சந்துரு ஐயா காப்பாற்றுங்கள் என்று வைத்தியரை கும்பிட்ட மக்களை கண்டுள்ளோம் ஆனாள் மக்களை காப்பாற்றுங்கள் என்று கண்ணீர்விடும் வைத்தியரை இப்பத்தான் காண்கின்றோம்
யாழ்ப்பாண மீடியா சிலர் வாய் மூடி இருக்கும் நிலையில் அண்ணா நீங்கள் முன்வந்து இந்த கானொலி பதிவேற்றி இருப்பது உண்மையில் பாராட்ட வேண்டிய விடயம், எனது ஊர் சாவகச்சேரி, இந்த வைத்தியசாலை திறன்பட நடக்க வேண்டும் என்பதே எனது ஆசையும் கூட
Government ஐ ஏமாற்றி சம்பளமும் எடுத்துக் கொண்டு private ஆ மக்களையும் ஏமாற்றி பணம் பறிக்கிறாங்கள் doctors. இந்த doctors இன் சந்ததிகள் நாசமாக எல்லோ போகும். மக்கள் கஷ்ரப்பட்டு எல்லா வாழுகிறார்கள்.
Athumattumilla government hospital la vela seyyum poathu private hospital work hal ku mattum than munnirimai alikkapaduthu clinic la private la irunthu oru patient poana nalla kavnikkanga adutha makkala kavanippathillai personal experience la solran government hospital ippo kavalikidam private koodinathala
ஊரில் இருந்தே பலர் இது தொடர்பான காணொளிகளை பதிவிடாத சந்தர்ப்பத்தில் சந்துரு அண்ணாவின் காணொளியை எங்கள் பிரதேசத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉 அண்ணா உங்களுக்கும் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் துணிவான சேவைக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
இப்படியும் இந்த காலத்தில் நேர்மையான உண்மையான டாக்டர் கிடைத்தது அதிர்ஷ்டமே... அவருக்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து செல்லுங்கள்... தொடரட்டும் சிறப்பான வைத்தியபணி தாயகத்திற்கு 🙏🙏
இப்போது விளங்குகிறதா மக்களே தமழனுக்கு யார் எதிரி என்று. வெளிநாட்டில வாழும் தமிழர் அங்குள்ள மக்களுக்கு உதவி செய்து அவர்களை வாழவைக்க அங்குள்ள தமிழனே இப்படி செய்யலாமா.?
இந்த வாமதேவன் அய்யாவை எத்தனையோ பேர் பேட்டி எடுத்தார்கள் ஏன் இந்த டாக்டரை மற்றைய யூற்றுப்பர் ஒருவரும் எடுக்க போகவில்லை நீங்கள் போய் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
அவர்கள் எல்லாம் பணம் வாங்கிக்கொண்டு புடவைக் கடைக்கும், உணவகங்களுக்கும் மலிவு மலிவு ஓடிவாங்கோ… தேவலோகத்திலும் கிடைக்காத உணவு என்று கூவிக் கூவி விளம்பரம் செய்வார்கள்… இப்படியான விடயங்களை கண்டும் காணமல் இருப்பார்கள்… பணப்பேய்கள்..☹️
உண்மை, மத்தியான நேரங்களில் ஆஸ்பத்திரி வீதியை களவாக கடந்து தனியார் வைத்தியசாலையில் மக்களிடம் காசு கறக்கும் கூட்டம்தான் எமது yarl வைத்தியர்கள். மக்களின் வரியில் படித்து மக்களின் வரியில் கார் வாங்கி உல்லாசமாக வாழ்ந்துகொண்டு மகளையே கொடுமைப்படுத்தும் maphia கும்பல் தன் இவங்கள்
நன்றி கடவுளுக்கு சமம், நானும் சாவகச்சேரி தான்,இப்படி எனும் எங்களுக்கு மாற்றம் வரட்டும்,,நானும் பார்த்தோன் வைத்தியசாலை கட்டிடத்தை அங்கு பணிபுரியும் ஆட்களையும்,, கடவுள் தான் நீங்க வேறு வார்த்தை இல்லை உங்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும், சந்துரு அண்ணா நீங்கள் சூரியனில் இருக்கும் போது இருந்து இப்ப வரை பார்த்துகொண்டிருக்கிறோன்,,, ரொம்ப நன்றி இன்று எங்கள் பிரச்சனயையும் மீடியாவில் கொண்டு வந்ததற்கு🙏🙏🙏🙏
Unkada district akkal support pannunka evarukku. Doctors kku maddum than strike panna mudiyum endu ella. Avankala vida jaffna district people da count than athikam
இப்படியான நல்ல வைத்தியரை நீங்கள் எல்லோரும் தான் காப்பற்ற வேண்டும். நல்ல வைத்தியவர் கடவுளுக்கு சமண் ஆனவர். எத்தனை வருடங்களாள மறைக்க பட்ட உண்மைகள் எல்லாம் இப்போது வெளி வந்து விட்டதால் தான் இவ்வளவு கஸ்டங்களை கொடுக்கிறார்கள் அர்ச்சணா சேர்க்க...
Letting a humble human cry is a sin. Stupid politics and some corrupted people have always been the fate for this country.. But here comes a Voice out, fearless... This is wat is needed... Voice out and support is always given.... Thank you Doctor.
அரச வைத்தியசாலையை விட தனியார் வைத்தியசாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் ஆகவே ஏழை எளியவர்கள் வாழ்க்கையை கொஞ்சம் கூட சிந்திக்காத இந்த வைத்தியர்களுக்கு எதிராக தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராகவும் அனைத்து வடபோதி மக்களும் திரண்டு இறுதி வரை போராட வேண்டும் அனைவரும் வருக
வாழ்த்துக்கள் சந்துரு உங்களின் கடமை யாழ் தென்மராட்சி மக்களுக்கு மிகவும் அவசியம், தயவுசெய்து உங்களின் மீடியா பவரை அந்த மக்களுக்காகவும் அந்த மக்களை காக்க வந்த வைத்தியருக்காகவும் பயன்படுத்த வேண்டி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன், நன்றி
இந்த நல்ல மனிதநேயமுள்ள மருத்துவரை கைய்விடவேண்டாம்😢😢😢😢 எல்லாமக்கலும் அவருக்காக போராடுங்கள் 💯வீதம் அவருக்கு வெற்ரி உண்டு 🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭 வெளியிலுள்ள தனியார் மருத்துவ மனையில் வேலை செய்யத்தன் அரச மருத்துவமனை உள்ள அறுவைசிகிச்சை பிரிவுக ளை மூடிவைத்து மக்களை பேக்காடியவர்கள் இந்த வியாபார கும்பலுக்கு நல்ல பாடம் புகட்டாமல் விட கூடாது மதிபிற்குரிய Dr அர்ச்சனாவுக்கா எலோரும் போராடுவோம்
குகன் ஸ்ரூடியோ அண்ணா மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இவர்களைப்போல் அனைத்து அமைப்புக்களும் பேச வேண்டும்.எமது மண்ணின் மலர்ச்சிக்காக.......எமது பிரதேச மக்கள் மிகப்பெரும் சாதனையாளர்கள்
சந்துரு அண்ணா. சிலர் நான் நடுநிலைமை என்று இந்த நிலையிலும் கமல் போல் புரியாமல் செய்தி போட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் செய்தது மிகப் பெரிய உதவி. நன்றி ❤.
இலங்கையில் தமிழர் தமிழருக்காக போராட ஒரு சின்ஹல அல்லது வெளி நாட்டு துணை கட்டாயம் தேவை ஒரு பின்புலம் பலம் இல்லாமல் போராடியவர்கள் இங்கு உயிரோடு இல்லை Dr Arjunan wife i salute யுவர் சப்போர்ட். With out your support your husband cannot fight against brutal murderers to get justice protecting us innocent poor tamils. We tamils thank you againt from the bottom of our heart Mrs Arjunan
இப்படி ஒருவரும் சரியாக உள்ளே சென்று விளக்கவில்லை நன்றி சந்துரு !!! மக்கள் இப்படி இந்த வைத்தியரின் பின்னால் போராடுவதையிட்ட்டு சந்தோஷமாக உள்ளது❤❤❤ இந்த பின்தங்கிய நிலைக்கு நமது சுயநல சோம்பேறி தலைக்கன தலைமைகள் தான் காரணம்