குருநாதருக்கு நமஸ்காரம் தாங்கள் பதிவில் சொல்லக் கூடிய அனைத்து விபரங்களையும் பின்பற்றி வருகிறேன் தங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்க வேண்டும் என்று குருநாதர் அவர்களிடம் மிகப் பணிவுடன் வேண்டுகிறேன் குருவடி சரணம் திருவடி சரணம்
தங்களுடைய தன்னலமில்லாத ஜோதிட தொண்டு பல்லாண்டு வாழ்க ஐயா. ஓவ்வொரு தகவலுமே வைரமாக ஜொலிக்கிறது. ஆண்டவன் உங்களுக்கு எல்லா செல்வங்களையும் அளித்து நீண்ட ஆயுளை அளிக்க வேண்டுகிறேன் 🙏
மிக மிக அருமையான ஒளி ஒலி பரப்பு. இதன் அமைப்பாளர்களுக்கும் கலந்து கொண்ட ஜோதிட நண்பர்களுக்கும் நன்றி. திரு. தங்க பாண்டி அவர்கள் கூறிய ஜோதிட விதிகள் ஒவ்வொன்றும் முத்துக்கள் அல்ல ஜொலிக்கும் வைரங்கள். கிரக ஆதிபத்தியத்தோடு காரகத்துவத்தையும் கலந்து தந்த பஞ்சாமிர்தம் புதிதாக கற்கும் மாணவனுக்கும் புரிகிறமாதிரி. மிக எளிய நடையில் மிகமிக ஆழமான கருத்து. அற்புதமாக உள்ளது.ஜோதிடம் கற்கும் ஆர்வத்தை தூண்டிவிட்ட அரிய பொக்கிஷம் என்றால் மிகையில்லை. மேலும் மேலும தாங்கள் தரும அமிர்த்தை பருக ஆவலுடன் காத்திருக்கும் நண்பன் V M .கணேசன் சேலம்
Heard TP Ayyah's speeches ( in U tube ) recently in some astro conferences. He's very optimistic, motivates everyone & a natural counsellor. Present younger & also upcoming generations, should definitely listen to his talks for their bright future. Special thanks to the organizing team for giving us a golden opportunity. 🙏🏼🙏🏼🙏🏼
தங்கமான தங்கபாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் மேட்டூர் அணை எம் ஏ ரவிச்சந்திரன் சனி நீசமானால் கண் பார்வை குறைபாடு என்று சொன்னீர்கள் அதற்கு பரிகாரம் உண்டு நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் சிவகங்கை மாவட்டம் நன்றி அடியேன் சிறுவன்
வணக்கம் ஐயா இளம்பிள்ளை கணேசன் . தங்களின் உபதேசங்கள் பொறுமையாக எளிய முறையில் நடைமுறைக்கு சரியாக இருக்கும் விதிமுறைகள் அற்புதம். பயன்படுத்தி கொள்வோர்கள் பாக்கியசாலிகள் . பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி. இரவு வணக்கம்
ஐயா மிகவும் அருமையாக இருந்தன முக்காலமும் உணர்ந்த வித்வான் சகாதேவன் சாஸ்திரத்தின் மேதை ஆனால் பஞ்சபாண்டவர் ஐந்து பேருக்கு தான் சுவாயிடம் வரம் கேட்டார் அண்ணன் கர்னனை விட்டு விட்டார் அறிஞர் அண்ணா சொன்னது போல் இதுவும் ஏழைக்கு எட்டாத கனியாக உள்ளது தங்களை போல நல்லவர்கள் அவர்களுக்கும் உதவுங்கள் நன்றி
அய்யா தாங்கள் சொல்லும் யோக அமைப்பு திதிசூன்யத்தில் இருந்தால் யோகம் என்று எடுத்துக்கொள்ளலாமா அய்யா சிவசிவ குருவடிசரணம் கம்பரைபோல் உயந்துவிட்டீர்கள் ஆய்யா பணிவால் தங்கள்பாதம் பணிந்து சின்ராசு சாருக்கு வாழ்த்துக்கள் சிவசிவ