Тёмный
No video :(

Christian Nadar vs Dalit christian pastor agathiyan interview 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 316 тыс.
50% 1

chrisian Nadar vs Dalit christian Paster agathiyan interview
tamil news today
pastor agathiyan message,
pastor agathiyan latest speech,
pastor agathiyan interview ,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,9 тыс.   
@RedPixNews24x7
@RedPixNews24x7 2 года назад
*கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்பவும். நன்றி. wa.link/ookn6n
@hariharans7728
@hariharans7728 2 года назад
I applied for the book
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 2 года назад
அகஸ்தியர் ஒரு நல்ல மனிதன். அறிவுத்தனமாக பேசும் முட்டாள். கனவுலகில் வாழ்பவர். தன்னை முற்போக்கு வாதி என காட்டிக்கொள்ள விரும்புபவர்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
*I READ THIS BOOK FULLY. IT WAS REALLY USEFUL. VERY INFORMATIVE. ALL RATIONAL CHRISTIANS MUST READ.*
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 2 года назад
@UNIVIRAL என் முழு எழுத்து Upload ஆகவில்லை. அதனால் உங்களுக்கு புரியாது.
@sundarvanniarajan6356
@sundarvanniarajan6356 2 года назад
மதம் இருந்தாலே சாதியிருக்கும், மதம் நிறுவப்பட்ட ஒரு அதிகார மைய்யம், எல்லாமே அதிகாரத்தை நோக்கிபயனிப்பதால் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று உருவாக்கபடுகிறது! சாதி அற்றவன் என்றால், கடவுள், மதம், சாதி இந்த முன்றும் அழித்தொழிக்கப்படவேண்டும்! அதிகாரத்த்தை தக்கவைப்பதற்க்காகவே உருவாக்கப்பட்டது, கடவுள், மதம் சாதி! இந்த முன்றயும் ஒழிப்பதே மக்கள் விடுதலை!
@sheebaclament
@sheebaclament 2 года назад
நான் நாடார் சாதியில் பிறந்தேன். பூர்வீகம் குமரி மாவட்டம். வரலாற்றின் அடிப்படையில் சில கருத்துக்களை இங்கு நடுநிலையாக பதிவு செய்ய விரும்புகிறேன். *"நாடார்கள் ஜாதிவெறி உடையவர்கள், தங்களை தாங்களே உயர்சாதி என்று தற்பெருமை கொள்பவர்கள்"* என்று பலரும் நாடார்களை குற்றம் சாட்டுகின்றனர். அது ஏற்புடைய கருத்து அல்ல. உண்மையைச் சொல்லப் போனால் நாடார்கள் தங்களை *'மேல்ஜாதி'* என்றோ, யாரையும் *'கீழ்ஜாதி'* என்றோ சொல்ல *முடியாது* என்பதே நிதர்சனமான உண்மை. நாடார்களின் முற்கால வரலாற்றை படித்தால் அந்த உண்மையை அறியலாம். தங்கள் அவமானம் நிறைந்த கடந்தகால அடிமைத்துவ ஒடுக்குமுறைகளை நினைவில் வைத்திருக்கும் ஞாபக சக்தியுடையவர்கள் தங்களை உயர்ஜாதி என்று நினைக்கமுடியாது. 150 ஆண்டுகளுக்குமுன் நாடார்கள் நாங்கள் ஒடுக்குமுறையின் உச்சத்தில் வேதனைப்பட்டவர்கள். *"ஆண்களும் பெண்களும் இடுப்புக்குமேலும் மூட்டுக்கு கீழும் உடையணியக்கூடாது, நாடார் ஆண்கள் மீசை வைக்கக்கூடாது, வேட்டி கட்டக்கூடாது; மாடிவீடு கட்டக்கூடாது"* போன்ற நூற்றுக்கணக்கான கொடுமையான சட்டங்களால் இரக்கமற்ற ஆதிக்க ஜாதியினருடைய ஆளுமைக்குள் நாடார்கள் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள். 'பறையனை தொட்டால் தீட்டு; சாணானை (நாடார்) பார்த்தாலே தீட்டு'* என்று அன்று நாங்கள் ஆதிக்க ஜாதியினரால் இழிவுபடுத்தப்பட்டவர்கள். நாடார் பெண்களுடைய மார்பகத்தின் அளவுக்குத்தக்க விதத்தில் 'முலைவரி' செலுத்தினர். நாடார்கள் நல்ல உடையணிய உரிமை மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், எங்கள் மூதாதையர்கள் கிறிஸ்தவராக மாறியதால் தெய்வாதீனமாக அந்த அடிமைத்துவத்திலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தது. பின்னர் காமராஜர், மார்ஷல் நேசமணி போன்றோரின் கடைக்கண் பார்வையாலும், ஐயா வைகுண்டர் போன்றோரின் போர்க்குணத்தாலும் கடின உழைப்பாலும் நாடார்கள் படிப்படியாக விடுதலையடைந்து, பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு நகர்ந்து இடைநிலை சாதியாக மாறினோம். *"நாடார்கள் யாரையும் கீழ்ஜாதி என்று சொல்லமாட்டார்கள்; அவர்கள் பணிவானவர்கள்"* என்று பல நாடார்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. மேல்ஜாதியாக இருந்த ஒரு ஜாதிக்காரர், *"நாங்கள் பிறரை கீழ்ஜாதி என்று அழைப்பதில்லை"* என்று சொன்னால் பெருந்தன்மையாக இருக்கும். ஆனால், *"பார்த்தாலே தீட்டு"* என்று ஒடுக்கப்பட்டவர்கள், *"நாங்கள் பிறரை கீழ்ஜாதி என்று அழைப்பதில்லை"* என்பதில் என்ன பெருமிதம் இருக்கிறது? அதில் எந்த பெருந்தன்மையும் இல்லை என்பதை மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்கிறேன். தென்தமிழகத்தின் ஒரு நூற்றாண்டு வரலாறு தெரிந்தவர்கள் மட்டுமே நான் சொல்வதன் உட்கருத்தை புரிந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு நான் சொல்வதை ஒத்துக்கொள்வது கடினமே! ஆனாலும் உண்மையே வெல்லும். பெரும்பான்மையான நாடார்கள் தங்களைவிட கீழ்ஜாதி என்று அழைக்கப்படுபவர்களை மட்டுமல்ல தங்களைவிட மேல்ஜாதி என்று அழைக்கப்படுபவர்களையும் திருமணம் செய்வதில்லை. அந்த சிதம்பர இரகசிய இதோ! *உயர்ஜாதியினருடன் திருமணம் செய்தால் இன்று இருக்கும் உரிமையும் பறிபோய், பழைய அடிமைத்துவ நிலைக்கு போய்விடுவோமே* என்று தாழ்வு மனப்பான்மையோடு பயப்படுவதால் தங்களைவிட உயர்ஜாதி என்று அழைக்கப்படுவோரையே நாடார்கள் திருமணம் செய்வதில்லை என்பதே யதார்த்த உண்மை. மற்றபடி நாடார்கள் நாங்கள் உயர்ஜாதியினருமல்ல. எங்களை உயர்ஜாதியினர் என்று நாங்கள் பெருமைப்படுவோருமல்ல. இதுதான் நிதர்சனமான வரலாற்று உண்மை. தன்னை நாடார் என்று ஒருவர் பெருமையாக பேசினால் அவர் வ.லாறு தெரியாதவர் என்று அர்த்தம். ஒடுக்கும் ஆதிக்க ஜாதிக்காரர்கள் தங்களை உயர் ஜாதியினர் என்றும், ஒடுக்கப்படும் வலுவற்ற அடிமைகள் கீழ்ஜாதியினர் என்றும் அழைக்கப்படுவது சமூக அநீதியின் உச்சக்கட்டமாகும். தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கவேண்டும் என்னும் கொள்கையே கிறிஸ்தவத்தின் அடிநாதம். அன்பை தன் கொள்கையாக கொண்டிருப்பவர்கள் பிறரை கீழ்ஜாதி என்றோ, புறஜாதி என்றோ புறக்கணிக்கமுடியாது என்பது என் கருத்து.
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@mahaap2458
@mahaap2458 2 года назад
@@John-hz1xd எல்லாத்துக்கும் காரணம் பொறாமை தான்
@muralis-jq9ws5ib4t
@muralis-jq9ws5ib4t Год назад
சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?
@RamKumar-ob3yu
@RamKumar-ob3yu Год назад
1812 வர சேர நாடு ஆண்டவர்கள் நாடார் கள்..
@RMURUGA511
@RMURUGA511 Год назад
சங்கிலியனை தொட்டா தீட்டு சாணானை பாத்தாலே தீட்டு.. இதுதான் சரியான சொல்லாடல்... ஜாதியம் தோற்றம் அதை உருவாக்கியவர்கள் கிருத்துவம் தான்..ஜாதியை பற்றவைத்த கிருத்துவம் ஜாதியால் வீழும்...நீபற்றவைத்த நெருப்பு உன்ன அழிக்க காத்திருக்கும்....
@stunnerselva21ad
@stunnerselva21ad 2 года назад
True words from a gentlemen Mr. Agathiyan.... Every religion people should talk about their own religion mistakes don't talk about others first. Great sir....
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
தங்கள் சாதிக்குள் திருமணம் செய்வதால், பட்டியலினத்தவரை தாழ்வாக நினைக்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பது உங்கள் தாழ்வு மனப்பான்மையை காட்டுகிறது. மனந்திரும்பவும்.
@stunnerselva21ad
@stunnerselva21ad 2 года назад
@@savedchristian4754 Nope... You're totally wrong.... What we clearly understand is there is no use of conversation in religion...
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@stunnerselva21ad தங்கள் சாதிப்பெயரின் அவல நிலையை மாற்ற இயேசுவை நம்பாமல், தங்கள் சாதிக்குள் திருமணம் செய்யும் பிறசாதியினரை சாதி வெறியர் என்று பொய்யாக குற்றம்சுமத்தி, அப்படியாக கிறிஸ்தவர்களை இயேசுவை விட்டு பிரிக்க நினைக்கும் அகத்தியன் மற்றும் அவனை பின்பற்றுபவர்களுக்குள் செயல்படுவது சகல அசுத்த ஆவிகள்
@stunnerselva21ad
@stunnerselva21ad 2 года назад
@@savedchristian4754 iyyayaoooo avanna ne
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@stunnerselva21ad Avanaa nee porombokku? Ethatkku matham maaruna naathaari?
@veeramanib3978
@veeramanib3978 2 года назад
இந்த விவாதம் மனிதனாக பிறந்த‌ ஒவ்வொருவரும் அவசியம் முழுமையாக கவனிக்கவேண்டியது‌. இது கிறிஸ்தவ மதத்திற்காக மட்டும் உரியதல்ல. உலக மக்கள் அனைவருக்கும் ஏற்றது. சகோதரர் திரு. பெலிக்ஸ் மற்றும் மதிப்பிற்குரிய பாதிரியார் அவர்கட்கும் மனமார்ந்த நன்றி. நீடூழி வாழ்க.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@ahaan4937
@ahaan4937 2 года назад
நான் பார்த்ததிலேயே தமிழ்நாட்டில் கிருத்துவ மத வெரி இல்லாத ஒரு நல்ல போதகர் திரு அகத்திய அவர்கள் 🎉👏👏 weldone sir
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@hrk4475
@hrk4475 2 года назад
நான் அறிந்தவரை இவரை போல் சாதி வெறிபிடித்த வேறு எவரும் கிறிஸ்தவ சமூகத்தில் இல்லை!?
@novamanuelraj7124
@novamanuelraj7124 2 года назад
@@PaulDhinakaran-CCDM இவர் சங்கவியாளர் சாதியை மட்டும் பேசும் இவர் பரிசுத்த வேதாகமத்தை குறித்து பேசவேண்டும்
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
@@novamanuelraj7124 *சாதியை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் பற்றி பேசுங்களேன். சாதி மட்டும்தான் கிறிஸ்தவத்துக்குள் பிரச்சனையா?* ஆபத்தான நோய்களான புற்றுநோய், காசநோய், சர்க்கரை நோய் என்று எல்லா நோய்களும் நோய்கள்தான். அப்படியிருக்க, கொரோணாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு மிகப்பெரிய எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள்? எல்லா நோய்களைப் போல கொரோனாவும் ஒரு நோய்தானே என்று நாம் ஏன் மெத்தனமாக விட்டுவிடமுடியவில்லை? எல்லா நோய்களும் கொரோனாவைப் போல கொடிய, எளிதில் பரவும் நோய்கள் அல்ல. கொரோனா நோய்க்கான வீரியமுள்ள தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நோயைப் பற்றி பயப்படவேண்டிய தேவை இல்லை. முகமூடி, கிருமி நாசினி போன்றவற்றை பயன்படுத்தவேண்டிய தேவை இருக்காது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டிய தேவையும் இருக்காது. வெற்றிகரமான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதுவரை அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பியாக வேண்டுமல்லவா! அதுபோல, கிறிஸ்தவர்கள் பல பாவங்கள் செய்தாலும் அவைகள் எல்லாம் பாவங்கள் என்ற விழிப்புணர்வு கிறிஸ்தவர்களை சென்றடைந்துவிட்டது. ஆனால், சாதியம் என்பது கிறிஸ்துவுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் செய்யும் மகா பாதகம் என்று யாரும் அவர்களுக்கு போதிக்கவில்லையே! 'சாதி பாகுபாடுகளை கடைபிடிப்பது ஒரு கொடிய பாவம்' என்பது பெரும்பான்மையான பாஸ்டர்களுக்கே தெரியாதே! மாறாக "சாதிப் பாகுபாடுகள் தவறல்ல" என்று போதிக்கிறார்களே! சிலருக்கு தெரிந்தாலும் அவர்கள் போதிப்பதில்லையே! அதனால்தான் சாதி வக்கிர பாஸ்டர்கள் பலருடைய எதிர்ப்பைக்கூட பாராமல், சாதிக்கு எதிராக தீவிரமாக பேசுகிறோம். எல்லா போதகர்களும் சாதிக்கு எதிராக முழுவீச்சில் கண்டித்து போதிக்கும் நாள்வரும்போது நாம் எல்லாவற்றையும் பற்றி பேச தொடங்குவோம். விபத்தில் தலையில் அடிபட்ட ஒருவருக்கு ஏற்கெனவே வாய்ப்புண், குடல்புண், நகச்சுற்று, சருமத் தேமல், தூக்கமின்மை, ஆண்மை குறைவு, அஜீரண கோளாறு என்று பல நோய்கள் இருந்தாலும், அவசரமாக தலையில் அறுவை சிகிச்சை செய்வதே மிகவும் முக்கியமானது என்பது அல்லவா சரியான நிலைப்பாடு! அவரிடம் இருக்கும் மற்ற நோய்களுக்கு பிறகு மருத்துவம் செய்யலாமே! உயிருக்கே ஆபத்தாக இருக்கும் பிரச்சனைக்குத்தானே அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்! சாதியைத்தவிர மற்ற எல்லாவற்றையும் பற்றி தாராளமாக பேச பலர் இருக்கின்றனர். ஆனால், சாதியம் யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு ஆபத்தான சமூக தீமையல்லவா!
@NellaiThomas
@NellaiThomas 2 года назад
உனக்கு அகத்தியன் பற்றி சரியாக தெரியல தம்பி,
@0518josh
@0518josh 2 года назад
Well said.... 👍 Nowadays no one's follows the basic ethics of christianity...which is love and spreading love...Chiristianity has become a business,a very good business...hats off to Felix & agathiya
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 2 года назад
It is illegal for a christian to be a dalit Redpix should be reported for fraudulent activities
@iyarkayinillakanam2404
@iyarkayinillakanam2404 2 года назад
Please read history of Christianity, missionaries and Theresa
@guruanbu1974
@guruanbu1974 2 года назад
Welcome to Thiru agatihyan sir
@youngtigers
@youngtigers 2 года назад
Christianity has been made business by the Britishers.They used it as a tool to make many countries their colonies. Mr.Agathiyan conveniently ignores this and claims all English Preachers who came for preaching christianity were having Service Mindset. In Kollimalai Church, its written very clearly , “The aim is to make Kolli Hills as Jesus Hills”. There were many missionaries who came with similar purposes. When conversion is target, whatever done for that is its process and it cant be claimed as 100% service. And Mr Agathiyan repeatedly claims as if Britishers only came and gave education to all. They wanted Macauly system to get clerks for their works. Prior to that Indians were so good at their professional skills. Any learning is an education. They did not impose McCauly system for benefit of us. Thats the reason even today, we are thinking education is for the purpose of merely getting a job. Actually many things Mr Agathiyan claims are not true facts, they are propagandas established here by many since years.
@asha2991
@asha2991 Год назад
கடவுள் உங்களோடு இருந்து வழிநடத்துவாரக sir u r soo great
@SanthoshKumar-fp5po
@SanthoshKumar-fp5po 2 года назад
Best mannered, well behaved and respectful interview which didn't end in fight... Felix was comfortable throughout the show
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
& பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@sripriyankarajesh2183
@sripriyankarajesh2183 2 года назад
If ur in Christ, you will not see caste. If u see caste, ur not in Christ.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 года назад
அரசு ஒதுக்கீட்டில் இந்த மாதம் வேலை கிடைக்கும்மா ?
@therevelation5658
@therevelation5658 2 года назад
@@kesavanduraiswamy1492 Most of the Christians are writing Govt exams under UR category only. We are not getting any reservations. But some people are misusing there caste for reservations yet calling themselves as Christians. These people are only few. So please don't judge all Christians just because of few people.
@therevelation5658
@therevelation5658 2 года назад
Sri Priyanka Rajesh you can tell that to Nadars who are calling themselves as Christians.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
@@therevelation5658 மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.....
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 2 года назад
Pastor Really Intresting Tou Are Absolutely Right ✅ Thankyou ☝🙏
@hoppes979
@hoppes979 2 года назад
2:35 பேட்டி தொடக்கம் 4:30 to 5:55 அதிர்ச்சி அடைந்த தருணம் 8:24 to 10:55 systemic assimilation of casteism in Church 19:55 fact
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
*தங்கள் கருத்துக்கு நன்றி சகோ. தயவு செய்து PINNED COMMENT-ஐ பாருங்கள். மிக்க நன்றி.*
@vigneshvicky7702
@vigneshvicky7702 2 года назад
🙏🏼
@siluvaivijayanvincent5138
@siluvaivijayanvincent5138 2 года назад
Excellent speech by Brother Agathiyan....I admire your faith, conviction against casteism. you are a genuine disciple and apostle of Jesus christ. Hats off to you Reverend Brother. You are like St. John the Baptist and St. Stephen speaking the truth.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
சகோ. அகத்தியன் பார்ப்பதற்கு எளிமையாக இருக்கிறார். ஆனால், அவர் எழுதிய புத்தகத்தை வாசிக்கும்போதுதான் அவர் நிஜத்தில் எவ்வளவு பெரிய சிந்தனையாளர் என்று புரிந்துகொண்டேன். தயவு செய்து இந்த புத்தகத்தை வாசியுங்கள் சகோதரர்களே!
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
/_ பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@a.venkatachalapathy701
@a.venkatachalapathy701 2 года назад
ஐய்யா உங்கள் உரையாடல் மிக மிக சரியானது சிறந்தது சாதியற்ற கொள்கை மிக மிக சரியானது சிறந்தது இதை மிக மிக விரைவாக முதலமைச்சர் பார்வைக்கு செல்லவேண்டியது அவசியம் நன்றி
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@aravindhmass2873
@aravindhmass2873 2 года назад
இதைவிடத் தெளிவாக சாதி ஒழிப்பு பத்தி எவனாலும் பேச முடியாது..சாதியே வேண்டாம் என்று சொல்லிவிட்டு Community Certificate வைத்து இட ஒதுக்கீடு அனுபவித்துக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கோமாளித்தனம்..சாதி வேண்டாம் என்பவர்களுக்கு எந்த சாதியையும் சார்ந்தவரல்ல என்ற சான்றிதழை பெற அரசு வழிவகை செய்தால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.. Great Idiology👌Hatts of to u Agathiyan👏👌
@nivascr754
@nivascr754 2 года назад
சாதி வேண்டாம்னா எங்க வேணா போய் சேரட்டும்.. ஆனால் சாதியின்... பலன் மட்டும் தேவையாக நினைப்பது எப்படி சரி ???
@aravindhmass2873
@aravindhmass2873 2 года назад
@@nivascr754 சாதியின் பலனே வேண்டாம்னு தான் எந்த சாதியையும் சார்ந்தவரல்ல என்ற சான்றிதழ் கேட்பது..
@Raja-oi7xv
@Raja-oi7xv 2 года назад
Already antha certificate irukku. Oru lady vangi irukanga
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@rtnbristodofficialmyriad3262
@rtnbristodofficialmyriad3262 2 года назад
மிக அருமையான நேர்காணல் சகோதரர் பெலிக்ஸ் அவர்களுக்கும் பாஸ்டர் அகத்தியர் அவர்களுக்கும் நன்றி. விருந்தினர் கூறியதுபோல் அநேக அடுத்த தலைமுறையினர் இணைவதற்கு தயாராக இருக்கிறார்கள்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@JohnjebarajVlogs
@JohnjebarajVlogs 2 года назад
இந்த தாழ்வு மனப்பான்மை எனக்கும் உள்ளது. I want to change that. Thanks அகத்தியன் பாஸ்டர்
@kowsikprabha7220
@kowsikprabha7220 2 года назад
Good
@sulaimaan69sulaai50
@sulaimaan69sulaai50 2 года назад
இந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வாருங்கள் சகோதரரே
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய *John* சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.....
@Devar-3
@Devar-3 2 года назад
தேவர்....
@durairaj2914
@durairaj2914 2 года назад
Super discussion 👌I welcome this type of valuable discussion in social media…& wonderful 👍👏👏👏 Thanks to the personalities participated
@prakashprakash-sr6ep
@prakashprakash-sr6ep 2 года назад
Sema
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@prakashprakash-sr6ep பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 года назад
அருமையான கருத்து நன்றி ஜி 🙋‍♂️🙋‍♂️❤️🙏🙏
@RamKumar-ob3yu
@RamKumar-ob3yu Год назад
சாதி என்பது மனிதன் அடையாளம்... இனம் இனம்தய சேரும் 💙💚
@akshayasreeakshaya-mi2mg
@akshayasreeakshaya-mi2mg Год назад
Saathi manita adayaalama😂😂 🤣
@MANISV_EDITS
@MANISV_EDITS Год назад
@@akshayasreeakshaya-mi2mg ama.. Kelambu
@akshayasreeakshaya-mi2mg
@akshayasreeakshaya-mi2mg Год назад
@@MANISV_EDITS apdilaam kelambe mudiyathu..yepdi soldringge jaathi adayaalamnu?
@MANISV_EDITS
@MANISV_EDITS Год назад
@@akshayasreeakshaya-mi2mg Neenga enna caste???
@akshayasreeakshaya-mi2mg
@akshayasreeakshaya-mi2mg Год назад
@@MANISV_EDITS terleye bro, parents sollale and naanum kekkale.
@vrpadmanabhan6910
@vrpadmanabhan6910 2 года назад
உண்மையான நேர்காணல் வாழ்த்துக்கள் சகோ👌🏽👍🏽
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@karthikeyant2378
@karthikeyant2378 2 года назад
I realised my hunger after my mother's death which reduced caste superiority feelings instilled by others in me... Hunger and poverty only will teach us what caste is nothing else...There is no caste for rich people only middle class will fight and die which is also learned by me during my hunger days...let's all be united to grow our nation without bringing out caste and religion in public
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 2 года назад
agreed
@mewedward
@mewedward 2 года назад
💯 true
@vinodpaispais3200
@vinodpaispais3200 2 года назад
Great
@harishahimas6217
@harishahimas6217 2 года назад
Unkal karuthai varaverkiren.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@cvnishanth0004
@cvnishanth0004 2 года назад
This pastor has absolute clarity 💯💯
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
கிறிஸ்தவர்களுக்குள் சாதிப் பிரிவினைகள் இருக்கக்கூடாது என்று விரும்பும் நீங்கள், சகோ அகத்தியன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்* இணையலாமே!
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@sellamurugan4585
@sellamurugan4585 2 года назад
Sir ...I personaly very impressed and you are great for speech on fact Thanks.. keep it sir Congratulations
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@sellamurugan4585 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@blessedgiftson
@blessedgiftson Год назад
Simple rule of life, don't look down on anyone and treat everyone equally... ✌️
@johnmaria7701
@johnmaria7701 2 года назад
எவ்வளவு நாசுக்காக தான் முதலியார் என்பதைச் சொல்லிவிட்டார் போதகர்.
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 2 года назад
திராவிட மாடலுக்குள் நகர்கிறார் அல்லவா
@youngtigers
@youngtigers 2 года назад
அவர் அப்படி தான். என்ன ஒன்னு கொஞ்சம் வெளிப்படையா பாதி உண்மைகள் பேசுறார் , மீதியும் சேர்த்து பேசினால் நல்லா இருக்கும். ஆனா "சதுர்வர்ணம் மயஸ்ரீஷ்டி" கு அர்த்தம் சொன்னாரு பாருங்க அப்படியே திராவிடர் கழகம் சொல்லும் அர்த்தத்தை சொல்லறாரு. பிறப்பால் என்கிற அடிப்படை வர்ண வர்க்க முறைக்கு கிடையாது. அவ்ளோ ஏன் ஆபிரகாம் மாஸ்லோவ் எனும் ஆரய்ச்சியாளர் "Hirerarchy of Needs" எனும் வர்க்க முறை வகுத்தார். இன்றும் உலக அளவில் ஒருவரின் சமூக திருப்தி அளவீடுக்கு இது தான் அடிப்படை. இது நமது வர்ணாஸ்ரம முறைக்கு நிகராக இருக்கு.
@c.j.solomon
@c.j.solomon 2 года назад
அகத்தியன் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை 👍
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மரியாதைக்குரிய Solomon சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@c.j.solomon
@c.j.solomon 2 года назад
@@John-hz1xd ஆம் சகோ அவர் என் உறவினர் அவர் சகோதரருக்கு என் மாமா மகனை தான் திருமணம் செய்து வைத்து உள்ளோம் 🙏
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@c.j.solomon பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 2 года назад
Fantastic Presentation Thank-you Both of You Respect Humans all equal black or white Islam teach us Almighty God One n Only ☝
@venkatswamy2169
@venkatswamy2169 2 года назад
Excellent healthy discussion! Agathiyan is doing an excellent job!
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
நன்றி சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.
@John-hz1xd
@John-hz1xd Год назад
சகோ. அகத்தியர் எழுதிய புத்தகத்தைப் படித்துவிட்டீர்களா சகோ?
@whoisthisguy2351
@whoisthisguy2351 2 года назад
Really very good speech and very true speech
@nixon553
@nixon553 2 года назад
நாடார்களை பற்றி தவறாக பேசும்போது, புற ஜாதிகளுக்கு மிக்க மகிழ்ச்சி.
@ilameswar
@ilameswar 2 года назад
💙💚
@user-jc3ky3ol6w
@user-jc3ky3ol6w 2 года назад
நம்ம பட்ட கஸ்ட்டம் இவர்களுக்கு தெரியாது ,
@prabhu3089
@prabhu3089 2 года назад
அண்ணாச்சி இவனுக்கு கண்டிப்பாக கண்டனம் தெரிவிக்க வேண்டும். நாடார்கள் ஒற்றுமையாக இருப்பது இவனுக்கு பிடிக்கவில்லை.
@user-jc3ky3ol6w
@user-jc3ky3ol6w 2 года назад
@Sujeeth John என் முன்னோர்கள் கேவள படும் போது எவனும் எதுவும் உதவ முன் வர வில்லை, இப்போது எங்கள் வாழ்க்கை முறை மாற்றி வாழ்கிறோம் ஒற்றுமையுடன் இதில் இவர்களுக்கு என்ன வயிற்று எரித்ததல்
@user-jc3ky3ol6w
@user-jc3ky3ol6w 2 года назад
@Sujeeth John same tooooo you
@DanielS-bs4yj
@DanielS-bs4yj 5 месяцев назад
முதலில், தெய்வம் இருக்கா இல்லையா??? 1. என்பவர் ரூபிக்க வேண்டும்:அங்க எழுதியிக்கு இங்க எழுதியிருக்கு என்று சப்பகட்டு வேண்டாம்,தான் வாழ்த வாழ்க்கையின் அடிப்படையில் ரூபிக்க வேண்டும். 2. இல்லை என்போரும் அதேபோன்று தான் வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையில் ரூபிக்க வேண்டும்.
@johnsonselvakumar5403
@johnsonselvakumar5403 2 года назад
அகத்தியன் ஐயா மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மறியாதயும் உன்டு.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 года назад
மரியாதை
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
@@PaulDhinakaran-CCDM சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@sellamurugan4585
@sellamurugan4585 2 года назад
Enakkum
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 года назад
மரியாதை
@user-bv1tm1sz7l
@user-bv1tm1sz7l 2 года назад
இயேசு சிலை ஏன் இரண்டு கையை விரித்தது போல் உள்ளது தெரியுமா இந்த ஜாதி கொடுமைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே
@truthvshype1351
@truthvshype1351 2 года назад
ஓஹ் ..அப்படியா ?? அப்போ சட்டை போடாம இருக்கும் காரணம் ??
@sathishking5010
@sathishking5010 2 года назад
😂😂நல்ல காமடி...அது அன்பின் நிமித்தமான அடையாளம்....பைபிள் சிலை வைப்பதே தவறு என்கிறது.அதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?..
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@ganapathimuruganmurugan891
@ganapathimuruganmurugan891 2 года назад
@@PaulDhinakaran-CCDM unakku bhagavath geethai book venuma nan kudukkuren free ya address sollu 🤣
@rahmanzabdul
@rahmanzabdul 2 года назад
சகோதரர் அகத்தியர் கூறும் கருத்து கிருந்துவத்தின் கருத்து அல்ல. கிறித்துவம் சாதிக்கு எதிரானது அல்ல. கிறித்துவ பறையர் என்று சொல்வது self contradictory என்றால், பைபிளில் பரிசுத்த ஆசாரியன், லேவியர் என்று கூறுவது எப்படியோ ? அது மட்டுமல்ல உடன்படிக்கை பெட்டியை தொட்ட ஊசா ஏன் கொல்லப்பட்டான் ? அவன் பரிசுத்த ஆசாரியன் அல்ல என்பதால் தானே. கர்த்தரே ஜாதி பார்க்கும் போது ஆயர்கள் பார்க்க கூடாதா ? இது பழைய ஏற்பாடு என்று தப்பிக்க முயல வேண்டாம். மத்தேயு 15.26 இயேசு,, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார். இதில் நாய் என்று அந்த பெண்ணை குறிப்பிடுவதற்கு என்ன காரணம் ? அவள் ஏதும் பாவம் செய்தவளா ? அல்ல அவள் யூத பெண் அல்ல, கானான் இனம் இதை அவரே மத்தேயு 15:24 இல் தெளிவு படுத்துகின்றார். அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். தோழர் அகத்தியர் பதில் சொல்லுவாரா ?
@SSNKNPATTY
@SSNKNPATTY 2 года назад
Superb delivery.... kindly have my appreciation please
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.....
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw 8 месяцев назад
மறுக்க முடியாத உண்மை நண்பரே, தாங்கள் சொல்வது முற்றிலும் நியாயமான உண்மையான கருத்து.உங்கள் நாகரீகமான பதில்,உங்கள் நல்ல மனதையும்,நல்ல குணத்தையும் வெளிப்படுத்துகிறது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤❤❤
@mshariharan2669
@mshariharan2669 2 года назад
என் உடன் பணி புரிந்தவர் நாடார் கிறித்துவர், அவர் மனைவி தலித் கிறித்துவர். இவர்கள் காதல் திருமணத்திற்குப் பிறகு இவரை பல கிறித்துவர்கள் ஒதுக்கி வைத்து விட்டதைக் கண் கூடாகக் கண்டேன்.
@sreesree7328
@sreesree7328 2 года назад
ஒதுக்கி வைத்தது பல கிருத்துவர்களா இல்ல நாடார்கள
@mshariharan2669
@mshariharan2669 2 года назад
@@sreesree7328 நாடார் கிருத்துவர்கள்.
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@venkatramanc9037
@venkatramanc9037 2 года назад
Mr. augustene u r great n practical... forget about the case.. I respect u being a forward caste.. take a bow..
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
% பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@mahendranm9365
@mahendranm9365 2 года назад
Please take initiative of creating casteless community. People like me already live like a casteless person. We can form a biggest movement.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@rsn1660
@rsn1660 2 года назад
true
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@nithi7702
@nithi7702 2 года назад
It's great video. it will help to people who want to come out from castism. Discrimination is punishable one.
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
!! பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@rsn1660
@rsn1660 2 года назад
Thanks for the interview. Can you translate this in English to reach International audience especially the Vatican and European people ?
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@johnsanjeevi1724
@johnsanjeevi1724 2 года назад
Why Vatican ? The church (Varican) knew all this When Hindus converted to Christianity there was a problem The so called upper caste christains refused ti sit with Harijan christians They protested Demanded action against the Bishops who advised equality That is the power of Hindu casteism
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@johnsanjeevi1724 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@jesusisthelord6720 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@prasannasiva263
@prasannasiva263 2 года назад
Wow.very interesting interview.. hats both of you..
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@ramachandranl2485
@ramachandranl2485 2 года назад
Nice Appreciate his forthright expression But his knowledge about the religion of Sanathana dharmam Any best wishes for his efforts
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@amulraj3505
@amulraj3505 10 месяцев назад
Pastor அகத்தியன் should thank the Catholic church which made him to stand against casteism
@mubeenabegum2069
@mubeenabegum2069 2 года назад
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார். (அல்குர்ஆன் : 3:59)
@mubeenabegum2069
@mubeenabegum2069 2 года назад
“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார். (அல்குர்ஆன் : 19:19) அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார். (அல்குர்ஆன் : 19:20) “அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். (அல்குர்ஆன் : 19:21)
@voiceofhideenmemories2165
@voiceofhideenmemories2165 2 года назад
I agree with that your statement of Atheist count was increased by cause of religious people's are followed caste and partiality.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@benjaminkkdt2350
@benjaminkkdt2350 2 года назад
என் பெயர் *பெஞ்சமின்.* சொந்த ஊர் *நாகர்கோயில்.* நான் எனது பெயரை எழுதும்போது *'பெஞ்சமின் நாடார்'* என்று எழுதுவதில் பெருமைப்பட்டவன். அண்மையில் சாதியத்துக்கு எதிராக, குறிப்பாக கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்வை கண்டனம் செய்து *சகோ. அகத்தியன்* பேசிய காணொளிகளை பார்த்து அவர்மீது உக்கிர கோபத்தில் இருந்தேன். ஏனெனில், *சாதி பாகுபாட்டுக் கொள்கை கிறிஸ்தவத்திற்கு எதிரானது* என்று எங்கள் சபை பாஸ்டர்களிடமிருந்து கேள்விப்பட்டதில்லை. ஒருநாள் சகோ. அகத்தியன் அவர்களை நான் அவருடைய சென்னை அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன். அவர் சாதியத்திற்கு எதிராக அதிக நேரம் தெளிவாக என்னோடு பேசினார். சாதியம் இந்துத்துவ கொள்கை என்றும் அதற்கும் கிறிஸ்தவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் கரிசனையோடு கற்றுக்கொடுத்தார். சாதியம் ஒரு சமூகவிரோத கொள்கை என்றும், *பெயருக்குப்பின் சாதியின் பெயரை எழுதுவது தவறு* என்றும், அப்படி எழுதுவது *எனக்குத் தெரியாமலேயே* என்னை சக மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்தி, சகோதரத்துவத்தை கெடுக்கிறது என்றும் புரிந்துகொண்டேன். நான் யாரைவிடவும் *மேல்ஜாதியும் அல்ல கீழ்ஜாதியும் அல்ல* என்றும், *"எல்லா மனிதரும் என் சகோதரர்கள்"* என்றும் உணர்ந்தேன். ஜாதி பிரிவினைகள் இல்லாத கிறிஸ்தவம் உருவாகவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன். அன்பின் வெளிப்பாடாகிய சாதி மறுப்பு என்ற இந்த புனிதமான கொள்கையை எங்கள் சபை பாஸ்டர்கள் போதிப்பதில்லையே என்று நினைக்கும்போது மனம் வலிக்கிறது. சகோ. அகத்தியன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய தேவனுக்கு நன்றி. சகோதரர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* என்ற புத்தகம் என்னை மிகவும் சிந்திக்கவைக்கிறது. சகோதரர் தொடங்கி நடத்தும், *"கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்"* பலர் இணைந்துகொண்டிருக்கிறார்கள். நானும் இணைந்து செயலாற்றுகிறேன். நீங்களும் இணையுங்கள். *சகோ. பெஞ்சமின்* 9444244939
@antonya3247
@antonya3247 2 года назад
அவன் சாதிகெட்டவன் அவன்பேச்சை கேட்டு உமது அடையாளத்தை இலக்காதீர்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
நல்ல செய்தி.
@cool8283
@cool8283 2 года назад
31:04 Those words are powerful 💯. His speech was awesome about caste
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
பெண்ணுடன் பாலுறவு கொள்வதுபோல் ஆணோடு கொள்ளாதே! அது அருவருப்பு (லேவி. 18:22) பெண்ணோடு உடலுறவு கொள்வது போன்று, ஆணோடும் உடலுறவு கொண்டால், அவ்வாறு செய்வது அருவருப்பு (லேவி. 20:13) என்று பழைய உடன்படிக்கை கற்பிக்கிறது. தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை (1கொரி. 6:9,10) கடவுள், கட்டுக்கடங்காத இழிவான பாலுணர்வுகொள்ள அவர்களை விட்டுவிட்டார். அதன் விளைவாக, அவர்களுடைய பெண்கள் இயல்பான இன்ப முறைக்குப் பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டார்கள். அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையைவிட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள். ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்து, தாங்கள் நெறி தவறியதற்கான கூலியைத் தங்கள் உடலில் பெற்றுக்கொண்டார்கள் (உரோ. 1:26,27). திருச்சட்டம் நேர்மையானவர்களுக்காக இயற்றப்படவில்லை. மாறாக ஒழுங்கு மீறுவோர், கட்டுப்பாட்டுக்கு அடங்காதோர், இறைப்பற்று இல்லாதோர், பாவிகள், தூய்மையற்றோர், உலகப்போக்கைப் பின்பற்றுவோர், தந்தையைக் கொல்வோர், தாயைக் கொல்வோர், பிற மனிதரைக் கொல்வோர், பரத்தைமையில் ஒருபால் புணர்ச்சி கொள்வோர், ஆள்களைக் கடத்தி விற்போர், பொய்யர், பொய்யாணையிடுவோர், மற்றும் நலம் தரும் போதனையை எதிர்ப்போர் ஆகியோருக்காகவே திருச்சட்டம் இயற்றப்பட்டது (1திமொ. 1:10) ஆண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த மனைவியோடேயே(பெண்) வாழ வேண்டும்; பெண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்தக் கணவரோடேயே (ஆண்) வாழ வேண்டும் (1கொரிந்தியர் 7:2) மேற்கண்ட வசனங்களை கூறி பவுல் சபைக்கு அறிவுறுத்துகிறார். கடவுள் ஒருபால் புணர்ச்சியை அருவருப்பு என்றும், அதில் ஈடுபடுவோர் இறையாட்சியில் பங்கடையமுடியாது என்றும் சொல்வது ஏன் என்று நாம் கண்டுபிடிக்கவேண்டும். அதற்கு திருமணத்தை கடவுள் எதற்காக உருவாக்கினார் என்பதை நாம் ஆராய்ச்சி செய்யவேண்டும். ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர் (தொ.நூ. 2:18, 21-24). இங்கு ஆதாமுக்கு ஒரு பெண்ணைத்தான் கடவுள் தகுந்த இல்லறத் துணையாக கொடுக்கிறாரே தவிர ஆணைக் கொடுக்கவில்லை. கடவுள் ஒருபால் புணர்ச்சியை ஆதரித்து விவிலியத்தில் எங்குமே சொல்லவில்லை. கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார் (தொ.நூ 1:27,28) மேற்கண்ட வசனத்தின்படி, மனிதன் ஆணும் பெண்ணுமாக இணைந்து மனித இனத்தை பெருக்குவது கடவுள் மனிதனிடம் கொடுத்த முக்கியமான கட்டளை என்று அறிகிறோம். இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என எல்லா நாவுமே அறிக்கையிடும் (பிலி. 2:10,11) என்ற வசனப்படி சாத்தானை தோற்கடிக்க கடவுள் மகாபெருங்கூட்ட மக்களை உருவாக்குகிறார் என்று அவதானிக்கிறேன். ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக்கப்பட்டால் மனித இனப்பெருக்கம் ஒருநாள் நின்றுவிடும். உலகில் வாழ மனிதர்கள் இருக்கமாட்டார்கள். தன் மகிமைக்கென்று மனிதனை படைத்த கடவுளின் திட்டம் தோல்வியடைந்துவிடும். ஆனால், கடவுள் தோல்வியடையமாட்டார்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளதால், மனித இனப்பெருக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அங்கு இனப் பெருக்கத்தை அதிகரிக்க புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான மொத்த செலவையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. "உலகில் ஒரு சிலர் மட்டுமே ஒருபால் திருமணம் செய்வார்கள்; எல்லோரும் செய்யமாட்டார்கள்; எனவே, மனித இனப்பெருக்கம் பெருமளவில் பாதிக்கப்படாது" என்று சிலர் வாதிடுகிறார்கள். "நான்கு பேரைத்தானே கொலை செய்தேன்; இனப்பெருக்கம் இதனால் பாதிக்கப்படாது; இது தவறு அல்ல" என்று ஒருவர் சொன்னால் அது ஏற்புடைய கருத்தாகுமா? கடவுள் நம்பிக்கை அற்ற நாத்திகர்களுக்கு இது பாவமில்லை என்று தோன்றலாம். ஏனெனில், அவர்கள் பாலுறவை தங்கள் காமப் பசி தீர்க்கும் கருவியாக மட்டுமே கருதுகிறார்கள். ஆனால், கடவுளின் திட்டத்தை அறிந்த ஆன்மீகவாதிகள் இதை ஆமோதிக்கமுடியாது. ஒருவர் தான் விரும்பும் எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. சக மனிதனை மட்டுமல்ல, கடவுளை பாதிக்கும் எந்த செயலையும்கூட நாம் செய்யக்கூடாது.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.......
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@TheKakamuka பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@manoekambaram2138
@manoekambaram2138 2 года назад
No Caste No religion Caste certificate ஏற்கனவே இருக்கிறது. அப்படி வாங்கினால் இட ஒதுக்கீடு சலுகை கிடையாது,Open Category ஆக கருதபடுவீர்கள். ஏன் கிருத்தவர்களாக இட ஒதுக்கீடு வாங்க வேண்டும் ? Open Category போய் விடலாமே
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* மிக்க நன்றி.
@harishahimas6217
@harishahimas6217 2 года назад
Vantherikalal avamathikapattavarkal innum kothadimaikalai irukiratkal avarkaluku ean salukai thara koodathu. Parpananuku 10./. Ida othukeedu ha.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@harishahimas6217
@harishahimas6217 2 года назад
@@jesusisthelord6720 nanbarae christhu easuvukul unkalai vazhthukiren. Eanaku christhavathil jathiyo,Matra mathankalil jathiyo vendum eantraeannamillai. Anal christhavathil atchiel irunthu ariyanaised society il irunthu thotru kondathu. Athu kala pokil marum eantru ninaithu thotru poi vittom. Ipothu athai udanadiyaka matrinal christhavam irukathu. Namudya ilaya thalaimurai koncham matram kandullathu. Christhavathil love marrage pazhkamaki vittathu. Ithai payanpaduthi jathiyai ozhipom. Oru anum oru pennum samathikamal avarkalai kattayapaduthi thirumanam cheithu vaika mudiyathu. Avarkal iruvarum virupam therivithal ozhiya. Appadi iruka nam christhava nadarkal christhava harijan ponnai katti vaika mudiuma?. Athai Thiru aghathiyan therinthu kolla vendum . Summa u tubil christhavathil jathi veri athikam eantru rss karan solluvathu pol solluvathu niyayamatrathu. Athupol oru tv interview il avar petorai payamuruthi matha matram cheithathaka kooti irukirar.athai cheivathu yaru eantral penticost kararkal than . Athu avar sarntha iyakam. Eanudya petorum convert anavarkal than. Oru ozhukam sarntha viswasam christhavathil irupathai kandu eatrukondarkal athan padi nadakavum cheitharkal. Yarum panamo , pathaviyo thantho,mirattiyo eankalai matham matravillai. Nankalae athan ozhunku muraikalaium nambikaiyaium kandu marinom. Ivarai mirattal vidutha nabar yar athai avar solla vendum. Rss karan milk powder, wheat powder, Panam koduthum matham matrinarkal eanpathodu innum oru point avarkaluku koduthu irukar Athu than mirattal viduthathu. Ithu sarya? Jathiyai patri sonnal ealla churchkalum appadi illai. Eannudya uril malaikodu csi church irukirathu.inku irukum paster oru harijan. Avarai yarum verukavumillai, avamathikavumilai. 5 varudam paniyai sirapaka mudithullar. Ithanaikum churchil nadarkal 90./. Intha Churchil pona varudam oru nadar oru harijan ponnai thirumanam cheithar. Sabayar ontru sernthu nadathinar. 2020 il oru washer man oru nadar ponnai thirumanam cheithulondar. Sabayar munintru nadathinar. Atharku mun oru ealava ponnai oru nadar thirumanam cheithar athaium sabayar ratri kondanar. Sila sabaikalil jathi veri irukalam avarkalai nervazhiku kondu varuvom. Athai viduthu u tubil PanAm kidaikumentru pikaichalai undakatheerkal. Avarudya puthakam padipatharku 48 varudankaluku munner irunthu jathiyai vittu vitten.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@harishahimas6217 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@pandiarajan252
@pandiarajan252 2 года назад
Sirantha oru nalla en valkayil partha tamilil per vaithukkonda orey poster Agathiyan avargal, always my respect for you, keep doing in good way.....I Always be with you..
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மிக்க நன்றி *பாண்டிய ராஜன்* சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@stag722
@stag722 2 года назад
சிறப்பான பேட்டி... பேட்டி அளித்தவரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறது ஒரு கிறிஸ்தவ போதகர் சாதியை ஒழிக்கணும் சாதியை மறுக்கணும் என்று பேசியது மகிழ்ச்சி. சாதி அற்றவர் என்று ஒரு பிரிவை உருவாக்க வேண்டும் என்கிற கருத்தை நானும் ஆதரிக்கிறேன். நானும் பல நேரங்களில் இந்த சாதியை வெருக்கும்போது இதைத்தான் நினைப்பேன்... சாதி அற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பொழுது "தமிழ் குடிமகன்/மகள்" என்று சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்... வாழ்த்துக்கள் திரு. அகத்தியன். நன்றி ரெட் பிக்ஸ்.🙏
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
நன்றி சகோ! சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@hemaashok2008
@hemaashok2008 2 года назад
Pastor did a great job.. 👍 he has got lot of patience.. though the questions were provoking.. seriously hats off to you pastor..
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
அவரை கடவுள் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
@@PaulDhinakaran-CCDM @John 3:16 இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய புத்தகம். நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
×+ பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@ijsunil
@ijsunil 2 года назад
Amazing discussion, this is very important to introspect
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
( பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@prabakarjose6383
@prabakarjose6383 2 года назад
சிறப்பான விளக்கம் pastor . கடவுள் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றுவாராக .
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* .........
@ferindsshipbloods5484
@ferindsshipbloods5484 2 года назад
Vera level sir🔥
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@manivannang3670
@manivannang3670 2 года назад
you are a good father.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.....
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 года назад
அருமையான கருத்து நன்றி ❤️👍👍😁😁🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@kamalkannan9772
@kamalkannan9772 2 года назад
அற்புதம்... குழந்தை பிறந்தவுடன், இலவச இணைப்பாக வந்து, கரையாகப்படிந்துவிட்ட மதமும் சாதியும் ஒழிய வேண்டுமானால். அற்புத படைப்பான மிருகங்களை போல தங்கள் குட்டிகளை (கண்டிஷனிங் & ரிஇன்போர்ஸ்மென்ட் - தேவைக்கேற்ப கொடுத்து) வளர்க்க வேண்டும். ஒரு நாய் கூட தன்னை விரும்புவதை காட்டிலும் மற்றவரை பரிபூர்ணமாக அன்பை பொழிந்து நேசிக்கும். நாய்களுக்கு Eggo சுத்தமாக இல்லை. நாமோ நம் குழந்தைகளுக்கு பேய் பயத்தைக் காட்டி... அதை முறியடிக்கும் ஹீரோ தான் - கடவுள் என்று ஒரு ஆளை படைத்தது பச்சைக்குழந்தைகளின் புத்தியில் கடவுள்... மதம்... சாதி... சாஸ்திரசம்பிரதாயம்... பாரம்பரிய குப்பைகளை திணித்து திணித்து மாண்புமிக்க புனித பொதியை சுமக்க வைக்கிறோம். மனித தன்மை இல்லாத அறிவு ஒரு மனநோய்தான்.
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மரியாதைக்குரிய கமல் சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 2 года назад
அன்பு காட்ட மதம் தேவையில்லை மனிதம் போதும் மனிதமிருகங்கள் தான் மதத்தோடு அலைவார்கள்
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 2 года назад
கடவுளுக்கும் மதம் தேவையில்லை
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 2 года назад
@@truthwillsetyoufree5463 👍
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@SUJAY8513Isaiko
@SUJAY8513Isaiko 2 года назад
25:00 One of the best valid point. India and all States should implement a law for atheists' itself. All religions are divided with some community. Mistreating other people.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@selvinjose1985
@selvinjose1985 2 года назад
Yes of course
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@selvinjose1985 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@muruganmuthukumar8850
@muruganmuthukumar8850 5 месяцев назад
பரிசுத்த தேவனின் பரிபூரண அருட்ஞானம் பெற்ற ஒருவரால் தான் இந்த சிந்திக்க முடியும்..!
@godfather3480
@godfather3480 2 года назад
கிறிஸ்தவ நாடார் என்பது gethu da. Nadar ku தனி culture இருக்கு டா. Nadar என்பது இரத்த வெள்ளத்தில் பிறந்த பெயர். நாடார் தனி இடவொதுக்கீட்டு காலத்தின் கட்டாயம். இந்து நாடார் கிறிஸ்தவ நாடார் இருவர் இல்லடா ஒரே ரத்தம். Christian nadar highly educated peoples. Christian nadar ல மட்டும் கலப்பு திருமண தடை சட்டம் இருக்கிறது. பிராமணர்கள் பொண்ணு குடுத்தாலும் கட்ட கூடாது. நாடார் நாடாரை தான் கட்டணும்.
@ilameswar
@ilameswar 2 года назад
Nadar otrumai 💥💥
@ilameswar
@ilameswar 2 года назад
Nadar is a BRAND
@saranrajr7414
@saranrajr7414 2 года назад
அகத்தியன் sirukku salute👍
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@MSTQ96
@MSTQ96 2 года назад
(அல்குர்ஆன் : 49:13) மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன் : 49:13)
@richardphyz6696
@richardphyz6696 2 года назад
🤣
@MassKiller.
@MassKiller. 2 года назад
@@richardphyz6696 what to laugh in it brother?
@sathishking5010
@sathishking5010 2 года назад
@@richardphyz6696அவர் சொல்வது உண்மைதான் ப்ரோ...கிறிஸ்த்தவமும் அதே கருத்தைதான் சொல்கிறது...ஆதாம் ஏவாளினால் சந்ததிகளாக உருவான மனிதர்கள் எப்படி ஜாதிகளாக பிரிய முடியும்?..
@santosteve5216
@santosteve5216 2 года назад
பெலிக்ஸ் அண்ணா ஒரு RC அருட்பணியாளர்- ஐ கூப்பிட்டு ஒரு நேர்காணல் எடுக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து எடுங்கள் .
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@CatholicChristianTV
@CatholicChristianTV 2 года назад
சான்றிதழில் சாதி, மதம் இரண்டு காலங்களிலும் "கிறிஸ்தவர்" என்று குறிப்பிடும் சட்டம் வேண்டும்
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
*தங்கள் கருத்துக்கு நன்றி சகோ. தயவு செய்து PINNED COMMENT-ஐ பாருங்கள். மிக்க நன்றி.*
@user-py9on8ij8f
@user-py9on8ij8f 2 года назад
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்...
@neelamdeepak
@neelamdeepak 2 года назад
So this happened to me and I've seen it happen and I'm still seeing it happen. These Nadars are the same everywhere, btw I'm from Bangalore there were bunch of Nadars in my church they came they took over brought their people in created church politics, destroyed and moved on to another church. Being a Bangalorean my first experience with cast and race was with Nadars.
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@indiansheera7685
@indiansheera7685 2 года назад
True 100% actually Nadars fear of loosing
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@indiansheera7685 பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@indiansheera7685
@indiansheera7685 2 года назад
@@savedchristian4754 i don't understand tamil. Type in English.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
@@indiansheera7685 So how did you listen to this video?
@meiwinspoi5080
@meiwinspoi5080 2 года назад
father agathiyan is so human but spiritual in every sense
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
The essence of spirituality is supposed to be love.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Год назад
Well discussed points and with good humour , not indulging in rhetorics and heated arguments! That's because both are educated persons, belonging to Christianity.That's their plus-point when seen dispassionately!
@Rightrite23
@Rightrite23 Год назад
Religion has nothing to do with good discussions . Sorry
@smmsmmoulana871
@smmsmmoulana871 2 года назад
உங்களைப் பார்த்தால் நான் ஆச்சர்யம் அடைகிறேன் உங்கள் அறிவு ஞானம் எவ்வளவு அழகாய் இருக்கிறது இது ஏன் குர்-ஆனை கற்பதில் அதனைப் பற்றி ஒரு விவாதம் செய்வதில் ஈடுபடுத்த முடியாது அதனால் கோடான கோடி மக்கள் பலன் அடைவார்கள் எல்லா இறைத்தூதர்களும் தனக்குப் பின்னால் வரும் அந்த இறைத் தூதரை பற்றிய செய்தியைச் சொல்லி விட்டு சென்றார்கள் எல்லா வேதங்களும் தனக்குப் பின்னால் வரும் வேதங்களை பற்றி சொல்லி இருக்கிறது ஆகையினால் கடைசித் தூதர் முஹம்மது கடைசியான வேதம் அல்குர்ஆன் தேடிப் படித்து விவாதம் செய்யுங்கள் நிச்சயமாக சத்தியமாக செய்வீர்கள் வெற்றி அடை வீர்கள் ஆனால் ஒன்றை எச்சரிக்கையாக சொல்கிறேன் தயவுசெய்து பொது மக்களை ஏமாற்ற வேண்டாம் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டுமா???
@godfather3480
@godfather3480 2 года назад
Quran waste.Fake religion.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
பாய், ஏக இறைவனுடைய சாந்தி உங்களுக்கு உண்டாகட்டும். அகத்தியன் என்பவர் தன் மதத்துக்குள் இருக்கும் சாதி வேறுபாடுகளை ஒழிக்க முயற்சி செய்வதுபோல, நீங்கள் இன்ஷா அல்லா இஸ்லாத்துக்குள் இருக்கும் லெப்பை, ராவுத்தர், மரக்காயர், அன்சாரி, சயீது, பட்டாணி என்ற பிரிவினைகளிலிருந்து இஸ்லாத்தை எப்படி விடுவிக்கலாம் என்று சிந்தியுங்கள். உலகமே உங்களை பாராட்டும். அதை விட்டுவிட்டு அடுத்த மதத்துக்காரர்களை இஸ்லாத்துக்கு இழுப்பதிலேயே குறியாக இருக்காதீர்கள். அது அவமானமல்லவா! கோவிச்சுக்காதீங்க பாய்.
@godfather3480
@godfather3480 2 года назад
Christian is legends religion. கிறிஸ்தவ மத கொள்கையை எதிர்த்து யாருலும் வெற்றி பெற முடியாது.Strong policy 100%. அதனால் தான் நாடார் நாங்கள் கிறிஸ்தவ மதத்தை தேர்ந்தெடுத்தோம்.success ஆயிடுச்சு. Christian religion முன்னாடி இசுலாமிய கொள்கை நிற்க கூட தகுதி இல்லை. கிறிஸ்தவ கொள்கை வலிமையான கொள்கை.சும்மா இல்ல.
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 2 года назад
அவரவர்கள் மதம் அவரவர்களுக்கு சிறப்பு.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@siddarthpattu1670
@siddarthpattu1670 2 года назад
Super ya Felix. Sema title for this video.
@ddindianis
@ddindianis 2 года назад
"ஹிந்து மதம் சாதியை வளர்க்கிறது" என்பதே புரிதல் இன்மையின் வெளிப்பாடு. வர்க்க வேறுபாடுகள் அனைத்து மதத்திலும் உள்ளது. இந்து மதத்தில் உள்ளவர்கள் அதை சாதி என்ற பெயரில் செய்தால், அதையே மற்ற மதத்தினர் வெவ்வேறு பெயர்களில் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்!!
@sreesree7328
@sreesree7328 2 года назад
Indhu madham valarthadhu adhai mattra madhangal pinpatrugiradhu adhai dhan avar solla varraru
@vikchu9419
@vikchu9419 2 года назад
💯 right bro
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
*தங்கள் கருத்துக்கு நன்றி சகோ. தயவு செய்து PINNED COMMENT-ஐ பாருங்கள். மிக்க நன்றி.* ......
@sayooj3716
@sayooj3716 2 года назад
Original Bible says earth is flat, now everyone knows its blunder so its removed in current available bibles In past europe , scholars faced oppression when they told earth was round and not flat , if anyone doubt this ho and search urself , what i told is true
@rev.m.elangoebinezareci317
@rev.m.elangoebinezareci317 День назад
Mr அகத்தியன் உங்கள் community certificate என்னவென்று வைத்திருக்கிறீர்கள்
@praveenpinacle3753
@praveenpinacle3753 2 года назад
I was christian but now I am an atheist I dotn need religion or caste both are not needed to our society
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 года назад
Yes me the same concept bro
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@sirippumazhai0523
@sirippumazhai0523 2 года назад
யூ ட்யூப் வரலாற்றில்... சால சிறந்த..போற்ற தக்க சாதி விழிப்புணர்வு பதிவு..இந்த காணொளி. வாழ்த்துக்கள் சார்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
Hello bro, Did u read the book authored by Bro Agathiyan?
@sathishking5010
@sathishking5010 2 года назад
நான் பாரம்பரிய கிறிஸ்த்தவ தேவேந்திரர் சமூகத்தில் பிறந்தவன்..நான் ராமநாதபுரம் ..இந்துக்களில் போலவே கிறிஸ்த்தவத்திலும் சாதிய பாகுபாடுகள் ஏராளம் உள்ளது...ராமநாதபுரம் ஓரியூர் புனித அருனாநந்தர் தேவாலயத்தில் சாதிய பிரச்சனையால் ஓர் பாதிரியை உயிரோடு எரித்து கொன்றனர்.. மக்கள் புதிதாக கிறிஸ்த்தவத்தை ஏற்றுக்கொண்டவர்களும் அந்த சாதிய வடு மட்டும் மாறவில்லை.... கிறிஸ்த்தவமும் இஸ்லாமும் மனிதனாக வாழ கற்றுத்தந்ததே தவிர சாதியாக மதமாக பிரித்து காட்டவில்லை..I LOVE HUMANISM😘😘
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@sasidharansasi11
@sasidharansasi11 2 года назад
ஒரியூரில் எரியூட்டப்பட்டது பாதிரியாரா?
@sathishking5010
@sathishking5010 2 года назад
@@sasidharansasi11 ஆயர்
@dawudibnuisa1134
@dawudibnuisa1134 2 года назад
நாங்கள் இஸ்லாமியர்கள் முஸ்லிமை முஸ்லிமாக தான் பார்ப்போம்.. எங்களுக்கு சாதிகள் இல்லை!! நாங்கள் அனைவரும் ஆதாமின் வழி வந்தவர்கள். நாங்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சகோதரர் அவர் எந்த இனம் மொழியாக இருந்தாலும் சரி ! மார்த்திற்குள் வந்துவிட்டால் அனைவரும் முஸ்லிம் தான் !
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
@@dawudibnuisa1134 பட்டாணி, லெப்பை, மரக்காயர், ராவுத்தர், அன்சாரி, ஷேக் இப்படியெல்லாம் நீங்கள் பிரிந்திருப்பதன் நோக்கம் என்ன பாய்?
@umesh_francis
@umesh_francis 2 года назад
So much knowledge in their conversation ❤️
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
^ பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@familydoctor2083
@familydoctor2083 2 года назад
Everyone is not like that sir..... always mark this word
@hotten1880
@hotten1880 2 года назад
நல்ல ஆலோசனை: இஸ்லாமியரிடமும், கிருத்துவர்களிடமும் அரசு சாதி அல்லது உட்பிரிவுகள் பற்றி கேட்க வேண்டாம்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@tamizhan9686
@tamizhan9686 2 года назад
Nallathu enga reservation thappikum🙏🏻
@stirineesh6841
@stirineesh6841 2 года назад
Y?
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள்.
@stirineesh6841
@stirineesh6841 2 года назад
@@jesusisthelord6720 he not christian bro.
@shancsk28
@shancsk28 2 года назад
36:52 actually very very very damn good idea for eradicate caste
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய Shan சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@BVetriwin7308
@BVetriwin7308 2 года назад
இவர் நாடார்களை பற்றி பேசுவதை விட்டு இயேசுவை குறித்து பேசினால் நன்றாக இருக்கும்.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
எல்லா சாதி கிறிஸ்தவர்களிலும் சாதி உணர்வாளர்கள் உண்டு. எனவே, எல்லா சாதியினரையும் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம் விமர்சனம் செய்கிறது. இயக்கக் காணொலிகளை கூர்ந்து கவனிப்போருக்கு இது தெரியும். ஆனால், கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிபேய் ஒழிவதற்கு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகப்பெரும் தடையாக இருப்போரின் பட்டியலில் 'நாடார்' என்று தங்களை அழைத்துக்கொள்வோரின் பெயர் முதலிடத்தில் இருப்பதால், அவர்களுடைய சாதிவெறிக்கு எதிராக உரக்க குரல்கொடுக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால், எங்களோடு இணைந்து இன்று சாதி மறுப்பை பேசுவோரில் பெரும்பான்மையானோர் தங்களை 'நாடார்' என்று அழைத்துக்கொண்டிருந்தோர்தான் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. ஒரு வீட்டில் மூத்த பிள்ளை தவறு செய்தால் அந்த வீட்டிலுள்ள மற்ற பிள்ளைகள், "அண்ணனே அதை செய்யும்போது நாம் செய்தால் என்ன?" என்று நினைத்து வழிதவறிப் போகமுடியுமல்லவா! அதுபோல முதலில் சந்துபொந்தெல்லாம் நுழைந்து கிறிஸ்தவத்தை பரப்பி, இந்துக்களாக இருந்த ஒடுக்கப்பட்டோர் பலரை கிறிஸ்தவத்துக்கு கொண்டுவந்து, ஊசிக்கோபுரங்களை, சபைகளை கட்டியது இந்த அண்ணன்மார்கள்தான். அப்படி கல்வியறிவற்ற பாமர ஏழைகளை மதமாற்றம் செய்து, "நீ எனக்கு காணிக்கை கொடுக்காவிட்டால் சாபம்!" என்று அவர்களை பயமுறுத்தி, அந்த ஏழைகளை மிரட்டி, அவர்களுடைய பணத்தை சுருட்டி வக்கணையாக தங்கள் பணப்பைகளை நிரப்புகிறார்கள். ஆனால், அந்த மக்களுக்கு திருமணம் என்று வரும்போது "நீ புறஜாதி! நீ அந்நிய நுகம்!! நான் உன்னை திருமணம் செய்யமாட்டேன்; வனத்தில போனாலும் இனத்தில அடையணும்" என்று அவர்களை அப்பட்டமாக சபையில் அவமானப்படுத்துகிறார்கள் இந்த மூத்த சகோதரர்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது? அவருடைய (கடவுள்) விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும் (லூக். 12:48) என்று ஆண்டவரே கூறுகிறார். அதிக வரங்கள் கொடுக்கப்பட்டவர்களிடம் அதிக கனிகளை கடவுள் எதிர்பார்ப்பார் அல்லவா! ஆன்மீகத்தில் அதிக கல்வி கற்றவர்களிடம் கடவுள் அதிகம் எதிர்பார்க்கிறார். அதனால்தான் நாடார்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களிடம் இப்படி அதிக கணக்கு கேட்கப்படுகிறது. கிறிஸ்தவர்களாக மாறிய பலர் திருச்சபையிலுள்ள சாதிய பாகுபாடுகளை பார்த்து, "கிறிஸ்தவத்தை புரிந்துகொள்ளாமல் நுழைந்துவிட்டோமோ!" என்று மனஸ்தாபப்படுகிறார்கள். பலர் பின்வாங்கி இந்துத்துவத்துக்கே சென்றுவிட்டனர். பலர் இஸ்லாத்துக்கு மாறிவிட்டனர். வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள் (மத். 23:15) என்று இயேசு கிறிஸ்து மதமாற்ற வெறியர்களை சாடுகிறார். நாடார்களும் முற்காலத்தில் ஒடுக்கப்பட்டோரின் பட்டியலில் இருந்தவர்கள்தானே! முன்பு அவர்கள் தலைமுறைகளாக அனுபவித்த சாதிக் கொடுமைகளை மறந்து இன்று தங்களை பாகுபடுத்தி பிதற்றிக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இதுதான் கிறிஸ்து கற்பித்த ஆன்மீகமா? இது ஏமாளி அடிமைகளை வைத்து செய்யும் வக்கிரத் தொழில் அல்லவா! சமத்துவம், சகோதரத்துவம் என்னும் திவ்யப் பண்பாடுகளைக் கற்றுக்கொடுப்பதில் பிறருக்கு முன்னோடிகளாக இருக்கவேண்டிய கிறிஸ்தவர்கள், "நாங்கள் நாடார் கிறிஸ்தவர்கள், நீங்கள் தலித்துகள்" என்று சாதி அடிப்படையில் சண்டைபோட்டு சபையை நாசமாக்குவதை அக்கரையுள்ள கிறிஸ்தவர்கள் எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமுடியும்? "இயேசு நிம்மதி தருகிறார்" என்று விளம்பரப்படுத்தி தங்கள் பணப்பைகளை நிரப்புவதில் மட்டும் குறியாக இருக்கும் பித்தலாட்டக்காரர்களுடைய தந்திர பொறியில் விழாதபடிக்கு, அப்பாவி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா! இதில் என்ன தவறு இருக்கிறது? குழந்தை செல்லமாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் மலம் செல்லமாக இருக்கமுடியுமா?
@vijaykumar1518
@vijaykumar1518 2 года назад
Great and greatest Mr. Akathiyan poster
@sreesree7328
@sreesree7328 2 года назад
Agathiyan is a human being than a pastor
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
;; பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@athenspropertydevelopers4280
@athenspropertydevelopers4280 2 года назад
Question s were asked boldly to get the real answer
@asaithambik9558
@asaithambik9558 2 года назад
அருமையான பதிவு தொட்டாலே தீட்டு பார்த்தாலே தீட்டு எவ்வளவு வேறுபாடு இதை உணராதவர்கள் எல்லாம் பாஸ்டராக இருக்கிறார்கள் பாவம்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@SumanthLazarus
@SumanthLazarus 2 года назад
Very stimulating discussion! More like this!
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மரியாதைக்குரிய Lazarus சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
சகோ. அகத்தியன் எழுதிய சாதி மறுப்பு புத்தகத்தை நான் வாசித்தேன்; கிறிஸ்தவத்தில் இது கருத்து செறிந்த ஓர் இலக்கியம். அற்புதமான படைப்பு. இது எல்லா கிறிஸ்தவர்களும் திறந்த மனதோடு வாசிக்கவேண்டிய நூல். தயவு செய்து உடனே ஆர்டர் செய்து வாசியுங்கள். Thanks.
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
'' பிறசாதியில் திருமணம் செய்யாதவர் சாதி வெறியர் என்றால், ஊனமில்லாத, குஷ்டரோகமில்லாத பெண்ணாக பார்த்து திருமணம் செய்த அகத்தியன் போன்றோரும் சமூக வெறியரே! இந்த சமூக வெறியரை குறித்து கிறிஸ்தவர்களே கவனம்.
@alexthadsha1229
@alexthadsha1229 Год назад
சாதி மறுப்பு பற்றிய ஆகச்சிறந்த நேர்காணல் இது💥💥
@mohamedthajudeen797
@mohamedthajudeen797 2 года назад
அகத்தியன் அவர்களுடைய சமூக நீதி மிகவும் மதிக்கதக்கது
@blessingtonjany313
@blessingtonjany313 2 года назад
கிறித்தவத்தில் இருந்து வெளியேறினால் நஷ்டம் அவர்களுக்கு தான் கிறித்தவத்துக்கு இல்லை.
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
அவர்களுக்கு என்ன நஷ்டம் சார்?
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.* நன்றி.
@rev.m.elangoebinezareci317
@rev.m.elangoebinezareci317 День назад
Mr. அகத்தியர் நீங்க community certificate என்னவென்று வைத்திருக்கிர்கள்
@gnanamashok2769
@gnanamashok2769 2 года назад
நாடார்களை பார்த்தாலே தீட்டு !!! என்பதை அண்ணன் பசும்பொன் பாண்டியன் பேசிய போதே இந்த தலைமுறைகள் தெரிந்து கொண்டார்கள்!!!
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@madavarayan4135
@madavarayan4135 2 года назад
நாடார்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள். இதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசுக்கு அறிக்கையாக தந்துள்ளார். போர்க் கலையில் சிறந்தவர்கள். நோக்குவர்மமும் அறிந்தவர்கள். அதனால் தான் பிராமணர்கள் அதிலிருந்து தங்கள் பாதுகாத்துக் கொள்வதற்காக தான் பார்த்தாலே தீட்டு என்கிறார் கோட்பாட்டை கொண்டு வந்தார்கள்
@antonyantony6343
@antonyantony6343 2 года назад
பிராமணர்களின் சாதி தீண்டாமையை நாடார்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.நாடார்கள் பிராமணர்களை ஒரு பொருட்டாக நினைத்தது இல்லை. அவர்களுக்கு நாடார்கள் மீது இருந்த பயத்தால் பார்த்தாலே தீட்டு என்றனர். கடைசியாக ஒரு குறிப்பு, தமிழகம், கேரளா மாநிலங்களில் சமுக நீதி முன்னேற்றம் ஏற்பட காரணமே நாடார்கள் தான். பிராமணர்களின் சாதி ஆதிக்கத்தை உடைத்தவர் நாடார்கள். உங்களுக்கு நேரம் இருந்தால் நாடார்கள் வரலாறு படிக்கவும்.
@redsun2747
@redsun2747 2 года назад
சார் நீங்க சொல்ரது 100% உண்மை சார்..சலுகை நிறுத்தபட்டால் ஜாதி ஒழியும்..அதே போல் கிறிஸ்து மதத்திற்கு மாறிய பிறகு அவர்கள் ஜாதி மதம் இனம் எல்லாமே கிறிஸ்தவன் மட்டும் தான்..
@ananthaezhilarasuirudayara2435
@ananthaezhilarasuirudayara2435 2 года назад
என்ன சலுகை?
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 2 года назад
@@ananthaezhilarasuirudayara2435 reservation in jobs and education
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@mewedward
@mewedward 2 года назад
@@aravindhamurthy7128 appo BC la erukura va ellam oc la tha na mara num but appadi rule illa yay 😊
@thiruthiruchitrambalavanan9847
@thiruthiruchitrambalavanan9847 2 года назад
ஜாதி ஒழிந்தால் reservation தானாகவே oliyum, intercaste marriage accept panra ye pa??
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 2 года назад
உங்களில் சிறந்தவர் குர்ஆனைக் கற்று பிறருக்கு கற்றுக் கொடுப்பவராவர் என நபிகள் நாயகம் ( ஸல்) கூறியுள்ளார்கள் .
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மிக்க நன்றி *அப்துல் சகோ* . சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 2 года назад
@@John-hz1xd யார் யார் எப்படியான புத்தகங்களை எழுதினாலும் இஸ்லாம் உலக மக்களின் எழுற்சிக்காக வழங்கியுள்ள புனித குர்ஆன் ஒரு படி முன்னேற்றமாக சாத்தியப்பாடான சமத்துவக் கருத்துக்களை கொடுத்துள்ளதை .அல்குர்ஆனை வாசிக்கும் மக்களால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும் .இதுவரைக்கும் உலகத்தில் நீடித்த சமூக மாற்றத்தை உருவாக்கி சாதிவேற்றுமைகளுக்கப்பால் தீண்டாமை அசிங்கத்துக்கப்பால் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தை படைத்த பெருமை அல்குர்ஆனையே சாரும் . அதன் வியாபகம் உலக மக்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கை மேவிவிட்டது .இன்னும் ஒருசில தசாப்தங்களில் அது உலகை ஆளும் முன்னனி சமயமாக மாறிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆகவே நீங்களும் உலகில் வெளிவரூம் உதிரி நூல்களை வாசிப்பதில் காலத்தை செலவிடுவதை விட அல்குர்ஆனின் பக்கம் கவனத்தை திருப்புங்கள்.அது உங்களையும் ஒழுக்க விழுமியமுள்ள அச்சமுதாயத்தின் பக்கம் இணைத்து விடும் .அத்தோடு அச்சமுதாயத்தின் வளர்ச்சிக்கான ஊழியனாக உங்களையும் மாற்றி சாதியத்தை சாக்கடைக்குள் புதைக்கும் செயலையும் சிறப்பாகச் செய்யும் என்று நம்பி நடவுங்கள் .இன்ஷாஅல்லாஹ் .
@selvarajumuthu8952
@selvarajumuthu8952 2 года назад
அற்புதங்கள் நிகழ்த்துவதன் மூலம் இறை நம்பிக்கை ஏற்படுத்தலாம் என்கிற கொள்கையின் விளைவு. இறை எல்லோருக்கும் பொது, எல்லோரும் சமம், இறை மாளிகை எழுப்பினால் தான் மகிழ்வார் என்பதெல்லாம் உண்மையல்ல என்று பிரச்சாரம் செய்து இறை நம்பிக்கை ஊட்ட வேண்டும்.
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@NellaiThomas
@NellaiThomas 2 года назад
வேத்தை பற்றி பேச சொன்னா, ஜாதி பற்றி பேசியே கூட்டம் சேர்க்கும் போதகர், அகத்தியன் அவர்கள்
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y 2 года назад
இவர் பேசவில்லை என்றாள் ... கிறிஸ்துவ மதமும் இன்னொரு இந்து மதத்தின் பிரிவாக போய்விடும் கவனம் ....... நீரின் பூத்த நெருப்பாய் எத்தனை காலம் பேசாமல் இருப்பது தோழர் எல்லா விஷயமும் பேசித் தீர்க்க வேண்டும் கிறிஸ்துவ மதத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதிவெறியை கிறிஸ்தவர்கள் முதலில் புரிந்து அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்பது நல்ல விஷயம் தான் ...
@irjjraj2179
@irjjraj2179 2 года назад
அகத்தியர் சொல்வது சரி. ஜாதிப் பெயரை ஜாதி சான்றிதழில் கேட்கக் கூடாது. ஜாதியற்றவர்கள் எனும் பிரிவு வேண்டும். இருண்டு மூன்று தலைமுறைகளில் எல்லாம் சுத்தமாக மாறிவிடும்.
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 2 года назад
nothing will change it will take centuries
@rajksubash4544
@rajksubash4544 2 года назад
Reservations irukara varai Jathy oliyathu. If jathi certificate vendam nu sonna first ethirikarathu VCK ah than irukum
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 года назад
@@rajksubash4544 ஆமா கண்டிப்பா விடுதலை சிறுத்தைகள் இதை எதிர்ப்போம் ஏனெனில் சாதி முதலில் வந்ததா அல்லது இட ஒதுக்கீடு முதலில் வந்ததா என்று கேட்டாள் சாதி தானே முதலில் வந்தது மேலும் இட ஒதுக்கீடு என்பது சாதி அமைப்பு முறையை தக்கவைக்க அல்லது காப்பாற்ற உருவாக்கப்பட்டது அல்ல அது இந்த சாதி அமைப்பு முறையை தகர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 2 года назад
🤣🤣🤣
@thiruthiruchitrambalavanan9847
@thiruthiruchitrambalavanan9847 2 года назад
@@rajksubash4544 intercaste marriage kooda ஜாதி ஒழித்திட பயன்படும்
@murugesasp7887
@murugesasp7887 2 года назад
இவரு சொல்ற சீர்திருத்தத்தை இந்து மதத்தில் செய்தால் இந்து மதத்தை விட ஒரு நல்ல மதம் இருக்காது... "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" -திருமூலர்
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மிக்க நன்றி சகோ. சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
ஒருமுறை நான் ஓர் இந்து சகோதரரிடம், "சாதியம் ஒரு தவறான கொள்கை தம்பி!" என்று கூறியபோது, "ஐயா, சாதியம் என்பது எங்கள் மதக் கோட்பாடு. அதை நாங்கள் பின்பற்றுகிறோம். கிறிஸ்தவர்கள் நீங்கள் ஏன் எங்கள் மத விவகாரங்களில் தலையிடுகிறீர்கள்?" என்று கேட்டார். அப்போதுதான் எனது தவறை நான் உணர்ந்தேன். ஒரு இந்து மத நம்பிக்கையாளர் கிறிஸ்தவரிடம் வந்து, "திருமுழுக்கு எடுக்காதீர்கள்; அது அவலட்சணமாக இருக்கிறது" என்று சொன்னால், நாம் ஏற்றுக்கொள்ளமுடியுமா? நீங்கள் ஒரு இஸ்லாமியரிடம் சென்று, "நீங்கள் விருத்தசேதனம் செய்வது தேவையற்றது. அப்படி செய்யாதீர்கள்" என்று சொன்னால் அவர்கள் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வாரா? சிந்தித்துப் பாருங்கள். *_சாதுர் வர்ண்யம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷஹ_* என்று கண்ணன் கூறியதாக இந்துக்களின் ஆன்மீக நூலான பகவத்கீதையில் (4:13) எழுதப்பட்டுள்ளது. இதன் அர்த்தம்: "நானே மனிதனை அவனுடைய குண கர்மத்தின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக பிரித்தே படைத்தேன்" என்பதாகும். இந்துத்துவமே சாதியத்தின் பிறப்பிடமாகும். சாதியம் என்பது இந்துத்துவ புனித நூல்கள் கூறும் 'ஆன்மீக' சித்தாந்தம். இந்து கடவுளர்களால் உருவான தர்மம். இந்துத்துவ யோகிகள், சித்தர்கள், ஞானிகள் முன்மொழிந்த தத்துவம். இந்துத்துவத்தை கடைபிடிக்க தீல்மானித்த நிஜமான இந்துக்கள் சாதியத்தை இந்துத்துவ சட்டப்படி மறுக்கமுடியாது. சாதியம் இந்துத்துவத்தின் அதிகாரபூர்வமான கொள்கை. சாதியம் என்ற ஆபத்தான அஸ்திபாரத்தின்மீதுதான் இந்துத்துவம் என்னும் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆக, சாதி எனும் துர்நாற்றம் வீசும் இந்துத்துவத்தை விட்டு வெளியேறாமல், "சாதி ஒழிக" என்று கத்துவது, சாக்கடைக்குள் நின்றுகொண்டு, "துர்நாற்றம் ஒழிக" என்று கத்துவதற்கு சமம். சாதி அடுக்கமைப்பின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் பிராமணர்களுக்கு வேண்டுமானால் சாதியம் நறுமணமாக தெரியலாம். ஆனால், சாதியால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் இந்துத்துவத்தை பின்பற்றுவது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது. அது அஸ்திபாரம் இல்லாமல் வீடுகட்டுவது போன்றது. ஆனால், இந்துத்துவத்தை விட்டு வெளியேறி, "சாதி ஒழிக" என்று கோஷமிட்டால் அது பயன் தரும். பகுத்தறிவும், மனிதநேயமுமுடைய கிறிஸ்தவர்களிடம், "சாதியம் கிறிஸ்தவ கொள்கை அல்ல; அது இந்துத்துவ கொள்கை; பைபிளுக்கும் சாதியத்துக்கும் சம்பந்தமில்லை" என்று பைபிளிலிருந்து வசனங்களை சுட்டிக்காட்டி சாதியத்துக்கு எதிராக நாங்கள் போதனை செய்யும்போது அவர்கள் திருந்துகிறார்கள். பலர் சாதி மறுப்பு திருமணம் செய்கிறார்கள். போதகர்களே பலர் மனஸ்தாபப்படுகிறார்களே! *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பையே எங்களால் தொடங்கி நடத்தமுடிகிறதே! இந்துவாக இருந்துகொண்டே, 'இந்துத்துவ சாதி மறுப்பு இயக்கம்' நடத்த முடியுமா? இந்துத்துவத்தை சரியாக தெரிந்துகொள்ளாதவர்கள்தான் அப்படி தொடங்கமுடியும். மரம் நடவேகூடாது என்று அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஒரு பாலைவனத்தை எப்படி சோலைவனமாக மாற்ற முடியும்? அப்படி செய்வது சட்டத்துக்கு புறம்பானது அல்லவா!
@arumainayagam9201
@arumainayagam9201 2 года назад
உங்கள் நோக்கம் சிறப்பானது வெற்றிப் பெற வாழ்த்துக்கள்
@nadarsangam349
@nadarsangam349 2 года назад
பெருத்த அவமானம்🤦🏽‍♂️ கருத்துக்களை ஏற்கிறேன் மார முயற்சிக்கிறேன் ஒரு கேள்வி ஒழுக்கத்தை வைத்து ஒரு மனிதனை ஒதுக்கலாம்
@samk2865
@samk2865 2 года назад
Good...aim of publishing this discussion achieved 👏....well said bro 👏 👍
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 года назад
👍👍👍👍💐💐💐💐
@John-hz1xd
@John-hz1xd 2 года назад
மனம் திரும்புகிற ஒரு சாதி உணர்வாளரின் பொருட்டு பரலோகம் பரவசப்படுகிறது.
@godfather3480
@godfather3480 2 года назад
நாடார் நாடார் பெண்ணை தான் கட்டணும். இல்லணா கண்டவன் வந்தேறிகள் எல்லாம் நம் இடவொதுக்கீட்டை புடுங்கீடுவாண்டா .
@godfather3480
@godfather3480 2 года назад
ஜாதி வேறு .மதம் வேறு .
@badrinarayanan4771
@badrinarayanan4771 2 года назад
Will White Christians love their neighbors Black Christians around the world
@yogeshram5076
@yogeshram5076 2 года назад
Adhellam neenga keta sangi ayiruvinga
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 2 года назад
Heck, no. When Africans were brought to US as slaves, on the way in a hurry they were baptized and converted to Christianity. Whites travelled on the upper deck of the ship and the blacks the lower deck. When they went to church, whites sat in the front rows and the blacks in the back rows. Many of the blacks did not like the way they were treated by these white Christians and later on many of them converted to Islam. Malcolm X (Christian name Malcolm Little) belonging to Nation of Islam encouraged many blacks to convert to Islam. Muhammad Ali, famous boxer was one of them. His Christian name was Cassius Clay. Racial superiority by whites still exists in America not to the great extent like before. Hope this sort of answered your question. Sorry, my response is a bit too long.
@jesusisthelord6720
@jesusisthelord6720 2 года назад
Hello bro, Did u read the book authored by Bro Agathiyan?
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 2 года назад
I am Muslim White or Black Humans r Equval Respect Help each other says Islam ☪️❤
Далее
casteism among tamil christians - pastor agathiyan expose
1:06:35
sasikanth senthil ias latest speech about IIT madras
22:45