмотров 2,8 млн
50% 1

தாய், தகப்பன் தளறும்போது
தாங்கி பிடி - இந்த
தரணி உந்தன் தலைமுறையைப்
போற்றும் படி!
- முனைவர் சித்தன் தெ. ஜெயமூர்த்தி
#Respectyourparents
Here the official song!
அப்பனும் ஆத்தாளும் | ஜெயமூர்த்தி | ஆறுசெல்வன் | தமிழ் | பூரூணா ஜெயமூர்த்தி
Song : Appanum Aathalum
Music : Jayamoorthy
Lyrics : Aruselvan
Vocal : Jayamoorthy
Director : Jayamoorthy
Producer : Bruna jayamoorthy
Associate Director : Aazhi Vengadesan
Art Director : Aazhi Vengadesan
Sound mix : Dass
Arrangements : Yanidesh
Cinematographer : Rajmohan
Assistant camera : Krishnamoorthy
Editor : Anand viswanath
Promo Editor : Gevinker Jayamoorthy
Thumbnail Designer : Kavi baskar
Flute : Nathan
Tabla : Venkat
Cast :
P. Govindsamy
K. Chinnappan
thanjai Rajamanikkam
Theanmozhi Rajendran
Jayalakshmi
Jayamoorthy
puduvai kalaingan Sherif
Aruselvan
Athiraman
Murugadass
Shanmugam
Srinithi
For any Queries :
Contact : 9443492698
Mail : sithanjayamoorthyofficial@gmail.com
Follow me on:
Ig - / sithanjayam​​. .
Fb - www. Sithanjayamoorthyof....
Twitter - / jayamoorthysing​​
#Appanumaathalum​ #jayamoorthy​ #sithanjayamoorthy​ #Aruselvan​ #அப்பனும்ஆத்தாளும்​ #tamilsong​ #amma​ #appa​ #songs
#sithanjayamoorthy

Видеоклипы

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 699   
@balasubramanians7832
@balasubramanians7832 2 года назад
"அப்பனும் ஆத்தாளும் கண்ணுக்குத் தெரியல" பாடல் மிகவும் சிறப்பாக எழுதிப் பாடி அதற்கு இசை அமைப்பு மிகவும் சிறப்பு! இது போல் இன்னும் பத்து நூறாயிரங்கோடிப் பாடல் பாடி தமிழ் கூறும் நல்லுலகுக்கு சிறப்பு தந்து, தெளிவும் அறியாது ஒரு முடிவும் தெரியாது மயங்கும் எதிர்காலச் சந்ததியருக்கு செய்தியாய் வலம் வந்து நலம் தர,,, வாழ்க வளமுடன் என வாழ்த்தும், பாலா,,,
@aselvam6691
@aselvam6691 2 года назад
மிக்க நன்றி பாலா
@shanmugavelramasamy1908
@shanmugavelramasamy1908 Год назад
உண்மையை உணர்வு பூர்வமாக பாடியுள்ளார் அய்யா சித்தன் அவர்கள்...பாடலை கேட்கும்போதே இன்றைய தலை முறையை நினைத்தால் கண்ணீர் வருகிறது.....
@encyclopediacr7
@encyclopediacr7 Год назад
🙂🙂இருக்கும் போது யாருக்கும் தெரியல்ல போனபின் பாடல்பார்த்து உணர்ச்சி பொங்குகிறோம் என்ன பலன் 🙂🙂
@thamizhnila878
@thamizhnila878 4 месяца назад
கோடி போட சேதிவரும் தேடி வந்து நீ அழுவ..... ............... பொழுதே முடிஞ்சிபுட்டா போய் சேரும் நேரம் வரும் புத்திகெட்ட புள்ள உனக்கு அப்பதானே ஞானம் வரும்
@MuthuVandi
@MuthuVandi 3 месяца назад
Eplmuthu
@user-lk4sr3ii5j
@user-lk4sr3ii5j 2 месяца назад
​@@thamizhnila878❤❤❤❤❤❤❤🥳0
@rithitech1098
@rithitech1098 2 года назад
கண்ணீர் மல்க கண்டேன்..இந்தப் பாடலை...மனம் ரணமானது.... விழுதே வேரறுத்தா வீழாதா ஆலமரம்....வீழ்ந்த பின்தான் உணரும் மனம்.....அருமை
@aselvam6691
@aselvam6691 2 года назад
மிக்க நன்றி ங்க ம்மா
@nagarajaraja8350
@nagarajaraja8350 3 года назад
அருமை அண்ணா ... வரிகளில் வலிகள் ... மலேசியா
@ezhilarasan4796
@ezhilarasan4796 2 года назад
பெற்றோரின் சிறப்பை போற்றும் பாடல் கற்றோரும் கலங்கிடுவார் வற்றாத இரணமாக வார்த்தைகள் கிழிக்குது போற்றலுக்கறியது அருமை வாழ்த்துகள் ஐயா
@aselvam6691
@aselvam6691 2 года назад
MIKKA NANDRI AMMAA
@tamilvanans9547
@tamilvanans9547 3 года назад
வாழ்த்துகள் சித்தன். தமிழ்வாணன் மயிலாடுதுறை
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 года назад
ஜெயமூர்த்தி அவர்கள் குரல்வளம். மிகவும் இனிமை. பாட்டும். இசையும். மிகவும் அருமை.
@aselvam6691
@aselvam6691 2 года назад
மிக்க நன்றி நண்பரே!🙏
@PraveenKumar-pu5zg
@PraveenKumar-pu5zg 3 года назад
மிகவும் அருமை அண்ணா
@arivuarivu2755
@arivuarivu2755 2 года назад
கல் மனதையும் கலங்க வைக்கும் இந்தப் பாடல். இப்படி ஒரு கருத்து மிக்க பாடல் இக் காலத்தில் வருவது அரிது, எல்லாம் குத்துப் பாடலும், பாடிய பாடல் வரியின் அர்த்தம் என்ன என்று பாடியவருக்கே தெரியாத நிலையில் இப்படி ஓடிக் கொண்டிருக்கிறது சினிமா பாடல்கள். 80' 90 களோடு சரி அர்த்தம் உள்ள பாடல்கள். இக் காலத்தில் ஏதோ ஒன்று இரண்டு பாடல்கள் தான் ஏதோ கொஞ்சம் வார்த்தைகள் புரியும் படியாகவும், அர்த்தம் உள்ளதாகவும் இருக்கிறது.
@aathiarunaathiarun740
@aathiarunaathiarun740 4 месяца назад
மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பா
@aselvam6691
@aselvam6691 3 года назад
4:45 புத்தி கெட்ட புள்ள உனக்கு அப்ப தான ஞானம் வரும் போன்ற வரிகள் மிக அருமை அய்யா .... - கற்பகக் குமார் புதுச்சேரி
@aselvam6691
@aselvam6691 3 года назад
மிக்க நன்றி கற்பகம்
@aselvam6691
@aselvam6691 3 года назад
பாடல் பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன் அனைத்தும் அருமை இன்னும் பல பாடல்கள் எதிர்பார்த்து ஏங்கும் அன்பன் லி. கருணாகரன்
@guruanbu1974
@guruanbu1974 Год назад
எத்தனை முறை கேட்டாலும் கேட்க தோன்றும் அப்பனும் ஆத்தாலும் பாடல்.
@skkjip
@skkjip 3 года назад
4:45 புத்தி கெட்ட புள்ள உனக்கு அப்ப தான ஞானம் வரும் போன்ற வரிகள் மிக அருமை அய்யா ....
@aselvam6691
@aselvam6691 3 года назад
மகிழ்ச்சிங்க சார்...உங்கள் பாடல். அருமை சிறப்பான வரிகள் அண்ணன் சித்தன் இசையும் குரலும் மகி சிறப்பு...வாழ்த்துகள் ஐயா - சுப்பிரமணி திருவண்ணாமலை
@aselvam6691
@aselvam6691 3 года назад
உணர்வுப்பூர்வமான வரிகள்.. பாசத்தின் இலக்கணம் மனதில் கல்வெட்டாய் நிற்கின்றன. நல்வாழ்த்துகள் 👍👍👍 பாவலர் ஜார்ஜ்
@pavaimusic1745
@pavaimusic1745 3 года назад
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 🥰👌👍
@thirukuralig2132
@thirukuralig2132 3 месяца назад
உண்மையில் உறைந்து போனேன் தோழர் உங்கள் குரலில் கேட்டு ஓங்கி அழுதுபோனேன்
@ravanans3224
@ravanans3224 2 года назад
மிக மிக அருமை வாழ்த்துக்கள் சார்
@aselvam6691
@aselvam6691 5 месяцев назад
கண்ணில்...நீர் வரவழைக்கும் பாசப் பாட்டுதான்! பண்ணிசையும்.. எண்ணத்தில்.. சேர்த்துத்தான்..! அருமையே... ஆறு செல்வ.. அருந்தமிழரே! 👍👍👏👏🙋🏼‍♂️🙋🏼‍♂️ செங்கை சண்முகம்
@kmgunamfood3496
@kmgunamfood3496 Год назад
Romba romba nanri anna nan romba அழுதேன் அண்ணா இப்ப நல்லா paatthukkuren ஆனாலும் இன்னும் பாத்துக்கணும் nnu thonuthu anna
@ramasamym7018
@ramasamym7018 2 года назад
இது பாடல் அல்ல வாழ்க்கை பெற்றோரை பேணிக்காக்காதவர்களும் கண்ணீர் விடும் காவிபம்
@aselvam6691
@aselvam6691 2 года назад
மிக்க நன்றி நண்பரே
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Epm7thu
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Rpmuthu
@singaravelan62
@singaravelan62 3 года назад
கண்களை நீர் துளிகள் மறைத்துவிட்டது.. நம் எல்லோருக்குமான பாடம்.... வாழ்த்துகள்...
@velvelchef9920
@velvelchef9920 3 года назад
எனது அப்பாவின் நிலமையை நினைத்தால் அழுகை தான் வருகிறது அண்ணா மிகவும் அருமை பாடல் உங்களைப்போல் பாடல் ஆரியர் இந்த சமுதாயத்திற்கு மிகவும் தேவை 🙏🙏🙏
@aselvam6691
@aselvam6691 3 года назад
MIKKA NANDRI NANBARAY!
@jothimano1336
@jothimano1336 2 года назад
பாடல் அருமை பாடிய பாடகரும் பாடலை அனுபவித்து அழகாய் பாடியிருக்கிறார். எத்தனை முறை கேட்டாலும் அம்மா அப்பா பாடல் கண்ணீர் வரவழைக்கும் இளமை காலத்தில் பாசம் பாச போராட்டம் அது படுத்து பாடு..... அருமை...
@sivakumar1193
@sivakumar1193 2 года назад
@@aselvam6691 assess AZ\pwpp
@ShankerHary
@ShankerHary Месяц назад
​@@jothimano1336😂😢t😊n😊😊😅😅😮😮😮😮😢🎉🎉🎉niito743li 5 de by ❤🎉😮5❤a5. ❤
@selvamoorthy497
@selvamoorthy497 3 года назад
அப்பா அம்மாவை என்றும் வணங்குவோம் அருமையான பாடல் கண்கலங்க வைக்கும் காட்சியமைப்பு வாழ்த்துக்கள் என்றும் உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@sithanguna5885
@sithanguna5885 3 года назад
நன்றி❤️🙏
@ilavarasiilavarasi40
@ilavarasiilavarasi40 2 года назад
You
@aselvam6691
@aselvam6691 3 года назад
அருமையான பாடல் நெஞ்சை உருக்கும் வரிகள்..வாழ்த்துகள் ஐயா - கவிஞர் கருணாநிதி
@aselvam6691
@aselvam6691 3 года назад
மிக்க நன்றி கருணா
@arivalaganalagan4958
@arivalaganalagan4958 3 года назад
அருமை அருமை வாழ்த்துகள்
@aselvam6691
@aselvam6691 2 года назад
அன்புக் கெழுதகை நண்பர்க்கு அப்பனும், ஆத்தாளும் நம்மைப் படைத்தவர்கள் - அவர்கள் இல்லா வாழ்க்கை - இந்த உலகத்தில் எவருமில்லை நிலைபெற்று எழுதிய கவிதை வரிகள் - என்னில் கலையாத கண்ணீர்த் துளிகள் ஆறாத் துயரத்தில் இந்தப் பாடலைக் கேட்டேன் மீளாத் துயரத்தில் என்னுள் மண்டியிட்டேன் ஒவ்வொரு வரிகளும் இரத்தத்தில் ஊறியது எவ்வாறு சொல்வது? கவிதை வடிவழகை சொல்லாமல் முனகும் ஊமையின் கணவாய் சொல்லி அழவேண்டும் போல் இருந்தது செயமூர்த்தியின் ஆறாமைப் பாட்டு செயற்கரிய மூர்ச்சைத் தாலாட்டு அழுது புலம்பும் கண்ணோடு அணைகட்டினேன் அன்னையும், அப்பனும் சேர்ந்து தாய்மடியில் தவழ ஒவ்வொரு எழுத்திலும் உண்மை உரைத்தது எவ்வளவு கொண்டாலும் ரீங்காரம் என்னுள் எழுந்தது - வாழ்க நண்பரே! வாழ்த்துகள் கோடி - நலம்தரவே நானிலம் வாழ்த்த இதுபோல் வீறுகொள் ! - வீர. பாலகிருட்டிணன்
@kalidasveeraiyan918
@kalidasveeraiyan918 Год назад
சித்தன்அண்ணன்போன்நம்பர்வேனும்
@kathir2161
@kathir2161 3 года назад
அருமையான பாடல் .
@guruanbu1974
@guruanbu1974 3 года назад
அருமையிலும் அருமை அண்ணா.
@yogiads8642
@yogiads8642 3 года назад
மெய் சிலிர்க்க வைத்த பாடல் உண்மையாகவே கண் கலங்க வைத்த பாடல்.. அருமை அண்ணா
@sithanguna5885
@sithanguna5885 3 года назад
நன்றி ❤️🙏
@ntk4757
@ntk4757 3 года назад
வாழ்த்துகள் தோழரே
@ramaniprasad9484
@ramaniprasad9484 2 года назад
பாடல் வரிகள் ,இசை...நெஞ்சைத்தொடுகிறது.
@aselvam6691
@aselvam6691 2 года назад
மிக்க நன்றிங்க மேடம்
@aselvam6691
@aselvam6691 3 года назад
வணக்கம் ஐயா. காணொலி கண்டேன். அதில் தாங்களும் நடித்திருந்ததை கண்டதும் மிக்க மகிழ்ச்சி. பாடல் வரிகளும் தனித்துவமாய் இருந்தன. பாவலர் மோசஸ்
@MuthuVandi
@MuthuVandi 2 месяца назад
Emuthu
@MuthuVandi
@MuthuVandi 2 месяца назад
Eplmuthumuthumuthumuthumuthu
@MuthuVandi
@MuthuVandi 2 месяца назад
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
@MuthuVandi
@MuthuVandi 2 месяца назад
Eplmuthu
@user-hd9hk6ws5w
@user-hd9hk6ws5w 3 года назад
இந்த பாடலுக்கு viewers கொடுங்கப்பா .... வாழ்த்துக்கள் அருமை ..
@SereenaVlogs
@SereenaVlogs Год назад
அருமையான எதார்த்தமான வரிகளில் உயிர் கொடுத்த உறவுகளை உணர செய்யும் பாடல் மிகவும் அருமை. உயிரோடு இருக்கும் போது இல்லாத அன்பு உயிர் பிரிந்த பின் வந்தா என்ன வரலைனா என்ன 🤝வாழ்த்துக்கள்
@jayanthis6125
@jayanthis6125 3 года назад
🙏🙏 thanks very super sir all the best sir
@sadhishkumart8624
@sadhishkumart8624 3 года назад
Super work team👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@stanislausjesuthasan1619
@stanislausjesuthasan1619 2 года назад
தமிழ் வரிகள் தலையை உடைப்பதைப்போல மிகவும் அழுத்தமாக உள்ளன.அருமை .
@aselvam6691
@aselvam6691 2 года назад
மிக்க நன்றி நண்பரே!🙏
@dr.jansypaulraj876
@dr.jansypaulraj876 2 года назад
கண்ணீரை கசிய செய்யும் வார்த்தைகள்....இசை அருமை
@daisyranidaisy3057
@daisyranidaisy3057 2 года назад
இனிமையோ...இனிமை.
@peruvaiparthasarathi4006
@peruvaiparthasarathi4006 Год назад
அருமையான பாடல், மீண்டும் கேட்கத் தோன்றும்...
@singaravelu6144
@singaravelu6144 3 года назад
மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் பாடல் வாழ்த்துக்கள்
@aselvam6691
@aselvam6691 3 года назад
MIKKA NANDRI NANBARAY!
@sivamkesavanandan1280
@sivamkesavanandan1280 Год назад
என்னவென்று சொல்வது இந்த பாடலை என் கண்ணீரை வரவழைத்து விட்டது கம்பீரமான குரல் மிக அற்புதமான பாடல்
@aselvam6691
@aselvam6691 3 года назад
🙏🏻 ஐயா. இக்கால பிள்ளைகளின் அலட்சியமும், பெற்றோரின் அவல நிலையும் கேட்க கண்ணீர் மல்கியது. உண்மையான செய்திகள். மிக அருமை ஐயா. வாழ்த்துகள். பாடிய சகோதரர் அவர்களுக்கும் வாழ்த்துகள். நன்றி ஐயா.🙏🏻🙏🏻🙏🏻 - பாவலர் அலமு
@yesurajaraja751
@yesurajaraja751 3 года назад
சிறப்பு ஐயா வாழ்த்துகள்
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm Год назад
Kangal Kanneeril mithakkiradu எனக்கு
@aselvam6691
@aselvam6691 3 года назад
சிறப்பு 👌 ஐயா! வாழ்த்துகள்! இப்படிக்கு பாவலர் நாராயணன்
@palanisamy9326
@palanisamy9326 3 года назад
மனதை உருக்கும் வரிகள் இந்தப் பாட்டை கேட்டால் கலங்காத அவர்களும் கலங்கி விடுவார்கள்
@aselvam6691
@aselvam6691 3 года назад
MIKKA NANDRI NANBARAY!
@jrk35
@jrk35 Год назад
பிச்சை வாங்கி பொழைப்பதற்கா புள்ளை உன்னை பெத்தெடுத்தேன் வலி நிறைந்த வரிகள்
@krishnankumar1740
@krishnankumar1740 2 года назад
அருமை ஒவ்வொரு பிள்ளைகளும் உனர வேன்டிய பாடல்
@duraimoorthi7945
@duraimoorthi7945 3 года назад
உள்ளுணர்ந்து எழுதிய உணர்ச்சி மிகுந்த பாடல் ஒவ்வொரு அடியும் பார்ப்பவரை கேட்பவரை பக்கம் இருப்பவரையும் உருக வைக்கும். சிறப்பு பாராட்டுகள் வாழ்த்துகள் * படைக்களப் பாவலர்
@aselvam6691
@aselvam6691 3 года назад
மிக மிக நன்றி ஐயா 🙏🙏
@shanmugavelramasamy1908
@shanmugavelramasamy1908 2 года назад
சித்தன் அவர்களின் பாடல். மிகவும் சிறப்பானது. வாழ்வின் யதார்த்தத்தை தத்ரூமாக பாடியுள்ளார் சமூக அக்கறையுடன். வாழ்த்துக்கள் சகோதரா..... உங்கள் சேவை தொடரட்டும்.....
@govindarajalukv4124
@govindarajalukv4124 10 месяцев назад
கண்ணீரே வற்றிவிட்டதே இறைவா கண்ணீரைக்கொடு
@user-jc5sg2hh6i
@user-jc5sg2hh6i 2 года назад
வரிகள் அனைத்தும் உணர்வு மிக்கது ஐயா. அருமை
@aselvam6691
@aselvam6691 2 года назад
மிக்க நன்றி நண்பரே
@ramarajayouareright5678
@ramarajayouareright5678 3 года назад
அருமையான பாடல் பாடல் வரிகள் நெஞ்சை 😢😢😢
@kalakkalpatimandram7527
@kalakkalpatimandram7527 3 года назад
அருமை ஐயா!
@mangathamazhalai3451
@mangathamazhalai3451 Год назад
கனமான வரிகள்.. 😭😭 கண்களில் கண்ணீர் வழியும் பாடல்.. 😭😭😭
@aselvam6691
@aselvam6691 Год назад
தாய் தந்தையருக்கு உண்மையான பாசத்த தத்துர்வமா பாடல் வரிகளில் எங்களுக்கு பதிவு இனிமையான குரலில் பதிவு கொடுத்து மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள் மன கவலை மறந்து இருந்தாலும் ஒரு பக்கம் மனம் அழுது கொண்டிருக்கிறது எனக்கு இரண்டு பேரும் இல்லை என்று ஒரு மிகப்பெரிய ஒரு வருத்தத்தை கொடுத்தது அருமை அருமை வாழ்த்து சொல்ல முடியல அந்த அளவுக்கு அழுது கொண்டு பதிவு தருகிறேன் உங்களுடைய படைப்புக்கு சிரம் தாழ்ந்து வணக்கம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நூறாண்டுக்கு மேல் வாழ வேண்டும் மதிப்புறு முனைவர் பொன்மொழி, அரூர்
@sarminisrikanthan7027
@sarminisrikanthan7027 3 года назад
யதார்த்தமான உண்மை அருமையான வரிகளில், அருமையான இசையமைப்பில், அருமையான குரலில். நெஞ்சை உருக வைக்கும் பாடல். நல்வாழ்த்துகள் அனைவருக்கும் 🙏👌
@sithanguna5885
@sithanguna5885 3 года назад
நன்றி அண்ணா ❤️🙏
@vijayaraniviji3489
@vijayaraniviji3489 3 года назад
மிகவும் அருமை அய்யா கருத்துள்ள பாடல் பிள்ளைகளுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா 🎉💐💐💐
@sithanguna5885
@sithanguna5885 3 года назад
நன்றி ❤️🙏
@murugapandipandi8894
@murugapandipandi8894 3 года назад
அருமை அண்ணா
@seenivasan1616
@seenivasan1616 3 года назад
தம்பி சித்தன் குரலுக்கு நான் பித்தன்
@fockstarlogesh6590
@fockstarlogesh6590 2 года назад
என்னை அழுக வச்சிடிங்க அண்ணா மிக மிக அருமையான பாடல்❤❤❤❤❤
@aselvam6691
@aselvam6691 2 года назад
மிக்க நன்றி நண்பரே
@govindhansr4716
@govindhansr4716 2 года назад
என் வணக்கத்திற்குரிய அண்ணா சுமார் ஒரு வருடம் மாக தொடர்ந்து தாங்கள் பாடிய ஆத்தா உன் சேலை பாடலும் ,அப்பனும் ஆத்தாலும் இந்த இரண்டு பாடலையும் தினம் காலை கேட்கிறேன் ... என்னவோ தெரியவில்லை..
@sudhakarr4735
@sudhakarr4735 Год назад
உண்மையான வரிகளை கேட்கும்போது கண்ணீர் மட்டுமே நேரம்பிவருகிறது
@vinovino7041
@vinovino7041 Год назад
Veary nice song anna super naa 👌👌👌👌👌🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@vasantharaghpathy5858
@vasantharaghpathy5858 2 года назад
முதல் அம்மா இறந்த பிறகு இரண்டாவது அம்மாவடம் கஷ்டங்கள் பட்டு கல்யாணம் செய்து இன்னமும் கூட படுகிறேன் அந்த பாடல பாட வேண்டும்.
@rgbmurugan9991
@rgbmurugan9991 Год назад
விழுதே வேரை அறுத்தால் வீழாத ஆலமரம் - கண்கலங்க வைத்த வரிக்கு உயிரூட்டிய உங்கள் குரல் மிக்க நன்றி சகோதரரே...
@venkatesanp8489
@venkatesanp8489 3 года назад
மனதை உருக்கி அழ வைத்த உருக்கமான பாடல் யார்த்த வார்த்தை போட்ட நண்பர் ஜெயமூர்த்திக்கு வாழ்த்துக்கள் மிக்க நன்றி
@aselvam6691
@aselvam6691 3 года назад
MIKKA NANDRI NANBARAY!
@PuduvaiKalainjan
@PuduvaiKalainjan 3 года назад
பாடலை கேட்கும் ரசிகர்களையும்.. பார்க்கும் ரசிகர்களையும்... நிச்சயம் கண்ணீர் வரவழைக்கும் உணர்ச்சி பாடலை மிகச் சிறப்பாக பாடிய *கலைமாமணி* அண்ணன் திரு .சித்தன் ஜெயமூர்த்தி அவர்களுக்கும்... வலியான வரிகளை எழுதிய புதுவையின் புரட்சிப் பாவலர் அய்யா திரு. ஆறு செல்வன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... இப்படிப்பட்ட அற்புதமான படைப்பில் என்னையும் நடிகனாக வாய்ப்பு தந்தமைக்கு... மிக்க மகிழ்ச்சி அன்புடன் உங்கள் புதுவை கலைஞன்....🙏🙏🙏
@kumarvadivelu9161
@kumarvadivelu9161 Год назад
6:03
@kumarvadivelu9161
@kumarvadivelu9161 Год назад
😊
@sivasankaranramalingam7759
@sivasankaranramalingam7759 2 года назад
அருமையான வரிகள் .....👍👍👍
@aselvam6691
@aselvam6691 2 года назад
மிக்க நன்றி நண்பரே
@chellaramesh3262
@chellaramesh3262 3 года назад
சிறப்பான பாடல் அண்ணா வாழ்த்துக்கள்
@sithanguna5885
@sithanguna5885 3 года назад
நன்றி❤️🙏
@ganesanp1003
@ganesanp1003 3 года назад
வரிகள் ஒவ்வொன்றும் இதயத்தின் அடி ஆழம்வரை சென்று குத்திக்கிழிக்கிறது....காயம்பட்ட பெற்றோருக்கு உங்களின் தேன்குரல் மருந்தாக மாறட்டும்....
@aselvam6691
@aselvam6691 3 года назад
MIKKA NANDRI NANBARAY!
@selvamkali3083
@selvamkali3083 2 года назад
வாழ்த்துக்கள் தேவன் கோவில் மணி யோசை
@arjunanbabu314
@arjunanbabu314 3 года назад
அருமை bro..... மென்மேலும் வளர என் நெஞ்சாரந்த நல்வாழ்த்துக்கள்
@sithanguna5885
@sithanguna5885 3 года назад
நன்றி அண்ணா ❤️🙏
@mr.magalingamr262
@mr.magalingamr262 Год назад
பெத்தவங்களை ஒருபோதும் கண்ணீர் சிந்தவீடாதீர்கள் 🙏🙏🙏
@aselvam6691
@aselvam6691 3 года назад
👍🙏 அருமை !சிறப்பு ஐயா இனிய வாழ்த்துகள் ! 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 - கவித்துளி சதீஸ்
@aselvam6691
@aselvam6691 3 года назад
மிக்க நன்றி 🙏🙏
@malarvizhi7902
@malarvizhi7902 3 года назад
அருமையான பாடல் வரிகள் எளிய பாடல் வரிகள் இதயம் தொட்டன. பாடிய குரலில் வேதனை தெரிந்தது பாடியவர்க்கு வெற்றி. இசை இசைந்திருந்தது. ஆழ்ந்த சொற்கள். அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@aselvam6691
@aselvam6691 3 года назад
மிக்க நன்றி 🙏🙏
@nadarajannadarajan1298
@nadarajannadarajan1298 Год назад
உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
@aselvam6691
@aselvam6691 3 года назад
வலிகளை வரிகளாக மாற்றி விட்டீர்கள்💐🤝🏻 - பாவலர் மாரிமுத்து
@aselvam6691
@aselvam6691 3 года назад
மிக்க நன்றி ஐயா
@aselvam6691
@aselvam6691 3 года назад
அருமை, அருமை... உணர்வுபூர்வமான பாடல்... கண் கசிந்தது... 🙏🏼🙏🏼🙏🏼 - பாவலர் முத்துக்குமரன்
@aselvam6691
@aselvam6691 3 года назад
மிக்க நன்றி நண்பரே
@natiyasiragugalkalaikoodam9531
@natiyasiragugalkalaikoodam9531 3 года назад
தேன் அம்மா..❤😍 அருமையான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா
@dr.e.premanand1472
@dr.e.premanand1472 Год назад
பாடல் அருமையிலும் அருமை. நடித்திருக்கும் கலைஞர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...
@manikavidya1816
@manikavidya1816 3 года назад
ஆழமான உணர்வு வாழ்த்துக்கள் சார்
@bas_of_themass3696
@bas_of_themass3696 3 года назад
அழகான நெருடல் மிகுந்த வரிகள்...அழகான கிராமிய காவியத் தலைவன் annan புதுவை சித்தன் ஜெயமூர்த்தி அண்ணன்...🌹🌺🍁❤❤❤💚💚💚❤❤❤😍😘😚
@aselvam6691
@aselvam6691 3 года назад
மிக்க நன்றி நண்பரே
@velmurugan.r5018
@velmurugan.r5018 2 года назад
நன்றி அண்ணா எனக்கு அப்பா அம்மா இல்லை 😭😭😭😭 மிகவும் பிடித்த பாடல்
@aselvam6691
@aselvam6691 3 года назад
அருமையான பாடல் வரிகள் ..... வாழ்த்துக்கள் ஐயா💐💐💐
@aselvam6691
@aselvam6691 3 года назад
மிக்க நன்றி நண்பரே
@Actor.Udhaicharan
@Actor.Udhaicharan 3 года назад
Ayya arumai solla vaarthaigal ella eluththu music anaivarin nadippu arputham thai thanthaiyai mathikathavarukku ethu paadam 🙏 vaaltha vayathillai vanangukiren 💐💐💐
@thurumboor
@thurumboor 3 года назад
அண்ணன் ஆறு செல்வம் வரிகள் வொவ்வொன்றும் அருமை மற்றும இந்த வரிகளுக்கு உயிரோட்டம் கொடுத்த ஜெயமுர்த்தி அண்ணணின் இசையும்,குரலும் மிக மிக அருமை. இன்றைய இளைஞர்களுக்கான சிறந்த பதிவு.
@aselvam6691
@aselvam6691 3 года назад
மிக்க நன்றி செந்தில் 🙏🙏
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Epmuthu
@ravichandran2711
@ravichandran2711 2 года назад
அருமை சிறப்பு வாழ்த்துகள் நன்றி ஐயா
@rrrramesh4515
@rrrramesh4515 3 года назад
அருமை.........
@spidey3113
@spidey3113 3 года назад
muthu
@maeelectrical7053
@maeelectrical7053 3 года назад
கண்கலங்வைத்தது நன்றி இதே தாய்நம்மைஒதிக்கினா ஒருபாடல்வேண்டும்
@rukmangathanrukma4026
@rukmangathanrukma4026 3 года назад
அருமையான பாடல் அண்ணா அப்பா அம்மாவை உயிராய் நினைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் தங்களின் இந்த பாடல் உலகமெங்கும் உள்ள அத்துணை நெஞ்சங்களிலும் 2 உயிருள்ளவரை இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும் அண்ணா வாழ்த்துக்கள்
@sithanguna5885
@sithanguna5885 3 года назад
நன்றி அண்ணா ❤️🙏
@shanmugamsinnatamby2282
@shanmugamsinnatamby2282 3 года назад
@@sithanguna5885 very good song. I love you sithan by. Dr. Shanmugam. Vice Principal.
@prissy5399
@prissy5399 3 года назад
Thenu amma super act ...heartfelt song bro ...congrats team !
@kathirvel8988
@kathirvel8988 2 года назад
சகோதரா வாழ்த்துக்கள் சொல்ல நாவு தலுதலுகிறது
@aselvam6691
@aselvam6691 2 года назад
மிக்க நன்றி நண்பரே!🙏
@ganesanp1003
@ganesanp1003 3 года назад
வரிகள் ஒவ்வொன்றும் இடியாக இறங்குகிறது அண்ணா.....
@aselvam6691
@aselvam6691 3 года назад
MIKKA NANDRI NANBARAY!
@sathyaloki9613
@sathyaloki9613 2 года назад
Drink high h
@alliswell9604
@alliswell9604 2 года назад
முதன் முறையாக உங்கள் பாடலை கேட்கிறேன் .சகோதரா.. உங்க குரலின் வலிமை பெற்றவர்களின் வலிகள் யாவும் குறைக்க வழிவகை seiyyttum வாழ்த்துகள்
@aselvam6691
@aselvam6691 2 года назад
மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பரே. அன்புடன் ஆறு செல்வன்
@user-lm9wm6ly2b
@user-lm9wm6ly2b 3 года назад
அருமை ஐயா. மனம் கனக்கிறது. பாடலும், குரலும், இசையும் அனைத்துமே மிகவும் அருமை. அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும். பெற்றவர் இருக்கும்போது பேரன்பாய் இல்லாமல் பெருவழியே போனபின்பு பதறி துடித்து அழுகின்றாரே
@aselvam6691
@aselvam6691 3 года назад
மிக்க நன்றி நண்பரே
@karunamoorthikarunamoorthi1358
@karunamoorthikarunamoorthi1358 3 года назад
அண்ணே உங்கள் அனைத்து அப்பா அம்மா பாடல் அருமை
@sithanguna5885
@sithanguna5885 3 года назад
நன்றி அண்ணா ❤️🙏
@mahemahendran4985
@mahemahendran4985 3 года назад
அருமை அருமை, பாடல் வரிகளும், பாடிய விதமும், கண்களில் நீரை வரவழைக்கிறது
@aselvam6691
@aselvam6691 3 года назад
MIKKA NANDRI NANBARAY!
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 3 года назад
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏
@aselvam6691
@aselvam6691 3 года назад
மிக்க நன்றி நண்பரே
@aselvam6691
@aselvam6691 Год назад
ஐயா, வணக்கம்! பாடல் மிக மிக அருமை! இன்றைய மானிட சமுதாயத்தில் புரையோடிக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்றான பெற்றவர்களை புறக்கணிப்பதென்பதன் வலியை வேத்னையை பாடலாக வெளிப்படுத்தி இருக்கின்றீர் ஐயா. (பிச்சை வாங்கி பிழைப்பதற்கா புள்ள உன்னை பெத்து எடுத்தேன்... விழுதே வேரை அறுத்தா வீழாதா ஆலமரம் விளக்கே வீட்டை எரிச்சா எங்க போகும் ஊரு சனம் பொழுதே முடிந்துவிட்டா போய்ச்சேரும் வேலை வரும் புத்தி கெட்ட புள்ள உனக்கு அப்பத்தானே ஞானம் வரும்) பாடலைக் கேட்க கேட்க இதயம் கனத்து- கண்ணீர் மழையாய்... சுயநலமே பெரிதென்ற மனநிலை மாறி பாசமும் மனித நேசமுமே பெரிதென்ற நிலை மீள வேண்டும் இளைய தலைமுறையினர் மனமாற்றம் பெற வேண்டும் இப்பாடல் வெகு ஜனங்களை சென்றடைய வேண்டும் ஐயா. பாடல் வரிகளிலும் இசையிலும் கிராமிய மனம்! பாவலர் சிவகாமி புதுச்சேரி
Далее
Help Barry And Barry Woman Scan Prisoners
00:23
Просмотров 3,5 млн
daryana - по Москве (Lyric video, 2024)
2:30
Просмотров 580 тыс.
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 6 млн
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
Просмотров 67 млн
VUDOO - Пьяная луна (Official Video)
2:11
Просмотров 338 тыс.