மாவலிய கோரமாக "வன்சிலுவை மீதினில் யான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் " அந்த பாதை மிகவும் கடினமானது. அந்த பாதையில் கர்த்தர் துணை மிகவும் தேவை.
I don't know why I hearing this song back to back at midnight for hours! In this Pandamic times 12/06/2020. God bless you all as the meaning of this song. Bye..
அருமையான பாடல். மிக அழகாக, நேர்த்தியாக பாடப்பட்டுள்ளது. இதனோடு கூட (லிரிக்ஸ்-lyrics) வார்த்தைகள் பதியப்பட்டிருக்கும் ஆனால், இன்னும் சிறப்பாய் இந்த பாடல் அமைந்திருக்கும். இது என் தாழ்மையான வேண்டுகோள். நன்றி!!
சகோதரிகளிடம் போய் கொஞ்சம் தெரியாமல் பேசிவிட்டால், என்னாம்மா பொரிஞ்சி தள்ளுவாங்க. அன்பு, இரக்கம், மன்னிப்பு இதுவெல்லாம் சகோதரிகளிடம் கிடையாது. திமிரான பார்வை, அகம்பாவமான பேச்சு, இவைகள் தான், இந்த பாடல் முடிந்தவுடன் இருக்கும். ஆகவே இந்த பாடல்களை கேட்டு கேட்டு, மனம் வலித்துவிட்டது சகோதரிகளே. நீங்கள் அனைவருமே பாடல்கள் மிக அருமையாக படிப்பீர்கள் என்பதை சொல்லவா வேணும். Very nice மா என்று உங்கள் பாடலைக்"கேட்காமலே சொல்லிவிட்டேன். ஆலயத்துக்குள்ளே சண்டையப் பார்த்தா ஜெபம் பண்ணவே விருப்பமில்லாமல் போய்விட்டது. நான் உயர்ந்தவன், அவன் தான் உயர்ந்தவன் என்ற நாற்காலிக்கு போட்டி..பிரதான பீடத்திற்குள் வைத்தே சண்டை.. சலித்துவிட்டது, அலுத்தும்விட்டது எனக்கு.
Very good voice, actually together even, but I am really sorry to say this, no one is felling when they sing this somg, it doesn't seems the really desire to go close to God. Feelings make song alive, they should be expressed, then it will be enjoyable. You know. The very best desire in this ugly world, is going close to God, nobody gonna stay here permanently, nobody going to see a Chriistmas, more than 100 times. Very short this life.