தருமம் தலை காக்கும் ரஜ்ஜு பொருதத்தில் உள்ள சந்தேகங்களை திர்த்துவைத்த உங்களுக்கு நன்றி இப்படி பட்ட சேவை செய்யும் உங்களுக்கு நான் வணக்கம் ஹனுமான் துணை இருப்பார்
வணக்கம் சார் இன்றைய வகுப்பு மிகவும் அருமையான விளக்கம் சார் வரன் வது பார்க்கும் பெற்றோர்களுக்கு ஜாதகம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஜோதிடம் பற்றி தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார் இந்த வகுப்பில் பாடல்கள் இருந்தால் கூடுதல் சிறப்பு நன்றி சார்
வணக்கம் நான் ஆய்வு செய்தது,, ஜீவன்கள் இரண்டும் கர்ம வினை படி காதலித்து மனமும் வீரியம் ஒன்றிணைந்து இரவும் பகலும் வாழ்வதற்கு காரக கிரகங்கள் தங்களுக்குள் ராசி அம்சா நிலைகளில் ஓர் திசை வசியம் அவசியமாம்,, கே என்,பூபாலன்
இருவருடைய ஜாதகத்திலும் 3 மற்றும் 12 ம் இடம் ஆராய்ந்து கவனிக்கத்தக்கது... இதில் மேலும் ஒருவருக்கு செவ்வாய் சுக்கிரனும் மற்றவர்க்கு கேது சனி / கேது குரு இருக்கும்பட்சத்தில்.... "அதில் " ஒருவருக்கு மிதமிஞ்சிய விருப்பம். மற்றவர்க்கு பற்றற்ற நிலை. "வயது ஒரு பொருட்டே இல்லை"
Sir nan Mesha rasi Mesha lagnam, 15-01-1989 12.12 pm born. 2nd place guru vakkiram, 9th place sani sukkiran. Vakkira guru sukkiran kuda parivarthana nu solranga Appo vakkira guru and sani serudha what is the effect, please clarify sir .
ரஜ்ஜு பொருத்தம் ஒன்று இல்லவே இல்லை. ஒரே ராசி ஒரே நட்சத்திரம் திருமணம் செய்து நன்றாக வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். ஜாதக அனுகூல பொருத்தம் இருந்தால் போதுமானது. பத்து பொருத்தம் இருந்தும் திருமணத்தில் தோற்றவர்கள் இருக்கிறார்கள்.
சார் சனி சந்திரன் சேர்க்கை பார்வை; ஏழாம் பொருத்தம் ராகு சுக்கிரன் சேர்க்கை, சனி சுக்கிரன் சேர்க்கை இவர்கள் மணவாழ்க்கை மிக பாதிப்பு ஏற்படுகிறது இதை பற்றி வீடியோ பதிவிடுங்கள்
என் மனைவியை எப்ப பார்பேன் ஐயா உதவுங்கள் 32 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை தாமதம் ஏன் 2ம் இடம் 7ம் இடம் எல்லாம் நன்றாக தான் உள்ளது லக்னம் ஆட்சி செவ்வாய் ராகு கேது தோஸம் எல்லாம் இல்லை ஏன் தாமதம் எந்த மாதம் உறுதியாக நடக்கும் பென் குடும்பம் பற்றி சொல்லவும் 26/8/90 6.03காலை ராமநாதபுரம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏02/02/1996, 05:30pm, சிவகங்கை. திருமணம் எப்போது நடைபெறும் ஐயா.சனி தசை குரு புத்தி சுக்கிரன் அந்தரத்தில் திருமணம் நடைபெறுமா ஐயா. என் மனைவியைப் பற்றி முழுவதுமாய் கூறவும் 🙏
வணக்கம் அண்ணா. 5ல் சூரியன் மற்றும் செவ்வாய் அமர்ந்து இவர்களுடன் 5 ஆம் அதிபதி அமர்ந்து வக்ரம் பெற்று. சூரியன் அல்லது செவ்வாய் திசை வராமல் அவர்களின் சாரம் பெற்று கிரகம் தசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும். முடிந்தால் பதில் தாருங்கள்.நன்றி