சகோதரரே ஓட்டோமான் , மங்கோலியர் , அசோகர் போன்ற பேரரசுகளின் வரைபடங்களில் தமிழகமும் , கேரளாவும் இருப்பதில்லை ஏன் ???? அப்படியானால் தமிழகத்தையும் கேரளாவையும் வேற்று நாட்டு பேரரசுகள் கைப்பற்றா வண்ணம் தென்னிந்தியாவில் ஆட்சி செய்தனரா தமிழ் மன்னர்கள் ??? இது குறித்தும் ஒரு வீடியோ பதிவிடுங்கள் சகோதரரே..🙏🙏🙏
ஆம்,௨ண்மை,மூவேந்தர்களின் வலிமை தென்னிந்தாவில் மற்றவர்களால் வரமுடியவில்லை என்பது சரி.ஏன் கஜினி,ராஜேந்திர சோழன் ஒரே காலம்,ராஜேந்திர சோழன் மாளவதே தேச வரவை கேட்டு கஜினி திரும்பி கபசதேச்திற்கு(ஆப்கானிஸ்தான்)சென்றதாக படித்துள்ளேன்,காரணம் சாந்திம தீவில்(கோவா) 10000கப்பல்களை ராஜேந்திர நிறுத்தியதால் ,கடல்வழியாக சென்று (கஜினி கோட்டையை) பிடித்துவிடுவார்,என்ற பயமே காரணம்.
சந்திரகுப்பர்,சாணக்கியர் காஞ்சியில் ஒன்றாக கல்வி பயின்றவர்கள் என்றும்,சந்திர குப்தர் "சமணமதம்" என்றும்(தீபவழிபாடு) ,அதன் பின் சாணக்கியரே ௨ருவவழிபாடுகளை கொண்டுவந்தவர் என்றும் படித்துள்ளேன்.சரவணபெலகுலாவில்(கர்நாடகம்)சமண மத மகாவீரர் சிலையும்,அங்கே சந்திரகும்பர் சமாதி ஆனதாகவும் படித்துள்ளேன்.அதே போல் அசோகர் பெளத்தத்தை தழுவியதாகவும்,அவருடைய தூண் கல்வெட்டுகள் "தேவநகரி" என்ற மொழியை சார்ந்தது என்றும் படித்துள்ளேன்.அவைகள் எந்த அளவு ௨ண்மைகள் என்று தாங்கள் மேற்கொண்டு கூறினால் ௨தவியாக இருக்கும்.