MGR மனிதனாக பிறந்த தெய்வப் பிறவி 3 ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தவர். ஒழைப்பையும் தைரியத்தையும் மூலதனமாக வைத்து துன்பப்படும் மக்களுக்கு உதவும் கரங்களாக நல்ல கருத்துகளை மட்டுமே மக்களுக்காக தன்னை தந்து மனிதனாக வாழ்ந்து காட்டிய ஒரே மாமனிதர் MGR .
மிகவும் சரியான .....வெகு சிறப்பான தீர்ப் பூ....சிறப் *** பூ *** நல்வாழ்த்துக்கள் .......அன்புடன் இதய தெய்வத்தின் உண்மைப் பக்தன் என்ற பெருமித கர்வத்துடன் விருதுநகர் மா0 அருப்புக்கோட்டை மாதாங்கோவில்பட்டி ஏ.மலையரசுப் பாண்டியன்
அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை. அவரை சந்தித்த பொழுது சம்பாதித்து குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள் என கூறியதை இன்றும் மறக்க முடியாது. 1967ல்
HALLO RESPECTED AUDIENCE, WHY CANT YOU CLAP ? YOU GUYS SITTING LIKE LAZY TIRED PEOPLE. ANYWAY THANK YOU ALL GIVING RECOGNITION OF GREAT LEADER GREAT POLITICIAN ,WONDERFUL ACTOR, MOST OF ALL GREAT HUMAN BEING.I AM VERY PROUD TO SAY THIS GREAT LEADER BORN IN MY COUNTRY KANDY SRILANKA. . HE WILL COME AGAIN TO FULFILL HIS LEFTOVER DUTY. TAMIL MAKKALE, AVAR UNGALIDAME VARUVAR. AMMA SATHYABAMAVAIPOL ORU THAI VAYITRIL PIRANDHU.UNGALUKKU NALLADHUSEIYA NITCHAYAM VARUVAR. NAMBIKKATODU IRUNGAL.NAMBIKKAITHANE VAALKAI.
Muhammad Ali said "I'm the greatest of all time" referring to boxing. Likewise in Indian cinema, politics and philanthropy, MGR is the greatest of all time!