Тёмный
No video :(

casteism among tamil christians - pastor agathiyan expose 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 556 тыс.
50% 1

In an interview to Red pix Felix Gerald pastor agathiyan expose how a rigid caste system practiced amongst the Tamil Christians here is the latest interview of pastor agathiyan, Pastor agathiyan also expose how how Tamil Christian evangelist and pastors make crores of money
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4,1 тыс.   
@RedPixNews24x7
@RedPixNews24x7 2 года назад
*சகோ. அகத்தியன்* அவர்கள் எழுதி வெளியிட்ட *'அன்புள்ளவர்கள் பிறரை கீழ்ஜாதி என்று புறக்கணிக்கமுடியுமா?'* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்பவும். wa.me/918015075070?text=I-want-your-book அல்லது 8015075070 என்ற எண்ணுக்கு Missed call கொடுக்கவும்.
@mohamedyounus9397
@mohamedyounus9397 2 года назад
Red pix.bro pls interview NTF leder pj. jainulabdeen.
@user-gl1re8cy2w
@user-gl1re8cy2w 2 года назад
Felix நீங்க கிறிஸ்த்துவராக இருந்தாலும் இவ்வளவு தெளிவான வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி
@jacobsukumar6261
@jacobsukumar6261 2 года назад
GOD Bless Both of you
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 года назад
Mr.Agathiyan ! RESERVATION SYSTEM is supposed to be a panacea against SOCIAL OPPRESSION. It is 100 % CASTE BASED. It can never be made applicable for a Casteless Group, unless it is a VOTE BANK like the so called MINORITIES.
@crmvasu3880
@crmvasu3880 2 года назад
உண்மையை உரக்கச் சொல்லும் ஒரு துனிச்சல் மிகுந்த சகோதரன். அவருடன் இணைந்து இரவு பகல் பாராது ஒரு பலனும் எதிர்பார்க்காமல், கடவுளின் புகழ்ச்சிக்காக அவருடைய புத்தகத்தை அதிக அளவில் விற்பனை செய்து கொடுத்த ஒரு ஒதுக்கப்பட்ட நபர் நான்
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 2 года назад
உண்மையான நேர்மையான கிறிஸ்தவ ஊழியர்.சிறப்பான ஒளிவு மறைவு இல்லாத கேள்வி பதில். சிறப்பு மகிழ்ச்சி.
@arokiapraba3796
@arokiapraba3796 2 года назад
நானும் நீங்களும் வழிபடும் அந்த இயேசு கிறிஸ்து ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று போதித்து வரும் உங்களுக்கு பிறக்கப் போகும் அந்த இயேசு கிறிஸ்து இன்னும் உங்கள் பணியை நல் வழி நடத்துவார் நான் வேண்டிக் கொள்கிறேன் உங்களை யூடியூப் சேனலில் பார்த்தபோது மகிழ்ச்சியாய் இருந்தது இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க உலகம் வாழ் 33% கிறிஸ்தவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் 100% உலக கிறிஸ்தவ மாற்றுவார் ஆமென்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
*அகத்தியன்* ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*........
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
;: பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@gghjg3612
@gghjg3612 2 года назад
இரு கிருத்தவர்களும் மதத்தை தாண்டிநடுநிலமையில் விவாதித்தது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.இருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
@CCDM0004
@CCDM0004 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks. சகோ. அகத்தியன் ஐயா அவர்களுடன் தொடர்பு கொள்ள: *Bro Agathiyan Contact Number* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@originality3936
@originality3936 2 года назад
நடுநிலை பேசவில்லை. அந்த augustin...பல நேரங்களில் அந்நிய மத கிறிஸ்துவ பாசம் சார்ந்தே பேசுரார். 1.வெள்ளையன் வரும்முன் இந்தியாவில் ஒன்றும் இல்லாத காட்டு மிலாத்டியா திரிந்ததுபோல் அகஸ்டின் பேசுரார்!! 300000 குருகுலங்கள் இருந்துள்ளது, அதில் பார்பணர்கள் குடும்ப பிள்ளைகள் 10% மட்டுமே, ஆனால் 90% எல்லா நிலை மக்களும் படித்தனர் என்று கல்வெட்டும் செல்லும், பாரதநாட்டுக்கு அக்காலத்தில் வந்துபோன சீன தேச வரும் எழுதி வைத்துள்ளனர். 2. இன்னொருபெண்னை காமதோடு பார்தாலே விபசாரம்னு பைபிளில் எழுதி யிருந்தால், டேவிட் அடுத்தவன் பெண்டாட்டிய ஆசைபட்டு, அவள் கணவனை கொன்றுவிட்டு செய்த்தின் பெயர் என்ன?? தனது தந்துக்கு மது ஊற்றி போதையேற்றி, அதன்மூலம் பிள்ளைபெற்ற அக்காள் தங்கை செய்த்தின் பெயர் என்ன?? இப்படி பைபிளின் கதாநாயக நாயகிகளின் களியாட்டம் எழுதபட்டுள்ளதே, இவர்கள் எப்படி புணிதர்களானாவார்கள்?? 3. ஒருவனுக்கு உணவு கொடுத்து உதவுவதற்காக, அவன் தலைமுறை தலைமுறையாக நம்பிய இம்மண்ணின் இயற்கை வழிபாட்டு நம்பிக்கைகளையிலுருந்து பிரித்து அவன் ஆன்மாவை பிடுங்குவது எப்படி உதவியாகும்?? ஒருத்தனுக்கு உணவு அளிப்பதறகு அவன் எதை வணங்குகிறான் என்பதற்கும் சம்பந்தம் இல்லை, அதற்கு பெயர்தான் அன்பு, கருனை!! நீங்க சொல்ர சாப்பாடு, பொருள்கொடுத்து ஆன்ம நம்பிக்கையை பிடுங்குவதும், அவனின் மண்ணின் மரபிலிருந்து பிரிப்பதும் விபசார வியாபாரத்திற்கு சமமாகும்!! நம பவைத்து கழுத்தறுத்தல் எனகூட சொல்லலாம். ஆனால் அகஸ்டின் சொல்வதுபோல் நச்சயமாக அன்பு இல்லவே இல்லை!! 4. இந்த பாரதநாடு வெள்ளைகார கிறிஸ்துவ வஞ்சகர்கள் வரும்முன் எவ்வளவு செல்வ செலிப்போடு, மாடிமேல் மாடிவைத்துகட்டி, திருட்டு பயமோ, பிச்சைகாரர்களோ இல்லாமல், ஒவ்வோரு ஊரிலும் வழிபோக்கர்களுக்கூட என்னஜாதிஎன கேட்காமல் தங்கவைத்து சாப்பாடும் போடும் சத்திரங்கள் இருத்ததும் ஆணிதரமாக பல கல்வெட்டுகளில் ஆவனபடுத்தபட்டுள்ளது!! 5. உலகம் முழுவதும், இயற்கயை வணங்கிய பல லட்சம் பழங்குடி மக்களை கொண்றுதான் கிறிஸ்துவம் வளர்க்கபட்டது என்பதை வெள்ளைகாரனே ஒத்துகொண்டருக்கிறான், இதற்கான ஆவன படங்கள் நிறைய உண்டு யூடியூப்பில். எத்தனை ஆயிரம் குழந்தை புதைகிழிகள் கத்தோலிக்க சரச் பக்கத்தில் இதுவரை கண்டு பிடிக்க பட்டுள்ளன என்பதை முதல்ல தெரிஞ்சு பேசுங்க mr.Augustin!! என்ன தமிழ் பெயர் வைத்தாலும், இயற்கையை வணங்கி திருநீர்பூசி, திருவள்ளுவரையும், ஔவையையும், முருகனை பற்றி சொல்லிய அகர்தியரையும், சிவனையும் வணங்க்கூடியவன் மட்டுமே தமிழன், இம்மண்ணின் உண்மைநாயகன்!! கேட்பவர் தெளிவாக கேட்கிறார், பதில்தான் அப்பப்போ சுத்தி வந்து மலுப்புது!! ..இப்படி நிறைய சொல்லலாம். ஆக mr. augustin, ,ஒன்னு ஐரோப்பியன் உருவாக்கிய கிறிஸ்துவரா வாழுங்க, இல்லாட்டி இயற்கையை வணங்கும் இம்மண்ணின் மரபுகாக்கும் தமிழனா வழங்க. அகதலதியர் பேர வச்சு ஐரோபபியனின் கிறிஸ்துவ மதத்தை வளர்காதீர்!!
@originality3936
@originality3936 2 года назад
@@CCDM0004 பிறர் போலியாக வாழ்கிறார்கள் என சொல்லிகொண்டு, தான் கிறிஸ்துவனாக கிறிஸ்துவ பெயரை வைக்காமல் , வெள்ளை அங்கி கிறிஸ்துவ வெள்ளையன் சொன்னதுபோல் போடாமல், இந்துகளின் சித்தர்களான அகத்தியர் பெயரையும் காவி உடையையும் அணிந்து, இந்துகளின் வேத புத்தகத்தில் எழுதபட்ட வேதம், கர்தா, ஜபம்னும் தேவன்னும் எல்லாமே இந்துகளின் நம்பிக்கைகளில் புழங்கும் வார்தைகளை திருடி, கிறிஸ்துவத்துக்கு சுத்தமா சம்பந்தமே இல்லாட்டனாலும், (தேவர்கள்...என்பது இந்துகளின் புராணங்களில் மட்டுமே உள்ளது, ஜபம் செய்ரதுக்கும் கிறிஸ்துவதுக்கும் சம்பந்தமே இல்லையே, வேதம் என்பது இந்துகளின் ஆன்மீக புத்தகம், கிறிஸ்துவர்களின் புத்தகத்துக்கு பேரு பைபிள், பைபிள், வெட்கமேஇல்லாமல் எல்லாமே காப்பி அடிச்சு அடிச்சு இப்ப தேர் இழுப்பதுவரை வந்தாச்சு) பாரத மக்களை ஏமாற்ற இவ்வார்தைகளை சொந்தமாக்கி பிற மனிதர்களை ஏமாற்றும் கிறிஸ்துவ மததில் இவர்போன்றோர் நடுநிலைவாதிகூட கிடையாது. ஒரு மனைவி மனம்மாறினால் , ஒரு குடும்பமே நாசமாய் போகும். மனம் மாறினாதானே மதம்மாறுவான், அதென்ன பித்தலாட்டம், மதம்மாற்றவில்லை, மனம் மாற்றுகிறோம்னு சொல்றது?? ஆக அகஸ்டீன் இவரும் ஒரு வகையான போலி பித்தலாட்டகாரரே!! ஒன்று இம்மண்ணில் பிறந்து இந்துதர்ம பாரம்பரியம் காத்த அகத்திய முனிவர் வழியில் நடக்கனும், இல்லாட்டி ஐரோப்பியன் காட்டிய கிறிஸ்துவன் ஏசு வழியில் நடகனும், எதுக்கு பிறமனிதர்களை ஏமாற்ற உமக்கும் இந்த போலிவேசம்?? முதலில் நாட்டுக்கு நாடு, அந்தந்த மரபினர்போல் வேசம்போடுவதை நிறுத்துங்கள் கிறஸ்துவர்கள்,!! உத்தமர்போல் பேசினால் பத்தாது, உள்மனசு உறுத்தல் இருக்கனும் கடவுள் பேர சொல்லி பிழைப்பவனுக்கு!! உலகம் முழுதும் ஒரேமாதிரி... உடை, உணவு, பெயர், கும்பிடும் முறை என எதிலும் நடிக்காமல் வாழும், முஸ்லீம்களை பார்தாவது கற்றுகொள்ளுங்க !! இன்னும்
@sudharshanmur
@sudharshanmur 2 года назад
Brother Felix. I am a former journalist and a devout Hindu . I studied in Christian schools and colleges and have many Christian friends to this day. I used to always hate your views as an interviewer because I felt your thought process is only against Hinduism. But today, I found out that there is so much neutrality and truthfulness in you. My humble respects to you. I want to meet you sometime in the future. Thank You.
@jayaramanv4170
@jayaramanv4170 2 года назад
Dude this guy is telling Hinduism is a Dark Jail. Even I have great respect for Jesus Christ unlike to our Great Guru's who has shown better way of life, but not to this guy who in disguise insulting Hindusim in every aspect just because of the only caste issue.
@sudharshanmur
@sudharshanmur 2 года назад
@@jayaramanv4170 Yes Brother. I only supported Felix but not that pastor.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks'
@gsakcork
@gsakcork 2 года назад
@@jayaramanv4170 even I can accept the paster any religious leader try to promote their religion but not Flix he utterly criticize Hindiusium go and see Arjun Sambath interview with flix you can see how arrogant he is
@anant14
@anant14 2 года назад
The major reason is HIndus do not logically respond to the same allegations made by Pastors ....One should logically answer those questions....
@albertrajalbertars1053
@albertrajalbertars1053 2 года назад
எத்தனையோ கிறிஸ்தவர்கள் மத்தியில் கிறிஸ்தவம் எத்தனை உண்மை உள்ளது புரியும்படி போதிக்கும் ஒரு நல்ல போதகர்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
இந்திய துனை கண்டத்து நாடுகள் பார்ப்பனிய நச்சு தன்மைக்கு உள்ளானவை 🌏 இந்திய துனை கண்டத்து நாடுகளின் சமுதாயம் பாதிப்புக்கு உள்ளானவை இங்கு சினாவின் மதமான டாவோயிசம் வந்து இருந்தால் கூட. அது வேறுப்பட்ட நிலையை அடைந்து இருக்கும்
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 года назад
@@rainbowmanfromoriginalid8724 சீனாவின் டாவோயிசம் தான் 10 லட்சம் உய்குர் இஸ்லாமியர்களை திறந்த வெளி சிறைகளில் அடைத்து வைத்து இன அழிப்பு செய்கிறது!......புத்த மதம் மட்டுமே அந்த நாட்டில் இருக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டம்!....பைபிள் மற்றும் குரான் தடை செய்யபட்ட நாடாக இருப்பதால் இன்று அது வல்லரசாக இருக்கிறது!......அதே சட்டதிட்டங்களை இந்தியாவிற்க்கு கொண்டுவர வேண்டும்!....
@isaiarasan7856
@isaiarasan7856 2 года назад
@@SUNSHINE-UAE மிக சரி . பைபிள், quraan, கீதை, ராமாயணம் எல்லாத்தையும் தடை விதிக்க வேண்டும்
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 года назад
@@isaiarasan7856 கீதையை ஏன் தடை பண்ண வேண்டும்....
@moses5jjj
@moses5jjj 2 года назад
அகத்தியன் ப்ரோ சொல்லுவது உண்மை.
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 года назад
சகோதரர் அகத்தியன் என் நண்பர் என்பதில் பெருமை சந்தோசம் அடைகிறேன்.. நெறியாளர் எனக்கு ரொம்ப பிடித்தமானவர்.. வாழ்த்துக்கள்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
*அகத்தியன்* ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@jayes7346
@jayes7346 2 года назад
I am impressed with the boldness of Agathiyan to talk about this sensitive topic of Caste discrimination among the Pastors and Christians.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
& பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@maryrajam1144
@maryrajam1144 2 года назад
சகோதரர் அகத்தியன் அய்யா அவர்களின் செய்திகளை கேட்கும் சகோதர சகோதரிகள் ஒவ்வொருவரும் அவர் தலைமையில் இயங்கும் சாதி மறுப்பு இயக்கத்தில் இணைவோம்.இணைந்து அவரது கொள்கைகளை கடைபிடித்து சாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம். 👍 நன்றி 🙏🙏
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
கிறிஸ்தவம் என்றாலே சாதியத்தை அங்கீகரிக்கும் மதம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு கிறிஸ்தவம் சாதியத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்றும், கிறிஸ்தவர்கள்தான் சாதியத்தை பின்பற்றுகிறார்கள் என்றும் தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு புத்தகத்தை வாசித்தேன். அதன் பெயர், *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* அதை எழுதியவர் *சகோதரர் அகத்தியன்.* நீங்கள் அதை வாசித்தால் அதன் அருமையை புரிந்து கொள்வீர்கள்.
@tamil.selvin
@tamil.selvin 2 года назад
இந்த ஒரு நிகழ்ச்சியை பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நாகர்கோவிலில் இப்படி ஒரு பாஸ்டர் இருக்கிறார் என்றால் பெருமையாக இருக்கிறது.நானும் நாகர்கோவில் தான் வியன்னூர். இந்தப் பாஸ்டர் சொன்னது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.நான் இந்து மதத்தை சார்ந்தவன் தான்.கிறிஸ்தவராக அகத்தியன் அவர்களை மட்டும் தான் பார்க்கிறேன்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
இந்திய துனை கண்டத்து நாடுகள் பார்ப்பனிய நச்சு தன்மைக்கு உள்ளானவை 🌏 இந்திய துனை கண்டத்து நாடுகளின் சமுதாயம் பாதிப்புக்கு உள்ளானவை இங்கு சினாவின் மதமான டாவோயிசம் வந்து இருந்தால் கூட. அது வேறுப்பட்ட நிலையை அடைந்து இருக்கும்
@tamil.selvin
@tamil.selvin 2 года назад
@@rainbowmanfromoriginalid8724 இருந்து இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
நீங்கள் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணையலாமே சகோ!
@chenthilkumar2479
@chenthilkumar2479 2 года назад
I am agree 100%, from kandan vilai kk dist
@bharath6492
@bharath6492 2 года назад
@@PaulDhinakaran-CCDM athuku hindhu va erunthu elloraiyum nasikalam, I am in nagercoil, elloraiyum nesika religion change aga vendam, manasu eruntha pothum
@rajarammohanrajsrmr4312
@rajarammohanrajsrmr4312 2 года назад
சகோதரர் திரு அகஸ்டின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீதி வெல்வது நிச்சயம்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@May-oj6st
@May-oj6st 2 года назад
திரு அகத்தியன் பல கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்காமல் உண்மைக்கான பதில் வரவில்லை. ஆப்கானிஸ்தான் பக்கத்தில் பாலஸ்தீன அருகில் உள்ள நாடு ஐரோப்பாவிற்கு சென்றதால் அது தன்னுடைய சுயத்தை இழந்து விட்டது. எப்படி சைவம் வைணவம் போன்றவை தனது சுயத்தை இழந்து இந்து என்று மாரியதோ அதுபோல் கிருத்துவ மும் மாறிவிட்டது. ஏன் இஸ்லாமும் ஆப்ரிக்காவில் தான் ஆரம்பித்தது நிச்சயமாக நபிகள் நாயகம் அதை மேம்படுத்தினார். அவர் மாற்றினார் அதுபோல் ஏதோ கிருத்தும் ஒன்றும் புனிதம் இல்லை அது தனித்துவமும் இல்லை. பல வண்ணங்களில் கிருத்துவம் என்பது அது ஒரு வகையான வண்ணம் அதுவும் மற்றவை மாதிரி வேறுபட்டு இருக்கிறது. ஒன்றை சொல்லுவேன் மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியும் மனிதன் இல்லாமல் மதம் வாழமுடியாது வாழ வேண்டியது மனிதம் மட்டுமே. மனிதமும்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
உண்மையிலே நீங்கள் ஒரு மாமனிதர் அண்ணா
@levins_handle
@levins_handle 2 года назад
சகோ.அகத்தியன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கிறிஸ்தவர் சாதி மறுப்பாளர் இயக்கம் என்ற ஒன்று வரவேண்டிய தேவையை ஏற்ப்படுத்தியது உள்ளபடியே வேதனை தான்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@ravvaratha9962
@ravvaratha9962 2 года назад
Red pix செய்த ஒரு உருப்படியான கலந்துரையாடல் இது மனிதன் மனிதனாக இருந்தால் எந்த மதமும் தேவையில்லை.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@komalakamatchi5673
@komalakamatchi5673 2 года назад
@@PaulDhinakaran-CCDM இந்த book எப்டி பெறுவது sir
@May-oj6st
@May-oj6st 2 года назад
திரு அகத்தியன் பல கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்காமல் உண்மைக்கான பதில் வரவில்லை. ஆப்கானிஸ்தான் பக்கத்தில் பாலஸ்தீன அருகில் உள்ள நாடு ஐரோப்பாவிற்கு சென்றதால் அது தன்னுடைய சுயத்தை இழந்து விட்டது. எப்படி சைவம் வைணவம் போன்றவை தனது சுயத்தை இழந்து இந்து என்று மாரியதோ அதுபோல் கிருத்துவ மும் மாறிவிட்டது. ஏன் இஸ்லாமும் ஆப்ரிக்காவில் தான் ஆரம்பித்தது நிச்சயமாக நபிகள் நாயகம் அதை மேம்படுத்தினார். அவர் மாற்றினார் அதுபோல் ஏதோ கிருத்தும் ஒன்றும் புனிதம் இல்லை அது தனித்துவமும் இல்லை. பல வண்ணங்களில் கிருத்துவம் என்பது அது ஒரு வகையான வண்ணம் அதுவும் மற்றவை மாதிரி வேறுபட்டு இருக்கிறது. ஒன்றை சொல்லுவேன் மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியும் மனிதன் இல்லாமல் மதம் வாழமுடியாது வாழ வேண்டியது மனிதம் மட்டுமே. மனிதமும்
@ravvaratha9962
@ravvaratha9962 2 года назад
@@May-oj6st மனிதன் மனிதனாக இருந்தால் மதங்கள் தேவையில்லை சைவம் வைணவம் மதம் என்று அழைக்கப்படுவதில்லை சமயம் என்றே அழைக்கப்படுகின்றன. மதம் சம்பந்தமாக அவர் பேசியதை கருத்திலெடுக்கவில்லை நாம் மனிதனாக நல்லவர்களாக நன்மை செய்பவர்களாக இருந்தால் கடவுள் உதவுவான் என்பதை நானும் கண்கூடாக கண்டுள்ளேன்.
@rajvsk1133
@rajvsk1133 2 года назад
வீடியோ 1மணி நேரத்திற்கு மேல் உள்ளதே பார்க்கனுமானு நெனச்சேன். ஆனால் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் நிறுத்த முடியவில்லை. Hats off agathiyam sir. 👍
@jesuslovesyou9331
@jesuslovesyou9331 2 года назад
well knowledgeable person Agathiyan sir 👍💯
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
@@jesuslovesyou9331 மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@May-oj6st
@May-oj6st 2 года назад
திரு அகத்தியன் பல கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்காமல் உண்மைக்கான பதில் வரவில்லை. ஆப்கானிஸ்தான் பக்கத்தில் பாலஸ்தீன அருகில் உள்ள நாடு ஐரோப்பாவிற்கு சென்றதால் அது தன்னுடைய சுயத்தை இழந்து விட்டது. எப்படி சைவம் வைணவம் போன்றவை தனது சுயத்தை இழந்து இந்து என்று மாரியதோ அதுபோல் கிருத்துவ மும் மாறிவிட்டது. ஏன் இஸ்லாமும் ஆப்ரிக்காவில் தான் ஆரம்பித்தது நிச்சயமாக நபிகள் நாயகம் அதை மேம்படுத்தினார். அவர் மாற்றினார் அதுபோல் ஏதோ கிருத்தும் ஒன்றும் புனிதம் இல்லை அது தனித்துவமும் இல்லை. பல வண்ணங்களில் கிருத்துவம் என்பது அது ஒரு வகையான வண்ணம் அதுவும் மற்றவை மாதிரி வேறுபட்டு இருக்கிறது. ஒன்றை சொல்லுவேன் மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியும் மனிதன் இல்லாமல் மதம் வாழமுடியாது வாழ வேண்டியது மனிதம் மட்டுமே. மனிதமும்
@jemimaraj7025
@jemimaraj7025 2 года назад
@@jesuslovesyou9331 Holy God is only worthy to be PRAISED.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@jesuslovesyou9331 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@augustinsahayam
@augustinsahayam 5 месяцев назад
ப்ரோ அகத்தியன் அந்நிய பாஷை பற்றி கிண்டலாக கேட்கும் போது நீங்கள் சிரிப்பது மிக வேதனை அளிக்கிறது. கர்த்தர் உங்களை மன்னிக்கட்டும்
@x6623
@x6623 2 года назад
அருமை. அருமை. உண்மை நிலை. இவர் கூறியது அத்தனையும் சத்தியமான உண்மை.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@akannan6890
@akannan6890 2 года назад
அகத்தியன் பெயர் மட்டுமல்ல அகமும் அழகுதான்... ❤️
@tamil.selvin
@tamil.selvin 2 года назад
உண்மை
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய கண்ணன் சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@user-tamil5671
@user-tamil5671 2 года назад
Arumai
@malarshiva4780
@malarshiva4780 2 года назад
அய்யா திரு அகத்தியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.நீங்கள் செல்லும் பாதை கடினமானதுதான்.இருந்தாலும் உன்மையை உலகுக்கு தெரியப்படுத்துவதில் நீங்கள் ஒரு தைரியசாலி ....சாதிகள் எங்கும் உள்ளது. என்று தெரிவித்த கருத்துக்கு நன்றி அய்னே அகத்தியன்!
@originality3936
@originality3936 2 года назад
@Lurd John பிறர் போலியாக வாழ்கிறார்கள் என சொல்லிகொண்டு, தான் கிறிஸ்துவனாக கிறிஸ்துவ பெயரை வைக்காமல் , வெள்ளை அங்கி கிறிஸ்துவ வெள்ளையன் சொன்னதுபோல் போடாமல், இந்துகளின் சித்தர்களான அகத்தியர் பெயரையும் காவி உடையையும் அணிந்து, இந்துகளின் வேத புத்தகத்தில் எழுதபட்ட வேதம், கர்தா, ஜபம்னும் தேவன்னும் எல்லாமே இந்துகளின் நம்பிக்கைகளில் புழங்கும் வார்தைகளை திருடி, கிறிஸ்துவத்துக்கு சுத்தமா சம்பந்தமே இல்லாட்டனாலும், (தேவர்கள்...என்பது இந்துகளின் புராணங்களில் மட்டுமே உள்ளது, ஜபம் செய்ரதுக்கும் கிறிஸ்துவதுக்கும் சம்பந்தமே இல்லையே, வேதம் என்பது இந்துகளின் ஆன்மீக புத்தகம், கிறிஸ்துவர்களின் புத்தகத்துக்கு பேரு பைபிள், பைபிள், வெட்கமேஇல்லாமல் எல்லாமே காப்பி அடிச்சு அடிச்சு இப்ப தேர் இழுப்பதுவரை வந்தாச்சு) பாரத மக்களை ஏமாற்ற இவ்வார்தைகளை சொந்தமாக்கி பிற மனிதர்களை ஏமாற்றும் கிறிஸ்துவ மததில் இவர்போன்றோர் நடுநிலைவாதிகூட கிடையாது. ஒரு மனைவி மனம்மாறினால் , ஒரு குடும்பமே நாசமாய் போகும். மனம் மாறினாதானே மதம்மாறுவான், அதென்ன பித்தலாட்டம், மதம்மாற்றவில்லை, மனம் மாற்றுகிறோம்னு சொல்றது?? ஆக அகஸ்டீன் இவரும் ஒரு வகையான போலி பித்தலாட்டகாரரே!! ஒன்று இம்மண்ணில் பிறந்த இந்துதர்ம பாரம்பரியம் காத்த அகத்திய முனிவர், எங்கள் சித்தர்கள் வழியில் நடக்கனும், இல்லாட்டி ஐரோப்பியன் காட்டிய கிறிஸ்துவன் ஏசு வழியில் நடகனும், எதுக்கு பிறமனிதர்களை ஏமாற்ற உமக்கும் இந்த போலிவேசம்?? முதலில் நாட்டுக்கு நாடு, அந்தந்த மரபினர்போல் வேசம்போடுவதை நிறுத்துங்கள் கிறஸ்துவர்கள்,!! உத்தமர்போல் பேசினால் பத்தாது, உள்மனசு உறுத்தல் இருக்கனும் கடவுள் பேர சொல்லி பிழைப்பவனுக்கு!! உலகம் முழுதும் ஒரேமாதிரி... உடை, உணவு, பெயர், கும்பிடும் முறை என எதிலும் நடிக்காமல் வாழும், முஸ்லீம்களை பார்தாவது கற்றுகொள்ளுங்க !
@vpvenkat967
@vpvenkat967 2 года назад
ஃபெலிக்ஸ் இறை மறுப்பாளர் என்பதே ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஐயா அகத்தியன் அவர்களின் சமயம் சார்ந்த சாதி ஒழிப்பு சிந்தனை வெல்லட்டும். மனமார்ந்த வாழ்த்துகள்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய வெங்கட் சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@l.k.c4083
@l.k.c4083 2 года назад
இறைமறுப்பாளருக்கு புத்தகத்தை‌ பரிந்துரை செய்யவேண்டி பின் செய்ய அவசியம் என்ன? இதைத்தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பது.
@May-oj6st
@May-oj6st 2 года назад
திரு அகத்தியன் பல கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்காமல் உண்மைக்கான பதில் வரவில்லை. ஆப்கானிஸ்தான் பக்கத்தில் பாலஸ்தீன அருகில் உள்ள நாடு ஐரோப்பாவிற்கு சென்றதால் அது தன்னுடைய சுயத்தை இழந்து விட்டது. எப்படி சைவம் வைணவம் போன்றவை தனது சுயத்தை இழந்து இந்து என்று மாரியதோ அதுபோல் கிருத்துவ மும் மாறிவிட்டது. ஏன் இஸ்லாமும் ஆப்ரிக்காவில் தான் ஆரம்பித்தது நிச்சயமாக நபிகள் நாயகம் அதை மேம்படுத்தினார். அவர் மாற்றினார் அதுபோல் ஏதோ கிருத்தும் ஒன்றும் புனிதம் இல்லை அது தனித்துவமும் இல்லை. பல வண்ணங்களில் கிருத்துவம் என்பது அது ஒரு வகையான வண்ணம் அதுவும் மற்றவை மாதிரி வேறுபட்டு இருக்கிறது. ஒன்றை சொல்லுவேன் மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியும் மனிதன் இல்லாமல் மதம் வாழமுடியாது வாழ வேண்டியது மனிதம் மட்டுமே. மனிதமும்
@addsmano3710
@addsmano3710 2 года назад
@@May-oj6st மிகச்சரியான கணிப்பு.
@manuelsuresh2945
@manuelsuresh2945 2 года назад
Don't blame god manethamanam oru kurangu what god will do has to punish for that since j
@benjaminkkdt2350
@benjaminkkdt2350 2 года назад
என் பெயர் *பெஞ்சமின்.* சொந்த ஊர் *குமரி மாவட்டம்.* நான் எனது பெயரை எழுதும்போது *'பெஞ்சமின் நாடார்'* என்று எழுதுவதில் பெருமைப்பட்டவன். அண்மையில் ஜாதியத்துக்கு எதிராக, குறிப்பாக கிறிஸ்தவ நாடார்களின் ஜாதி உணர்வை கண்டனம் செய்து *சகோ. அகத்தியன்* பேசிய காணொளிகளை பார்த்து அவர்மீது உக்கிர கோபத்தில் இருந்தேன். ஏனென்றால், ஜாதியம் தவறான பண்பாடு என்று அணுவளவும் எனக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால், கிறிஸ்தவர்கள் கண்டிப்பாக ஜாதி பார்க்கவேண்டும் என்று சபையில் போதிக்கப்பட்டிருந்தோம். *சாதி பாகுபாட்டுக் கொள்கை கிறிஸ்தவத்திற்கு எதிரானது* என்று எங்கள் சபை பாஸ்டர்களிடமிருந்து இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. ஒருநாள் சகோ. அகத்தியன் அவர்களை நான் அவருடைய சென்னை அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன். அவர் ஜாதியத்திற்கு எதிராக அதிக நேரம் தெளிவாக என்னோடு பேசினார். ஜாதியம் இந்துத்துவ கொள்கை என்றும் அதற்கும் கிறிஸ்தவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் கரிசனையோடு கற்றுக்கொடுத்தார். ஜாதியம் ஒரு சமூகவிரோத கொள்கை என்றும், *பெயருக்குப்பின் ஜாதியின் பெயரை எழுதுவது தவறு* என்றும், அப்படி எழுதுவது *எனக்குத் தெரியாமலேயே* என்னை சக மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்தி, சகோதரத்துவத்தை கெடுக்கிறது என்றும் புரிந்துகொண்டேன். நான் யாரைவிடவும் *மேல்ஜாதியும் அல்ல கீழ்ஜாதியும் அல்ல* என்றும், *"எல்லா மனிதரும் என் சகோதரர்கள்"* என்றும் உணர்ந்தேன். ஜாதி பிரிவினைகள் இல்லாத கிறிஸ்தவம் உருவாகவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன். அன்பின் வெளிப்பாடாகிய ஜாதி மறுப்பு என்ற இந்த புனிதமான கொள்கையை எங்கள் சபை பாஸ்டர்கள் போதிப்பதில்லையே என்று நினைக்கும்போது மனம் வலிக்கிறது. சகோ. அகத்தியன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய தேவனுக்கு நன்றி. சகோதரர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* என்ற புத்தகம் என்னை மிகவும் சிந்திக்கவைக்கிறது. நீங்களும் அந்த புத்தகத்தை வாசியுங்கள். புத்தகம் வாங்க: 8015075070 என்ற எண்ணை தொடர்பு கொள்க. சகோதரர் தொடங்கி நடத்தும், *"கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்"* பலர் இணைந்துகொண்டிருக்கிறார்கள். நானும் இணைந்து செயலாற்றுகிறேன். நீங்களும் இணையுங்கள். *சகோ. பெஞ்சமின்* 9444244939
@sharonpaul9358
@sharonpaul9358 2 года назад
We are Pentecostal Christians. We have two sons and for both our boys, we didn't get even a single paise as dowry. And we don't know what castes our daughters in law belong to. I'm not boasting. All glory to Jesus
@danielrolston1879
@danielrolston1879 2 года назад
Magizhchi 🙏
@catholicdanyesus5317
@catholicdanyesus5317 2 года назад
Vaantan fraud...saithaan
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks
@karthicknani1153
@karthicknani1153 2 года назад
பாரபட்சமில்லாத கேள்விகள்..!! தயக்கமில்லாத தெளிவான பதில்கள்..!!...இருவரும் பிடித்தமானவர்கள்😍
@muthushiv
@muthushiv 2 года назад
Did he answer the question, why other Hindu Gods are called Satan? This pastor is also from the same lot. Christianity is a business. Never fall for it. Sanathana dharma says, we can experience the same spiritual elevation just like Jesus or Ramakrishna. That's the beauty of Hinduism
@buffdude446
@buffdude446 2 года назад
@@muthushiv அவர் பதில் சொல்லியுள்ளார். நமக்கு நம் தாய் மிகவும் நல்லவர் என்பதை நிரூபிக்க அடுத்தவர் தாயை இழிவாக பேசக்கூடாது என்று.. நானும் ஒரு தமிழன் தான் ஆனால் மற்ற மதங்களில் இருக்கும் நல்லவைகளையும் வாழ்வில் கற்று கொள்ள பழக்கமாக்கி கொள்ள விரும்புகிறேன்.
@karthicknani1153
@karthicknani1153 2 года назад
@@muthushiv i know very well what is sanathan dharma says.don't dump to me
@May-oj6st
@May-oj6st 2 года назад
திரு அகத்தியன் பல கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்காமல் உண்மைக்கான பதில் வரவில்லை. ஆப்கானிஸ்தான் பக்கத்தில் பாலஸ்தீன அருகில் உள்ள நாடு ஐரோப்பாவிற்கு சென்றதால் அது தன்னுடைய சுயத்தை இழந்து விட்டது. எப்படி சைவம் வைணவம் போன்றவை தனது சுயத்தை இழந்து இந்து என்று மாரியதோ அதுபோல் கிருத்துவ மும் மாறிவிட்டது. ஏன் இஸ்லாமும் ஆப்ரிக்காவில் தான் ஆரம்பித்தது நிச்சயமாக நபிகள் நாயகம் அதை மேம்படுத்தினார். அவர் மாற்றினார் அதுபோல் ஏதோ கிருத்தும் ஒன்றும் புனிதம் இல்லை அது தனித்துவமும் இல்லை. பல வண்ணங்களில் கிருத்துவம் என்பது அது ஒரு வகையான வண்ணம் அதுவும் மற்றவை மாதிரி வேறுபட்டு இருக்கிறது. ஒன்றை சொல்லுவேன் மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியும் மனிதன் இல்லாமல் மதம் வாழமுடியாது வாழ வேண்டியது மனிதம் மட்டுமே. மனிதமும்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
*அகத்தியன்* ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*.......
@Rajasasi27
@Rajasasi27 2 года назад
என் மனதில் இருக்கும் கேள்விகள். Felix understands common people
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, அகத்தியன் ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@karthicknani1153
@karthicknani1153 2 года назад
நடுநிலையான ஊடகவிலார்களில் ஒருவர்
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@karthicknani1153 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@kaliyannarayanasamy1415
@kaliyannarayanasamy1415 5 месяцев назад
யூதாஸ், பேதுரு இருவரில் யூதாஸ் மதிக்கப்படவில்லை. தன் தவறை உணர்ந்து கையூட்டு 30 வெள்ளிக்காசுகளை எறிந்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இயேசு இரவிலேயே பெதுருவிடம், சேவல் கூவும் முன் தன்னை மூன்று முறை மறுதலிப் பார் என்று கூறியபோது அவ்வாறு செய்ய மாட்டேன் என்று கூறினார். இயேசு கூறிய படியே மும்முறை மறுதலித்ததும் சேவல் கூவியது. ஒரு முறை அவரை நிந்திக்கவும் செய்கிறார். தவறை உணர்ந்து தற்கொலை செய்து கொண்ட யூதசை மிக இழிவாக மதிப்பதும், அவ்வளவு செய்த பேதுரு அப்போஸ்தலர் ஆகி மரியாதை கிடைக்கிறது. தவறை வுணர்ந்து மாய்ந்து போணவருக்கு? 50, 60 ஆண்டுகளாய் சந்தர்ப்பங்களில் கிருஸ்துவ சமய நண்பர், சமய பெரியோர்களிடம் கேட்பேன். எதோ ஒன்று கூறுவர். எனக்கு தெளிவான விடை இதுவரை கிடைக்கில்லை என்றே நினைக்கிறேன். இதை நான் யதார்த்தமாக, தெரிந்துகொள்ளத்தான் எழுதுகிறேன். ( கிருஸ்துவப்பள்ளியில் ஏலு ஆண்டுகள் படித்தேன். பைபிளை ஒரு முறை முளுவதாகவும் படித்திருக்கிறேன். தவறான எண்ணம் இல்லை.)
@PeachuPriya
@PeachuPriya 2 года назад
உண்மையை உரக்க சொல்லும் அகத்தியர் பாஸ்டரக்கு வாழ்த்துக்கள். அன்புகள் பல ❤️❤️.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@loguloganathan8889
@loguloganathan8889 2 года назад
அகத்தியர் ஏப்போதுமே நேர்மையாகவே வாழ்வார் சாகும்வரையும் இப்படியே வாழ்வார் மிகவும் நல்ல மனிதர்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks..
@nileshimmanuel4495
@nileshimmanuel4495 2 года назад
Religion is an drug.... Whoever sells that become rich... Best words from felix... 🔥🔥💯💯
@hegel5816
@hegel5816 2 года назад
You need a myth to survive.....
@edwardsebastion5191
@edwardsebastion5191 2 года назад
Religion is a drug. It is true. If you consume through the right physician.
@srameshsrivasan
@srameshsrivasan 2 года назад
Superb explanation by Felix.
@srameshsrivasan
@srameshsrivasan 2 года назад
Superb interview. Opening up the facts. All appreciation to Felix for this initiative.
@SriramRadhakrishnan1
@SriramRadhakrishnan1 2 года назад
@@edwardsebastion5191 only if u need a drug brother ...not influenced even by a right person
@charlessargurudoss5253
@charlessargurudoss5253 2 года назад
its high time for Christians to come out of casteism ... If you are following Bible , follow what it preaches .. if you are angry at his speech first come out of casteist mindset and accuse him ... He is proclaiming Loving God Jesus more than any of us ...
@renceabishek
@renceabishek 2 года назад
👍
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
இந்திய துனை கண்டத்து நாடுகள் பார்ப்பனிய நச்சு தன்மைக்கு உள்ளானவை 🌏 இந்திய துனை கண்டத்து நாடுகளின் சமுதாயம் பாதிப்புக்கு உள்ளானவை இங்கு சினாவின் மதமான டாவோயிசம் வந்து இருந்தால் கூட. அது வேறுப்பட்ட நிலையை அடைந்து இருக்கும்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, அகத்தியன் ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@charlessargurudoss5253
@charlessargurudoss5253 2 года назад
@@PaulDhinakaran-CCDM i have bro and I read it
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
@@charlessargurudoss5253 நீங்கள் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணையலாமே சகோ!
@nandha5088
@nandha5088 2 года назад
அற்புதமான பதிவு மிகவும் தெளிவான விளக்கம் அற்புதம்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி........
@senthilkumar-ic8kq
@senthilkumar-ic8kq 2 года назад
மிக உயர்வான மனிதர் , உண்மைக்கு ஆயிரம் சல்லம் 🙏🙏🙏
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@Adonis91
@Adonis91 2 года назад
Wonderful interview . Loved it . These sort of Healthy discussions are the need of the hour .
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, அகத்தியன் ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@Adonis91
@Adonis91 2 года назад
@@PaulDhinakaran-CCDM Ok .sure. Will read it .
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@! பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@jebaleverest1715
@jebaleverest1715 2 года назад
I am a Hindu!! I enjoyed this Interview!! Well done Mr. Felix & Mr. Agathiyan !!! 👏👏👏👍
@user-sn7dg1jd6q
@user-sn7dg1jd6q 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@Ram-wd4no
@Ram-wd4no 2 года назад
போதுமா ..நீ இந்த வீடியோவ ரசிச்சேன்னு சொன்ன..உடனே ஒருத்தன் உனக்கு மதப்பிரச்சாரம் சீட்டு அனுப்பி இருக்கான் பாரு..முதல்ல நீ இந்துவே இல்லனு நினைக்கிறேன்..
@jebaleverest1715
@jebaleverest1715 2 года назад
@@Ram-wd4no , நான் இந்து & BJP !!! மதப்பிரச்சாரம் எடுபடுமா?? அதை நான் படிக்கல!! இந்த வீடியோ நல்லா இருந்தது!! அவ்வளவுதான்!!
@kscarbonproduct
@kscarbonproduct 2 года назад
Iam karthikeyan super spech sir
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@jebaleverest1715 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@drphilipmariyan5506
@drphilipmariyan5506 2 года назад
சகோதர்ரரே உங்கள் செற்ப்பொழிவை கேட்டேன் மகிழ்ச்சியாக இருந்தது. இறைவனுக்கு நன்றி.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks:
@vparvathy6627
@vparvathy6627 5 месяцев назад
I was born as a Hindu,studied in a catholic school Salem st.marys,as very poor girl, no food to eat. I did not have to pay anything. But we had french nuns, very rude severe punishment for nothing. Later married a Hindu. But both religions I was treated badly. Religions are not important for our life. If we can't do good to others atleast don't hurt others.
@nishaj440
@nishaj440 2 года назад
I am a believer of Christ also and from Nagarcoil... So I can relate well😅... I am very happy to see a person with the same thought I have! No caste!
@etheexcellent8151
@etheexcellent8151 2 года назад
Me too😂
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@Aravindrajam
@Aravindrajam 2 года назад
Thumps up from a person also belongs to Nagercoil👍
@steeb2006
@steeb2006 2 года назад
கலப்பு cross thaan இப்படி யோசிக்கும்
@ronaldv379
@ronaldv379 2 года назад
Me too
@dharmarajraj1301
@dharmarajraj1301 2 года назад
மிக தெளிவான விவாதம்.சகோதரர் அகத்தியன் அவர்களுக்கு நன்றி.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, அகத்தியன் ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@rajarammohanrajsrmr4312
@rajarammohanrajsrmr4312 2 года назад
Congratulations Mr Agastin sir.Weldon said
@May-oj6st
@May-oj6st 2 года назад
திரு அகத்தியன் பல கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்காமல் உண்மைக்கான பதில் வரவில்லை. ஆப்கானிஸ்தான் பக்கத்தில் பாலஸ்தீன அருகில் உள்ள நாடு ஐரோப்பாவிற்கு சென்றதால் அது தன்னுடைய சுயத்தை இழந்து விட்டது. எப்படி சைவம் வைணவம் போன்றவை தனது சுயத்தை இழந்து இந்து என்று மாரியதோ அதுபோல் கிருத்துவ மும் மாறிவிட்டது. ஏன் இஸ்லாமும் ஆப்ரிக்காவில் தான் ஆரம்பித்தது நிச்சயமாக நபிகள் நாயகம் அதை மேம்படுத்தினார். அவர் மாற்றினார் அதுபோல் ஏதோ கிருத்தும் ஒன்றும் புனிதம் இல்லை அது தனித்துவமும் இல்லை. பல வண்ணங்களில் கிருத்துவம் என்பது அது ஒரு வகையான வண்ணம் அதுவும் மற்றவை மாதிரி வேறுபட்டு இருக்கிறது. ஒன்றை சொல்லுவேன் மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியும் மனிதன் இல்லாமல் மதம் வாழமுடியாது வாழ வேண்டியது மனிதம் மட்டுமே. மனிதமும்
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@rajarammohanrajsrmr4312 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@justinmanoj9667
@justinmanoj9667 2 года назад
Simple thing to understand.. Christianity cannot save you but Christ can
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@meydinibs5119
@meydinibs5119 2 года назад
Agathian sir always rocks.... I have seen many videos regarding evangelism. God has blessed you with word of knowledge and wisdom. Vera level preaching... This is also nice message about the pastors and the state of Christianism in TN now. This is called Brutal honesty
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks..
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
# பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@mukesh030786
@mukesh030786 2 года назад
Most respected pastor by Hindus
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, அகத்தியன் ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@YoutubeRajesh
@YoutubeRajesh 2 года назад
Appidelam oru maairum ella... Ella paavadaiyum same paavada dhaan Only fools fall for sweet talks
@sthevanstephen6740
@sthevanstephen6740 2 года назад
@@RU-vidRajesh antha paavada ne thana unmaya sollu... 😅😂😂
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
@@sthevanstephen6740 கிறிஸ்தவத்தை பற்றி இழிவாக யார் பேசினாலும் கிறிஸ்தவர்களாகிய நாம் மிகவும் கண்ணியமாக பதில் பேசவேண்டும் சகோதரரே! _உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக! ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும். கொலோசையர் 4:6_
@sthevanstephen6740
@sthevanstephen6740 2 года назад
@@PaulDhinakaran-CCDM mannikavum ini apdi pesa maten ayya🙏🏼
@advocatepauljoseph8202
@advocatepauljoseph8202 2 года назад
பணத்தை மற்றும் எதிர் பார்த்து வாழும் போதகர் மத்தியில் இவர் சற்று வித்தியாசமானவர்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks. சகோ. அகத்தியன் ஐயா அவர்களுடன் தொடர்பு கொள்ள: *Bro Agathiyan Contact Number* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@ebrahime4511
@ebrahime4511 4 месяца назад
ஐயா நான் ஒரு பனை ஏறி சானான் எப்போது கிறிஸ்து வனா வதற்கு முன்பு இப்போது நான் ஜாதி இல்லா இயே சப்பா பிள்ளை.
@iraimalai
@iraimalai 2 года назад
ஒரு கோடி 'like' போடலாம். அவ்வளவு தெளிவான பேச்சு! எம்மதத்துக்கும் பொருத்தமான பேச்சு! அருமை!!
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks. சகோ. அகத்தியன் ஐயா அவர்களுடன் தொடர்பு கொள்ள: ஒன்பது ஒன்பது நான்கு ஒன்று நான்கு பூஜ்ஜியம் இரண்டு ஐந்து ஒன்பது பூஜ்ஜியம்
@May-oj6st
@May-oj6st 2 года назад
திரு அகத்தியன் பல கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்காமல் உண்மைக்கான பதில் வரவில்லை. ஆப்கானிஸ்தான் பக்கத்தில் பாலஸ்தீன அருகில் உள்ள நாடு ஐரோப்பாவிற்கு சென்றதால் அது தன்னுடைய சுயத்தை இழந்து விட்டது. எப்படி சைவம் வைணவம் போன்றவை தனது சுயத்தை இழந்து இந்து என்று மாரியதோ அதுபோல் கிருத்துவ மும் மாறிவிட்டது. ஏன் இஸ்லாமும் ஆப்ரிக்காவில் தான் ஆரம்பித்தது நிச்சயமாக நபிகள் நாயகம் அதை மேம்படுத்தினார். அவர் மாற்றினார் அதுபோல் ஏதோ கிருத்தும் ஒன்றும் புனிதம் இல்லை அது தனித்துவமும் இல்லை. பல வண்ணங்களில் கிருத்துவம் என்பது அது ஒரு வகையான வண்ணம் அதுவும் மற்றவை மாதிரி வேறுபட்டு இருக்கிறது. ஒன்றை சொல்லுவேன் மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியும் மனிதன் இல்லாமல் மதம் வாழமுடியாது வாழ வேண்டியது மனிதம் மட்டுமே. மனிதமும்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
@@May-oj6st சாதி பிரச்சனைக்கு முடிவுகொண்டுவருவதைப் பற்றி பேசுவோமா தலைவரே?
@mohankrishnasamy1456
@mohankrishnasamy1456 2 года назад
I die ever night and am born again every morning. Been a Hindu 🕉️
@xxcronomaxx7986
@xxcronomaxx7986 2 года назад
Oh Converted ah?
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
*அகத்தியன்* ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்...........*
@selvaperia8512
@selvaperia8512 2 года назад
Excellent and eye opening conversation about Christianity in Tamilnadu. Pastor Agasthiyan is courageous servant of Jesus, who has the passion of Christ. I wish him to continue to establish God's kingdom of unity, equality and justice. I stand by Pastor Agasthiyan.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த என் வீட்டுக்கு, என் அன்பு நண்பன் *(தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவனாதலால்)* வரக்கூடாது என்று என் பெற்றோர் என்னிடம் எச்சரிக்கும் அளவுக்கு அவர்களுக்குள் சாதிவெறியை விதைத்து வளர்த்த *கொடிய கொள்கையாகிய* வருணாசிரமத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் *இந்துத்துவத்தை* ஒரு தரமான ஆன்மீகமாக என்னால் ஏற்கமுடியாது. நகமும் சதையும்போல பிரிக்கமுடியாதிருந்த எங்கள் நட்புறவுக்கு ஊறு விளைவித்து என் தனிமனித உரிமையை பறிக்கும் இந்துத்துவ சிறைச்சாலையில் இவ்வளவு நாட்களும் இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். என் இதயத்துக்கு நெருக்கமான என் ஆருயிர் நண்பர்களோடு பழகவே தடைசெய்யும் *இந்துத்துவத்தை* அடிப்படை மனிதநேயம் உடையவர்களின் மதமாக ஏற்றுக்கொள்ள முடியாது. என் உயிர் நண்பனோடு பழகுவதையே தடைசெய்யும் இந்த கொடிய மதம் *சாதி மறுப்பு திருமணம்* செய்யவிடுமா? சாதி ஆணவ படுகொலைகளே சாதாரணமாக நடக்கிறதே! பகுத்தறிவற்ற சிலர், “நாம் ஏன் சாதி மறுப்பு திருமணம் செய்யவேண்டும்?” என்று தன்மானமில்லாமல் கேட்கிறார்கள். என்னைப் புரிந்துகொண்டு திருமணம் செய்ய விரும்பும் *என் மதத்துப்* பெண்ணை திருமணம் செய்யும் உரிமை *என் மதத்தில்* எனக்கு இல்லாவிட்டால் இது நான் பின்பற்றவேண்டிய ஆன்மீகமா? இந்துத்துவத்தை பின்பற்றினால் சாதி என்னும் கொடிய நாற்றத்தை கண்டிப்பாக சகித்தேயாகவேண்டும் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. அதைவிட்டு வெளியே வந்துவிடுவதே என் சந்ததிக்கே பாதுகாப்பு. சில இந்து சகோதரங்கள் என்னிடம், “சார், நம் வீட்டிலுள்ள மூட்டை பூச்சியை கொல்வதற்காக நம் வீட்டையே கொளுத்துவது அறிவுபூர்வமானதல்ல, இந்துத்துவத்தைவிட்டு வெளியேறாமல் உள்ளே இருந்துகொண்டே அதை சீர்திருத்தலாமே! இந்துத்துவம் சமத்துவத்தைத்தான் போதிக்கிறது; ஆனால், மக்கள்தான் தவறு செய்கிறார்கள்” என்றனர். அந்த கருத்து எனக்கு நியாயமாகப் பட்டதால், அவர்கள் சொன்னதை பரிசீலித்தேன். ஒருநாள் ஒரு முதிர்ந்த பிராமணரிடம் போய், “சார், சாதியம் ஒரு சமூக விரோத கொள்கை அல்லவா!” என்று கேட்டேன். அதற்கு அவர் முறைத்துக்கொண்டு, _“சாதி அடிப்படையில்தான் இறைவனே மனிதனை படைத்தான் என்று பகவத்கீதை __4:13__ சொல்லும்போது சாதி பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? பகவானுடைய தலையிலிருந்து தோன்றியவர்கள் _*_பிராமணர்கள்;_*_ தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் _*_க்ஷத்ரியர்கள்;_*_ தொடையிலிருந்து தோன்றியவர்கள் _*_வைஷ்யர்கள்,_*_ பாதத்திலிருந்து தோன்றியவர்கள் _*_சூத்திரர்கள்_*_ என்று _*_மனுதர்மம்_*_ சொல்கிறதே! என் பெற்றோரால் எனக்கென்று கொடுக்கப்பட்ட சனாதன தர்மத்தை நான் கடைபிடிக்கிறேன்; இந்துத்துவத்தை பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் சாதி தர்மத்தை தவறு என்று சொல்ல நீ யார்?”_ என்று கேட்டார். அவருடைய பதிலை கேட்டபின் அவர் சொல்வது உண்மையா என்று ஆராய மனவேதனையோடு *மனுதர்மம்* நூலை வாசித்து, உண்மைதான் என்று கண்டுபிடித்தேன். சாதி அடிப்படையில்தான் வாழவேண்டும் என்று இந்துத்துவம் சொல்லும்போது, இனி இந்துக்களை குற்றம்சாட்டி என்ன பயன்? நான் இந்து மதத்துக்குள் இருந்துகொண்டே சீர்திருத்தத்தை கொண்டுவரமுடியாது. இந்துக்களின் வாழ்வியல் ஆதாரமே சாதியம் என்று மதத்தின் ‘புனிதநூல்கள்’ நிர்ணயித்தபின் சமத்துவம் எங்கே உருவாகப் போகிறது? கருவாட்டு கூடைக்கு நறுமண தைலம் பூசுவதால் என்ன பயன்? அதில் திரும்பவும் கருவாடுதான் வைக்கப் போகிறார்கள். சாக்கடையில் கிடக்கும் புல்லாங்குழலை கழுகி திரும்பவும் சாக்கடையிலேயே போட்டுவிடுவதால் என்ன பயன்? சாதியத்தை உருவாக்கி வளர்க்கும் இந்துத்துவாவில் இருந்துகொண்டே சாதி ஒழியவேண்டும் என்று விரும்புவது *சாக்கடைக்குள் இருந்துகொண்டே நறுமண வாசனைக்கு ஆசைப்படுவதற்கு சமம்.* இந்துமதம் என் மதம் அல்ல; அது இவ்வளவு காலமும் நானும் என் மூதாதையர்களும் அறிவில்லாமல் பின்பற்றிய கொடிய மூடநம்பிக்கை. பிராமணர்களுக்கு மட்டுமே அது வசதியானது. சிறைச்சாலையிலுள்ள அதிகாரிகளுக்கு சிறைச்சாலையால் தொல்லை ஏதும் இல்லை. ஆனால் சிறைப்பட்டவனுக்கு ஆபத்துதானே! இந்துத்துவம் *சாதி என்னும் மூட்டைப்பூச்சியோடு* வாழ்வதே இறைச்சட்டம் என்று கூறுகிறது. ஆகவே, *இந்துத்துவத்தை அழிக்கவோ, அதற்குள் இருக்கும் சாதி என்ற மூட்டை பூச்சியை கொல்லவோ* நான் விரும்பவில்லை. மாறாக, சாதியத்தின் பிறப்பிடமும் புகலிடமுமாக இருக்கும் *இந்துத்துவாவிலிருந்து வெளியேறுவதுதான் பேரறிவு* என்று கற்றுக்கொண்டேன்.
@baakaranbhasky3791
@baakaranbhasky3791 2 года назад
Very very true Christian. Honest pastor's I stand with you pastor"s...
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய பாஸ்கரன் சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks. சகோ. அகத்தியன் ஐயா அவர்களுடன் தொடர்பு கொள்ள: ஒன்பது ஒன்பது நான்கு ஒன்று நான்கு பூஜ்ஜியம் இரண்டு ஐந்து ஒன்பது பூஜ்ஜியம்"
@baakaranbhasky3791
@baakaranbhasky3791 2 года назад
சாதி இழி நிலை வேண்டாம் என்று பலர் கிருதுவத்துக்கு வருகிறாரரகள் அங்கேயும் இத்துன்பம் என்றால்... ஐயா அகத்தியன் கூர்வதுப்போல்.... இறவனின் உண்மையான உழியணகா இருக்க மாட்டான்.. ஐயா அகத்தியன் அவர்களின் தொண்டு, ஊழியம் இறைவனின் அருளால் மென்மேலும் சிறப்புற நானும் இறவனை பிராத்தனை செய்கிறேன்....
@meganathan6687
@meganathan6687 2 года назад
I know this gentleman personally .. this guy rational thought is always next level
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
*அகத்தியன்* ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
' பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@baskaran6546
@baskaran6546 2 года назад
*ஒரு பயனுள்ள செய்தி* சகோதரர் அகத்தியன் அவர்கள் எழுதிய, "அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?" என்ற புத்தகத்தை வாசித்தேன். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எல்லா இந்தியர்களும் இந்த புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
@suseelabai6447
@suseelabai6447 Месяц назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
அருமையான பேச்சு பாஸ்டர் அகஸ்டியன் அவர்கள்
@harryshari5073
@harryshari5073 2 года назад
ஒரு இந்துவாக இவரின் சொற்களுக்கு மதிப்பளிக்கிறேன்🙏.... இன்று இந்துத்துவம் பேசுபவர்கள் அன்று எங்கே சென்றார்கள்!!👌👌👌
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks. சகோ. அகத்தியன் ஐயா அவர்களுடன் தொடர்பு கொள்ள: ஒன்பது ஒன்பது நான்கு ஒன்று நான்கு பூஜ்ஜியம் இரண்டு ஐந்து ஒன்பது பூஜ்ஜியம்.
@John-hz1xd
@John-hz1xd 5 дней назад
இயேசுவே நிஜமான கடவுள் (1யோவா. 5:20) என்று சகோ. அகத்தியர் பேசுகிறார். அந்த கருத்தை நம்புகிறீர்களா சார்?
@subramanivenkataraman6629
@subramanivenkataraman6629 2 года назад
உண்மையை இப்போதான் கிருஸ்துவத்தில் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்
@mahilmithrangr4830
@mahilmithrangr4830 2 года назад
Pala varudamaga avangalum pesaranga bro..Naama than madha maatram paththi matum pesarom ..
@appukutty15
@appukutty15 2 года назад
Rompa varushama pesuranka bro
@m.t.prasath3202
@m.t.prasath3202 2 года назад
@@mahilmithrangr4830appadi ipdi nu pesi thaan avanga matha matram pannuvanga.
@mahilmithrangr4830
@mahilmithrangr4830 2 года назад
@@m.t.prasath3202 Avanga pandranala namaku enna nastam ???
@m.t.prasath3202
@m.t.prasath3202 2 года назад
@@mahilmithrangr4830 nashtam illaya.intha countrya avanunga religion ku kondu varathu than plan
@user-dn6vs7lg7y
@user-dn6vs7lg7y 5 месяцев назад
You are God sent to remove caste from Christianity. Good bless your ministry.
@voiceofthebible7681
@voiceofthebible7681 2 года назад
*அகத்தியன்* ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றிகள் பல.
@agasthiyakannan4808
@agasthiyakannan4808 2 года назад
Paster agathiyan is very clear and sound philosophy regarding almighty as well as life.Though Felix believed that he belongs to athist, he allowed Paster to elaborate what he wanted to say, without intereption. All the best.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@May-oj6st
@May-oj6st 2 года назад
திரு அகத்தியன் பல கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்காமல் உண்மைக்கான பதில் வரவில்லை. ஆப்கானிஸ்தான் பக்கத்தில் பாலஸ்தீன அருகில் உள்ள நாடு ஐரோப்பாவிற்கு சென்றதால் அது தன்னுடைய சுயத்தை இழந்து விட்டது. எப்படி சைவம் வைணவம் போன்றவை தனது சுயத்தை இழந்து இந்து என்று மாரியதோ அதுபோல் கிருத்துவ மும் மாறிவிட்டது. ஏன் இஸ்லாமும் ஆப்ரிக்காவில் தான் ஆரம்பித்தது நிச்சயமாக நபிகள் நாயகம் அதை மேம்படுத்தினார். அவர் மாற்றினார் அதுபோல் ஏதோ கிருத்தும் ஒன்றும் புனிதம் இல்லை அது தனித்துவமும் இல்லை. பல வண்ணங்களில் கிருத்துவம் என்பது அது ஒரு வகையான வண்ணம் அதுவும் மற்றவை மாதிரி வேறுபட்டு இருக்கிறது. ஒன்றை சொல்லுவேன் மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியும் மனிதன் இல்லாமல் மதம் வாழமுடியாது வாழ வேண்டியது மனிதம் மட்டுமே. மனிதமும்
@radhakannan4010
@radhakannan4010 2 года назад
M a hindu Appreciate this person Respect for the person and faith
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks
@EntrumAnbudan
@EntrumAnbudan 2 года назад
Matham maathurathu thaaan oru silaroda mukkiyamaana velai ah iruku.
@mralexleonsal7435
@mralexleonsal7435 2 года назад
Happy for you bro...!!
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@mralexleonsal7435 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@dhanaraj8043
@dhanaraj8043 2 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி !
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@hodophiletamilan
@hodophiletamilan 2 года назад
I don't believe in God and I don't follow any gods, but I wanted to follow this Pastor Agathiyan.... Really a inspiring Soul...
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றிகள் பல.
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 2 года назад
The one ane only pure pastor is him, I'm hindu but i love his speech.
@user-sn7dg1jd6q
@user-sn7dg1jd6q 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
&& பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@hgmatthew1963
@hgmatthew1963 5 месяцев назад
அன்புள்ள.அய்யாஉங்க.செல்.நம்பரை.அனுப்பவும்
@John-hz1xd
@John-hz1xd 5 дней назад
இயேசுவே நிஜமான கடவுள் (1யோவா. 5:20) என்று சகோ. அகத்தியர் பேசுகிறார். அந்த கருத்தை நம்புகிறீர்களா சார்?
@parthasarathy1861
@parthasarathy1861 2 года назад
I am not a christian but Hindu. I liked speech. Feel food for thought🙏🙏
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றிகள் பல.
@jayabalanrathinagoundar8251
@jayabalanrathinagoundar8251 2 года назад
நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தயக்கமில்லாத தெளிவான பதில்கள்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks'
@techpromotions2905
@techpromotions2905 2 года назад
மிகவும் அருமையான நேர்காணல் ! ஒரு பாஸ்டர் பகுத்து அறிவுடன் பேசுவதை பார்க்க மிகவும் நம்பிக்கையை தருகிறது, தமிழ் சமூகம் முன்னேறிவிடும் என்றே தோன்றுகிறது !
@CCDM0004
@CCDM0004 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks. சகோ. அகத்தியன் ஐயா அவர்களுடன் தொடர்பு கொள்ள: *Bro Agathiyan Contact Number* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@Rajakumar_2591
@Rajakumar_2591 2 года назад
மிகவும் அருமையாக இருந்தது தங்களது உரையாடல்கள் 👏💖💯💐🔥
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@samuelthamburaj
@samuelthamburaj 2 года назад
கிறிஸ்தவ சாதி மறுப்பு சங்கத்தில் நான் எப்படி சேர்வது?
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
சகோதரர் அகத்தியன் அவர்களை நீங்கள் நேரடியாக அழைத்துப் பேசலாம்
@ulaganathanjayaraman5412
@ulaganathanjayaraman5412 2 года назад
ஜாதி மதம் கடந்து இயேசுவை சொன்னதை செய்யும் கிருஸ்தவ அமைப்பு உளாளது தெரியுமா சகோ
@lourdeslouis8846
@lourdeslouis8846 2 года назад
Dear Brother Felix, bravo. Dust to dust. We are children of God. Praise You Jesus. Thank You Jesus.
@pandianpandianelangovan9362
@pandianpandianelangovan9362 5 месяцев назад
Very good, no one should accept Jesus. That is your motive, good, it is success, congratulations.
@joshuaramesh562
@joshuaramesh562 2 года назад
சகோ.அகத்தியன்.. உங்களை நான் முதலில் இறை நம்பிக்கைகளில் இருந்து பின்வாங்கியவர் என்று நினைத்தேன், இன்று தான் உண்மை அறிந்தேன். மகிழ்ச்சி , எனக்கும் மனிதநேயம் மிகவும் பிடிக்கும். பெலிக்ஸ் bro உங்களுக்கு ஏன் protestant மீது இவ்வளவு வெறுப்பு நாங்களும் மனிதர்கள் தான்..
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks. சகோ. அகத்தியன் ஐயா அவர்களுடன் தொடர்பு கொள்ள: *Bro Agathiyan Contact Number* என்று Google-ல் Type செய்யுங்கள்"
@lucasbaskar1687
@lucasbaskar1687 2 года назад
உண்மையை உரக்க சொல்லுவோம் உலகிற்கு சகோ,அகத்தியன் தேவனுக்கே மகிமை 💐💐💐💐💐💐💐💐
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
கிறிஸ்தவம் என்றாலே சாதியத்தை அங்கீகரிக்கும் மதம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு கிறிஸ்தவம் சாதியத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்றும், கிறிஸ்தவர்கள்தான் சாதியத்தை பின்பற்றுகிறார்கள் என்றும் தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு புத்தகத்தை வாசித்தேன். அதன் பெயர், *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* அதை எழுதியவர் *சகோதரர் அகத்தியன்.* நீங்கள் அதை வாசித்தால் அதன் அருமையை புரிந்து கொள்வீர்கள்.
@subhatamil9907
@subhatamil9907 2 года назад
அருமையான நல்ல மனிதர் அகத்தியன் அவர்கள்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சுபா சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks. சகோ. அகத்தியன் ஐயா அவர்களுடன் தொடர்பு கொள்ள: *Bro Agathiyan Contact Number* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@John-hz1xd
@John-hz1xd 5 дней назад
இயேசுவே நிஜமான கடவுள் (1யோவா. 5:20) என்று சகோ. அகத்தியர் பேசியிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 2 года назад
கிறித்தவத்தில் மட்டுமே இதுபோன்ற மூட நம்பிக்கைகளை விமர்சிக்கும் சீர்திருத்தம் உள்ளதால் இன்றும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, புரட்சிப் பாதிரியார் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@christiandolby1543
@christiandolby1543 2 года назад
Correct brother
@dawudibnuisa1134
@dawudibnuisa1134 2 года назад
Yes Bro✨👍
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 года назад
கிருஷ்தவம் எப்படி வளருதுன்னு உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் மதம் மாறினவங்களுக்கும் தெரியும்
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 года назад
மிக சரியா சொல்கிறார் ஒரு லட்சரூபாய் பணம் கோதுமை மாவு ( மாவு டப்பா ) அரிசி கொடுத்தா மதம் மாறுவீங்களான்"னு ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ இவ்வளவு தான் கிருஷ்தவம்!....இதுல வளருதாம் ல வளருதாம்
@selvarichi8646
@selvarichi8646 2 года назад
மிகவும் தேவையான அவசியம் வாய்ந்த பதிவு.. இது போன்ற பல கலந்துரையாடல் ஆன்மீக தெளிவு சமூகத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்.. அண்ணன் அகத்தியன் அவர்களுக்கு மிக்க நன்றி..💐
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
அன்பு சகோ, சகோ. அகத்தியன் எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே!
@selvarichi8646
@selvarichi8646 2 года назад
@@PaulDhinakaran-CCDM கண்டிப்பாக சமயம் வாய்க்கும் போது.. நன்றி உங்களது பரிந்துரைக்கு...🙏
@siluvaivijayanvincent5138
@siluvaivijayanvincent5138 2 года назад
wonderful interview and genuine sharing by Bro agathiyan and meaningful questions by felix Gerald.... very much inspiring
@juliusvalantine
@juliusvalantine 2 года назад
Felix bro. You raised right questions to a right person. This interview gives clarity about castisam in Christianity . Thank you Agathiyan brother.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, அகத்தியன் ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@juliusvalantine
@juliusvalantine 2 года назад
@@PaulDhinakaran-CCDM படித்து ஓர் ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. தெளிவான புத்தகம்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
@@juliusvalantine அந்த புத்தகத்தைப் பற்றி ஒரு மதிப்புரை இங்கே எழுதலாமே சகோ.
@May-oj6st
@May-oj6st 2 года назад
திரு அகத்தியன் பல கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்காமல் உண்மைக்கான பதில் வரவில்லை. ஆப்கானிஸ்தான் பக்கத்தில் பாலஸ்தீன அருகில் உள்ள நாடு ஐரோப்பாவிற்கு சென்றதால் அது தன்னுடைய சுயத்தை இழந்து விட்டது. எப்படி சைவம் வைணவம் போன்றவை தனது சுயத்தை இழந்து இந்து என்று மாரியதோ அதுபோல் கிருத்துவ மும் மாறிவிட்டது. ஏன் இஸ்லாமும் ஆப்ரிக்காவில் தான் ஆரம்பித்தது நிச்சயமாக நபிகள் நாயகம் அதை மேம்படுத்தினார். அவர் மாற்றினார் அதுபோல் ஏதோ கிருத்தும் ஒன்றும் புனிதம் இல்லை அது தனித்துவமும் இல்லை. பல வண்ணங்களில் கிருத்துவம் என்பது அது ஒரு வகையான வண்ணம் அதுவும் மற்றவை மாதிரி வேறுபட்டு இருக்கிறது. ஒன்றை சொல்லுவேன் மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியும் மனிதன் இல்லாமல் மதம் வாழமுடியாது வாழ வேண்டியது மனிதம் மட்டுமே. மனிதமும்
@nknkannadiga9742
@nknkannadiga9742 2 года назад
Bro is it true that 35% of tamils ar3 Christians? I am from Karnataka
@gayathrikashi7806
@gayathrikashi7806 2 года назад
அகத்தியன் சார், நன்றி🙏 பரலோகத்தின் மிகச்சிறந்த ஞானமும் அறிவும் தேவ ஊழியருக்கே உரியவை!
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks
@rameshkumar-so3rd
@rameshkumar-so3rd 2 года назад
@@PaulDhinakaran-CCDM i want sir
@DJ-oi9md
@DJ-oi9md 2 года назад
@@rameshkumar-so3rd you are converted just by a post 😂😂
@rameshkumar-so3rd
@rameshkumar-so3rd 2 года назад
@@DJ-oi9md so
@maran1938
@maran1938 2 года назад
இப்படி அழகாக உண்மையை பேசுகிறார் இவர் கிறிஸ்த்துவத்தின் பெரியார்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
@@PaulDhinakaran-CCDM கிறிஸ்தவம் என்றாலே சாதியத்தை அங்கீகரிக்கும் மதம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு கிறிஸ்தவம் சாதியத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்றும், கிறிஸ்தவர்கள்தான் சாதியத்தை பின்பற்றுகிறார்கள் என்றும் தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு புத்தகத்தை வாசித்தேன். அதன் பெயர், *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* அதை எழுதியவர் *சகோதரர் அகத்தியன்.* நீங்கள் அதை வாசித்தால் அதன் அருமையை புரிந்து கொள்வீர்கள்.
@harris.5130
@harris.5130 2 года назад
வாழத்துகள் ஐயா , glad i talked to you 🤗
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றிகள் பல.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
@@PaulDhinakaran-CCDM கிறிஸ்தவம் என்றாலே சாதியத்தை அங்கீகரிக்கும் மதம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு கிறிஸ்தவம் சாதியத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்றும், கிறிஸ்தவர்கள்தான் சாதியத்தை பின்பற்றுகிறார்கள் என்றும் தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு புத்தகத்தை வாசித்தேன். அதன் பெயர், *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* அதை எழுதியவர் *சகோதரர் அகத்தியன்.* நீங்கள் அதை வாசித்தால் அதன் அருமையை புரிந்து கொள்வீர்கள்.
@jeevjag
@jeevjag 2 года назад
Hats off Felix sir.. Awesome interview... This was my basic observations in Christianity related to caste discrimination from Day 1 starting from my school days.. I Always think why no one is talking about or why there is no discussions happening... This has come out now and hope we move towards caste free community..
@user-sn7dg1jd6q
@user-sn7dg1jd6q 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@jayakumarikanakam3815
@jayakumarikanakam3815 2 года назад
Hypocrites.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@jayakumarikanakam3815 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@298prasanna
@298prasanna 2 года назад
Dear felix, Sorry for the wrong perspective on you.. Which got changed after watching tgis video.. U need to be brave and genuine to discuss on this kind of topic... Appreciate it..
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய பிரசன்னா சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@EntrumAnbudan
@EntrumAnbudan 2 года назад
@Tamilan yes bro. Oru group Christian ku maarathuku velai seyyuthu
@audiovibe3671
@audiovibe3671 Год назад
Very nice Interview. Very very interesting to watch. Very much touched with the Pastors speech.
@jesurajadaniel394
@jesurajadaniel394 2 года назад
Really touched my Consciousness so much... Thank you Pastor for your awakening speech to revive myself better 🙏
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
கிறிஸ்தவம் என்றாலே சாதியத்தை அங்கீகரிக்கும் மதம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு கிறிஸ்தவம் சாதியத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்றும், கிறிஸ்தவர்கள்தான் சாதியத்தை பின்பற்றுகிறார்கள் என்றும் தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு புத்தகத்தை வாசித்தேன். அதன் பெயர், *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* அதை எழுதியவர் *சகோதரர் அகத்தியன்.* நீங்கள் அதை வாசித்தால் அதன் அருமையை புரிந்து கொள்வீர்கள்.
@jayapaul2695
@jayapaul2695 2 года назад
I traveled almost all churches the pastor mentioned. What he mentioned are 100% true. Most of the peachers coming from Kanyakumari, tirunelveli, thootukudi district pastors are good preachers. But they are pro castism. They are the real obstacles of Christianity and shameful their activities in thie mind and attitudes. They are religion merchants in their attitude. You are correct Brothers... I appreciate your thought... Congratulations...
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய ஜெயபால் சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@steeb2006
@steeb2006 2 года назад
Nee kalappu cross ah
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
சுவிசேஷத்தை பற்றிய என் கேள்வி இந்த பதிவை உங்களுக்கு அனுப்பும் நான் *'இயேசு கிறிஸ்துவே உலக இரட்சகர்'* என்று ஆணித்தரமாக நம்பும் கிறிஸ்தவர் என்று முதலாவது என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். ஏனெனில், _இயேசுவாலேயன்றி _*_வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை,_*_ நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் _*_வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை_*_ (அப். __4:12__)_ என்று வேதம் தெளிவாக்குகிறது. இயேசு கிறிஸ்து தன் இரட்சிப்பின் நற்செய்தி உலகம் முழுவதும் பரவவேண்டும் என்று சித்தம் கொண்டு, _"நீங்கள் உலகமெங்கும் போய், _*_சர்வ சிருஷ்டிக்கும்_*_ சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" (மாற்கு __16:15__)_ என்று தன் சீடர்களுக்கு அன்புக் கட்டளையிட்டார். ஏனென்றால், *_எல்லா மனுஷரும்_*_ இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1தீமோ. 2:4)._ _நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், _*_என்னாலேயல்லாமல்_*_ ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6)_ என்று இயேசு கிறிஸ்துவே கூறிவிட்டார். அதாவது *இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை விசுவாசித்து ஏற்றுக்கொண்டால் மட்டுமே* இறைவனிடத்துக்கு போகமுடியும் என்று அறிகிறோம். இதை மனதில் வைத்துக்கொண்டு, கிறிஸ்துவின் அன்புக் கட்டளைப்படி இயேசுவின் சீடர்கள் உலகெங்கும் சென்று பொறுப்புணர்வோடு சுவிசேஷத்தை பரப்பினார்கள். 🗣️ அந்த வகையில் கிறிஸ்துவின் நேரடிச் சீடர் *புனித தோமையார்* இந்தியாவுக்கு வந்து நற்செய்தியை பரப்பினார். நானும் இந்தியா *முழுவதும்* சுவிசேஷம் பரவவேண்டும் என்றும், இந்தியர்கள் *அனைவரும்* இரட்சிக்கப்படவேண்டும் என்றும் ஏங்குகிறேன். ❤️ ஒரு கோடி ரூபாய் பணத்துக்கான மதிப்பு உயர்ந்ததா அல்லது ஒரு ஆத்துமாவின் மதிப்பு உயர்ந்ததா என்று என்னிடம் கேட்டால், ஆத்துமாதான் விலை உயர்ந்தது என்று சொல்வேன். நீங்களும் ஆத்தும பாரமுடைய, ஓர் அறிவார்ந்த விசுவாசி என்று விசுவாசித்து உங்களிடம் *மிகவும் எளிமையான ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.* தயவு செய்து கோபப்படாமல், பதட்டப்படாமல், நிதானமாக பதில் அனுப்புங்கள் சகோ. 1956-ல் அம்பேத்கர் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக* 6 லட்சம் இந்து தலித்துகளோடு பெளத்தத்துக்கு மாறினார். 😭 1986-ல் நெல்லை மீனாட்சிபுரத்திலுள்ள 900 இந்து தலித்துகள் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக* இஸ்லாத்துக்கு மாறினார்கள்.😭 2018 ஏப்ரல் குஜராத்திலுள்ள 300 இந்து தலித்துகள் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக* பெளத்தத்துக்கு மாறினார்கள்.😭 2020 பிப்ரவரியில் கோவையிலுள்ள 430 இந்து தலித்துகள் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக* இஸ்லாத்துக்கு மாறினார்கள்.😭 2020 அக்டோபர் உ.பி-யிலுள்ள 236 இந்து தலித்துகள் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக* பெளத்தத்துக்கு மாறினார்கள்.😭 லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்டோர் *இந்துத்துவ சாதி இழிவிலிருந்து விடுதலை அடைவதற்காக* விரக்தியில் *கடவுளே இல்லை* என்னும் கொள்கைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.😭 ஒருமுறை *திருமாவளவன்* என்பவர் ஒரு நேர்காணல் காணொலியில், _"இந்துத்துவ சாதிய இழிவிலிருந்து விடுதலை அடைய விரும்பி மதம் மாறுவோர் _*_நிச்சயமாக கிறிஸ்தவத்தைத் தேர்வு செய்யமாட்டார்கள்"_* என்று கூறுகிறார்.😭 *_ஒரே ஒரு பாவி_*_ மனம் திரும்பினால்கூட அவர்நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் (லூக்கா 15:7)_ என்று ஆண்டவர் கூறுகிறார். ஒரு ஆத்துமா எவ்வளவு விலை உயர்ந்தது என்பதை இந்த வசனம் நமக்கு உணர்த்துகிறது. அப்படியானால், கூட்டம் கூட்டமாக கிறிஸ்துவை நிராகரிக்கும் இந்த மக்களைப் பற்றி *கடவுள் எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை நாம் உணரவேண்டும்.* இப்படி மக்கள் *கூட்டம் கூட்டமாக* இலவச இரட்சிப்பின் மார்க்கத்தை நிராகரித்து, நிஜமான தெய்வத்தைப் புறக்கணித்து, *நித்திய ஜீவன் தர வலிமையற்ற மதங்களுக்கு* செல்வதைப் பற்றி *இரட்சிக்கப்பட்ட* நாம் எப்படி அக்கரைப்படாமல் இருக்கமுடியும்? அதற்கான காரணத்தை நாம் *ஆராயாமல் இருக்கமுடியாதே* சகோ! நான் கேட்க விரும்பிய கேள்வியை இப்போது *மன வேதனையோடு, ஆதங்கத்தோடு, அக்கரையோடு* உங்களிடம் கேட்கிறேன். *தலைமுறைகளாக பெருந்திரளான அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த சாதி இழிவிலிருந்து வெளியேறி சகோதரத்துவ பாசத்தை அனுபவிக்க, நம் விடுதலை நாயகன், உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவிடம் ஏன் வரவில்லை?*
@praveenpinacle3753
@praveenpinacle3753 2 года назад
Actually there is. No god
@joshuajoseph76
@joshuajoseph76 2 года назад
@@steeb2006 bro - ur answer shows ur heart - do u love Jesus or ur caste answer it truthfully
@crossings911
@crossings911 2 года назад
I really wanted to thank this channel for calling this right person to ask what is Christianity and what Jesus wants from his followers. I hope this will help people to understand what real Christianity is and would in a way help indentify who are the real followers of Christ. Thank you so much.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks. சகோ. அகத்தியன் ஐயா அவர்களுடன் தொடர்பு கொள்ள: ஒன்பது ஒன்பது நான்கு ஒன்று நான்கு பூஜ்ஜியம் இரண்டு ஐந்து ஒன்பது பூஜ்ஜியம்.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
) பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@raveendharan4757
@raveendharan4757 3 месяца назад
ஒழுங்கா இருந்தால் கடவுள் நம்மோடு இருப்பார் என்பது சரியான கூற்றில்லை. கடவுள் நம்மோடு இருப்பதால்தான் நாம் ஓரளவுக்காவது ஒழுங்காக இருக்க முடிகிறது.
@justinlokesh9565
@justinlokesh9565 2 года назад
Great human being agathiyan pastor😊❤every pastors must be like him
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
கிறிஸ்தவம் என்றாலே சாதியத்தை அங்கீகரிக்கும் மதம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு கிறிஸ்தவம் சாதியத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்றும், கிறிஸ்தவர்கள்தான் சாதியத்தை பின்பற்றுகிறார்கள் என்றும் தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு புத்தகத்தை வாசித்தேன். அதன் பெயர், *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* அதை எழுதியவர் *சகோதரர் அகத்தியன்.* நீங்கள் அதை வாசித்தால் அதன் அருமையை புரிந்து கொள்வீர்கள்.
@albertjoseph6583
@albertjoseph6583 2 года назад
Felix you are excellent. May your experience speaks. With savukku sankar and now with father nice interview. Questions are like thunder lightning.
@May-oj6st
@May-oj6st 2 года назад
திரு அகத்தியன் பல கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்காமல் உண்மைக்கான பதில் வரவில்லை. ஆப்கானிஸ்தான் பக்கத்தில் பாலஸ்தீன அருகில் உள்ள நாடு ஐரோப்பாவிற்கு சென்றதால் அது தன்னுடைய சுயத்தை இழந்து விட்டது. எப்படி சைவம் வைணவம் போன்றவை தனது சுயத்தை இழந்து இந்து என்று மாரியதோ அதுபோல் கிருத்துவ மும் மாறிவிட்டது. ஏன் இஸ்லாமும் ஆப்ரிக்காவில் தான் ஆரம்பித்தது நிச்சயமாக நபிகள் நாயகம் அதை மேம்படுத்தினார். அவர் மாற்றினார் அதுபோல் ஏதோ கிருத்தும் ஒன்றும் புனிதம் இல்லை அது தனித்துவமும் இல்லை. பல வண்ணங்களில் கிருத்துவம் என்பது அது ஒரு வகையான வண்ணம் அதுவும் மற்றவை மாதிரி வேறுபட்டு இருக்கிறது. ஒன்றை சொல்லுவேன் மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியும் மனிதன் இல்லாமல் மதம் வாழமுடியாது வாழ வேண்டியது மனிதம் மட்டுமே. மனிதமும்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
*அகத்தியன்* ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@anithacharles9313
@anithacharles9313 2 года назад
Super topic..Best Rational thinking...kudos to Felix & Agathiyar...
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, சகோ. அகத்தியன் எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@hitlerreloaded6678
@hitlerreloaded6678 2 года назад
Very interesting
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@joyjebarani7542
@joyjebarani7542 5 месяцев назад
Now I am 60 . in my school days my beloved History teacher Mrs. Cyinthiya told and advised that while filling up school application form there should not be the column CASTE... That days must come
@Dhilip135
@Dhilip135 2 года назад
யோவ் நீதான் உண்மையான கிருஸ்துவன் 🔥🔥🔥
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks. சகோ. அகத்தியன் ஐயா அவர்களுடன் தொடர்பு கொள்ள: *Bro Agathiyan Contact Number* என்று Google-ல் Type செய்யுங்கள்.
@John-hz1xd
@John-hz1xd 5 дней назад
இயேசுவே நிஜமான கடவுள் (1யோவா. 5:20) என்று சகோ. அகத்தியர் பேசுகிறார். அந்த கருத்தை நம்புகிறீர்களா சார்?
@srinivasasrinivasiah2919
@srinivasasrinivasiah2919 2 года назад
I am hindu.. I have great respect on this humble person. He is more the religion ...🙏🙏🙏🙏🙏🙏
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சீனிவாசன் சகோ, புரட்சிப் பாதிரியார் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.ஔ
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 года назад
தம்பி பகவத் கீதைய பார்த்து இருக்கீங்களா?....
@DJ-oi9md
@DJ-oi9md 2 года назад
He is very intelligent to use this kind of talks to convert ppl. If he is a true christ believer then he won’t convert anyone
@originality3936
@originality3936 2 года назад
@@PaulDhinakaran-CCDM பாத்தியா...கொஞ்சம் நல்லா சென்னுடனே உடனே உன் கிறிஸ்துவ புத்தியை கட்டுரே!
@kadhaipoonga
@kadhaipoonga 2 года назад
@@PaulDhinakaran-CCDM Sir, how many times you will repeat this? வாங்கணும் ன்னு நினகிறவங்க கூட வாங்காம போயிட போறாங்க.
@MORNINGSTAARR
@MORNINGSTAARR Месяц назад
Very gentle and pure hearted person after Jesus Christ is Brother Mr Agathiyan ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@lourdeslouis8846
@lourdeslouis8846 2 года назад
' I will be with you till the end of time, I will never leave you orphaned.' Amen and Amen
@srinivasankutty5075
@srinivasankutty5075 2 года назад
Your are unique legend in this Christian world great revolutionary Man.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@kalyaniannadurai9838
@kalyaniannadurai9838 2 года назад
Nothing can be denied.Hundred percent he is right.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
*அகத்தியன்* ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@selvanathan7210
@selvanathan7210 2 года назад
Genuine answers to the questions posed. A person filled with the holy spirit alone could explain Cristal clearly like a flow of running stream... May the good lord Jesus christ continue to bless your ministry... This is revival.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks!
@pranavnarasimhan5516
@pranavnarasimhan5516 2 года назад
Sir i understood from your interview that hindus are being converted easily because they dont know bhagavat gita whereas as a christian knows bible and aswell as a muslim knows quran
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
சூத்திரர்கள் வேதத்தை படிக்கக்கூடாது என்று மனுதர்மம் கூறும் போது அவர்கள் எப்படி இந்து மதத்தை கற்க முடியும்
@sriconsultancyservicesproj5634
@sriconsultancyservicesproj5634 2 года назад
@@PaulDhinakaran-CCDM the Mahabharata which holds the Bhagavad Gita itself was composed by vyasa Muni who was the son of a fisherwoman varnas are not by birth. Those who take care of their selfish needs even without an aspiration to grow is only a shudra. The one who takes care of his and his family is a vaishya, one who takes care of just people is a kshatriya and who is interested in welfare of all living beings ,(sarva bhootahitey rataaha) is only a Brahmin. All are born as a shudra (janmana jaayate shudrah) and only on realising god everywhere only then he is Brahmin (Brahma jaanati iti brahmanaha)
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றிகள் பல.
@harris.5130
@harris.5130 2 года назад
@@anonymouscapricorn1612 you are dealing with Christians not the christ.!
@benedictjoseph3832
@benedictjoseph3832 2 года назад
To be honest. Not many christians know the bible. The day they know the bible in the right way, then they will know the difference between fake money minded pastors and true servants of God.
@-Liyash-
@-Liyash- 2 года назад
He is the only pastor loved by all people. Keep speaking the truth pastor. U will reach great success one day....
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, அகத்தியன் ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@srsaranyan2586
@srsaranyan2586 2 года назад
Very nice interview. All religion all God says same thing. Love All ❤
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சரண்யன் சகோ, கிறிஸ்தவ யதார்த்தவாதி *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@sindhuvn966
@sindhuvn966 2 года назад
@@jefflinjohnson4163 Agathiyan bro says : first see your back
@sindhuvn966
@sindhuvn966 2 года назад
@@jefflinjohnson4163 அன்பும் சிவமும் இரன்டென்பர் அறிவிலார் இதுக்கு என்ன அர்த்தம் னு புரியுதா
@amaladassdass3729
@amaladassdass3729 2 года назад
அருமை.. நான் கிறிஸ்தவ பறையர் சமுதாயத்தை சார்ந்தவன்... மிக நேர்த்தியான தெளிவான பதிவு...! எமது உணர்வுகளை ஐயா, நேர்த்தியாகவும் தெளிவாகவும் பதிவிட்டுள்ளார்...
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றிகள் பல.
@user-hn3tn6ee3k
@user-hn3tn6ee3k 2 года назад
திரு பால் தினகரன் அவர்களின் பல்கலைக்கழத்தில்(காருண்யா) பொறியியல் பட்டம் பெற்று, மத போதகர் தொழிலை மேற்கொள்ளும் சாகோ அகத்தியன் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றிகள் பல..
@Samuly-sb6et
@Samuly-sb6et 2 года назад
( RED PIX )Philex Bro.... ITS a good initiative...i like dis interview as a Human ...we want Lots of changes should come in our socieity as d all religion 🤩 Pr. AGATHIYAN🥰i luv U r thinking towards flaws of our society...
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, அகத்தியன் ஐயா எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கலாமே! அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks.
@rsn1660
@rsn1660 2 года назад
Thank you Agathiyan and Felix .It will be an eye opener to those future generation christian s.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks. சகோ. அகத்தியன் ஐயா அவர்களுடன் தொடர்பு கொள்ள: ஒன்பது ஒன்பது நான்கு ஒன்று நான்கு பூஜ்ஜியம் இரண்டு ஐந்து ஒன்பது பூஜ்ஜியம்
Далее
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 2,7 млн
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 2,7 млн