அன்பு சகோதரி நீங்கள் ஓர் அபூர்வ பிறவி. மதத்தை வைத்து இந்த உலகமே போர்க்களமாய் நிற்பதை கண்டு மனம் மருகி மானுடம் சாகிறதே என்று தவிக்கும் வேளையில் உங்கள் வார்த்தைகள் என் போன்றவர்களுக்கு அருமருந்து. நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி.
உங்கள்- பேச்சுப் அனைத்து மதங்களிலும் உள்ள,நல்ல கருத்தைக் அனைவரும் தெரிந்து-அதன்படி நாம் வாழ வேண்டும் என்று நீங்கள் கூறுவது.சிறப்பாக உள்ளது."இறைவன் உங்களுக்கு ஆசிர்வதிப்பார்.வாழ்க நலமுடன்!
This Muslim lady is practiceing LIE - poi - islam is the only religion give command to Muslims to LIE Islam is death trap Islam is rubbish Islam is racist Muhammad is totally detestable persons with undesirable personality Beware of Islam Be warry of Muslims Be safe from islam Keep away from Muhammad nbi
@@selvamnadesanselvam2959 Brother you explanation is So poor So we say God he father , Jesus is Son , So you says father is married 🤷♂️ Before cherry picking a certain verse , know the context and read the chapter fully Here Mattew 23 he talks about the scribes and the Pharisees priest , How they assume themselves has Rabbi and Fathers So what Jesus says 8. நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9. பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். And Jesus even says I am the father John 14:8-18 Philip said, “Lord, show us the Father, and we will be satisfied.” Jesus replied, “Have I been with you all this time, Philip, and yet you still don't know 👉who I am? Anyone who has seen me has seen the Father!👈
@@ProFart.Ayesha_Be_Upon_Him. very good cheat.ordinary people or prophets can't see GOD face to face.So any prophet like JESUS can show GOD by their teaching receive from GOD. That's the reason JESUS said follow the commandment for eternal life.
Is there anyone who is sincere enough to deny this fact? In John 17:3, Jesus addressed the Father as 'the only true God'' which semantically means that no one else is true God except the Father. Is Jesus a liar? No! So, Jesus, himself, declares the fact that HE IS NOT GOD. Reply
பர்வீன் நான் பிராமண குடும்பத்தில் பிறந்து முஸ்லிம் சகோதர சகோதரிகள் மத்தியில் நண்பர்களாக பழகி இன்று கிறிஸ்தவராக ஆண்டவரின் தொடுத்தால் மாறி அவருடைய பிள்ளையாய் உள்ளேன். உங்களைப்போல் மூன்றையும் அளித்துள்ளேன். வளர்க உன் தொண்டு.
இசுலாம் - உண்மையிலேயே அபிராகமின் மார்கம் இல்லை..- ஆராயுங்கள்... பைபிளின் கடவுள் Jehovah என்பர் குரான் கூரும் அல்லாஹ் இல்லை.. ஆபிரகாமுக்கும் , இஸ்லாமுக்கும் சம்பந்தம் கிடையாது... Mohammed பைபிளில் இருந்து நபி மார்கலின் பெயர்களை பொருக்கி எடுத்து குரான் என்ற ஒரு புத்தகத்தை உருவாக்கி அல்லாஹ் என்ற போலி நபரை குரானில் இணைத்து விட்டான்.
@@itsmuhamedhasan9164 .. Bible கடவுள் Jehovah என்பவர் இஸ்லாத்தின் அல்லாஹ் கிடையாது.100%😂😂 முஹமட் பைபிலில் உள்ள பெயர்களை திருடி குரான் என்ற போலி அல்லாஹ்வை உருவாக்கிவிட்டான்.. 😂😂😂 அவ்வளவு தான். அதில் தன்னை நபியாக இணைத்துகொண்டான். உண்மை என்னவெனில் இசுலாம் - ஆபிரகாமின் சந்ததி இல்லை.- ஆராயுங்கள்.. குரான் குறும் ஈஷா Bible கூறும் இயேசு கிறிஸ்து இல்லை. குரான் குறும் அல்லாஹ் Bible கூரும் Jehovah கடவுள் இல்லை... குரான் குறும் முகம்மதுக்கும் , Bible கூரும் இறைவனுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது.. ஆராயுங்கள் .... Bible கூரும் இஸ்மாயீல் சந்ததி இப்போது உள்ள இஸ்லாமியர்கள் கிடையாது.. இசுலாம் மதம் தொடக்கம் கி. பி 7 ம் நூற்றாண்டு... Bible கூரும் இஸ்மாயீல் சந்ததி கிமு 3000 ஆயிரம்.. ஆராயுங்கள். உண்மை அறிவீர்கள்..
இஸ்லாம் என்ற வார்த்தையின் மூல வார்த்தை சில்ம் அல்லது சலாம் ஆனால் சலாம் என்ற வார்த்தையின் தமிழாக்கம் அமைதி அன்பு என்றும் பொருள்படும். இயேசு என்று கிரிஸ்துவம் சொல்லும் ஈசாவை முஸ்லீம்களும் நம்பிக்கை கொண்டுள்ளோம் இறை தூதராக.... ஆதாரம் 5:75 பார்க்க அல் குர்ஆன்
ஆபிரகாம் ( இப்ராஹிம்) மகன் ஈசாக் ( ஈசக் நபி) அவர்களின் வழி வந்தவர்களே யூதர்கள் மற்றும் கிருத்தவர்கள்! ஆபிரகாம் ( இப்ராஹிம்) அவர்களின் மற்றொரு மகன் இஸ்மயேல் ( இஸ்மாயில் ) வழிவந்தர்கள் தான் இஸ்லாமியர்கள் ❤ மூவருக்கும் ( யூதர், கிருத்தவர்,முஸ்லிம் ) ஒரே தந்தை தான். மூவரும் வணங்குவது ஒரே கடவுளை தான். ( யேகோவா / அல்லா / யாவ்வே )
@@dawudibnuisa1134 .. இசுலாம் - ஆபிரகாமின் சந்ததி இல்லை.- ஆராயுங்கள்.. குரான் குறும் ஈஷா Bible கூறும் இயேசு கிறிஸ்து இல்லை. குரான் குறும் அல்லாஹ் Bible கூரும் Jehovah கடவுள் இல்லை... குரான் குறும் முகம்மதுக்கும் , Bible கூரும் இறைவனுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது.. ஆராயுங்கள் .... Bible கூரும் இஸ்மாயீல் சந்ததி இப்போது உள்ள இஸ்லாமியர்கள் கிடையாது.. இசுலாம் மதம் தொடக்கம் கி. பி 7 ம் நூற்றாண்டு... Bible கூரும் இஸ்மாயீல் சந்ததி கிமு 3000 ஆயிரம்.. ஆராயுங்கள். உண்மை அறிவீர்கள்..
@@andrewvivek7960 சகோதரா இந்த பதிவு உங்களுக்கு: இசுலாம் - ஆபிரகாமின் சந்ததி இல்லை.- ஆராயுங்கள்.. குரான் குறும் ஈஷா Bible கூறும் இயேசு கிறிஸ்து இல்லை. குரான் குறும் அல்லாஹ் Bible கூரும் Jehovah கடவுள் இல்லை... குரான் குறும் முகம்மதுக்கும் , Bible கூரும் இறைவனுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது.. ஆராயுங்கள் .... Bible கூரும் இஸ்மாயீல் சந்ததி இப்போது உள்ள இஸ்லாமியர்கள் கிடையாது.. இசுலாம் மதம் தொடக்கம் கி. பி 7 ம் நூற்றாண்டு... Bible கூரும் இஸ்மாயீல் சந்ததி கிமு 3000 ஆயிரம்.. ஆராயுங்கள். உண்மை அறிவீர்கள்..
அம்மா உங்களுடைய வார்த்தைகள் மிகவும் சந்தோஷம் அளிக்கிறது நன்றி அம்மா உங்களுக்கு நீங்கள் மக்களுக்கு சொல்லுவதற்கு இன்னும் அனேக வேத ரகசியங்களை தேவன் உங்களுக்கு தெளிவு படுத்துவாராக
நல்லது, முதல்வர் ஸ்டாலின் இந்த செய்தி விளங்கினால் நல்லது.இறைஅச்சம். தேவபயம்.தமிழக முதல்வர்கள் இன்று எப்படியாவது கணக்கு காட்டமுடியுமா??(கடவுளுக்கு , யெகோவாவக்கு)
நான் எத்தனை முறை பைபிள் வாசித்தாலும் அன்பு சகோதரி சொல்லும் வார்த்தைகள் கொரிந்தியர் புத்தகத்திலிருந்து அந்த அன்பை உணர்த்தக்க என்னை இன்று மாற்றியது எவ்வளவு மற்றவர்களுக்கு நான் செலவு செய்கிறோமோ அதை பிறருக்குத் தெரியாமல் செய்ய வேண்டும் நாம் அதை செய்யும் போது நம்முடைய மனதில் சலிப்பு தனம் யோசனை குடும்ப விஷயங்கள் இவைகள் யாவையும் பார்க்காமல் இருப்பதை இல்லாதவரிடத்தில் நாம் பகிர்ந்து உண்போமானால் அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் உருவான அன்பு மெய் அன்பு அல்லேலூயா ஆமென்
Is there anyone who is sincere enough to deny this fact? In John 17:3, Jesus addressed the Father as 'the only true God'' which semantically means that no one else is true God except the Father. Is Jesus a liar? No! So, Jesus, himself, declares the fact that HE IS NOT GOD. Reply
" நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். " ரோமர் 5: 8 இயேசு தம்முடைய அன்பை சிலுவையில் வெளிப்படுத்தினார். நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்கள் எப்படி எங்கே அன்பை வெளிப்படுத்தினர் ?
@@andrewhyles2279 4:157. இன்னும், “அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம்” என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான்), அவரை அவர்கள் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும், அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற) ஒருவனை ஒப்பாக்கிக் காண்பிக்கப்பட்டது, இன்னும் நிச்சயமாக இவ்விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்களே அத்தகையோர், அதுபற்றி சந்தேகத்திலேயே உள்ளனர், வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத்தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாது, மேலும், உறுதியாக அவர்கள் அவரை கொலை செய்யவே இல்லை.
@@rajamuhammad4638 ஒரு நிகழ்வைக் நேரடியாக பார்த்த பல சாட்சிகள் கூறுவதை நம்புவீர்களா ? இல்லாவிட்டால், அந்த நிகழ்வை பார்க்காத பல ஆண்டுகள் பின்னர் வாழ்ந்த இன்னொருவர் சொல்லும் முரணான தகவலை நம்புவீர்களா? ஒரு நிகழ்வை நேரடியாக பார்த்தவர்களே சரியான தகவலை கொடுக்க முடியும் என்பது சிந்திக்கக்கூடிய அனைவருக்கும் தெரியும். :) ஆகவே, இயேசு கிறிஸ்துவை குறித்தும் அவருடைய சிலுவை மரணத்தை குறித்தும், அவருடைய உயிர்த்தெழுதலைக் குறித்தும் அறிய விரும்பினால் அதை நேரடியாக பார்த்த சாட்சிகள் எழுதியிருக்கிறவைகளை படித்துப்பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் மரணத்தையும் அவருடைய உயிர்தெழுதலையும் பார்த்த அவரோடு வாழ்ந்தவர்கள், தங்கள் சொந்த உயிருக்கு ஆபத்து இருப்பதையும் பொருட்படுத்தாமல் , தங்கள் சொந்த கண்களால் கண்டதைக் குறித்து உலகெங்கும் சென்று அறிவித்தார்கள். ஆகவே, இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்த எவரும் அவருடைய மரணத்தை குறித்தும் அவருடைய உயிர்த்தெழுதலைக் குறித்தும் சந்தேகப்படவில்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள் . மற்றும், அன்புள்ள எவரும் பிறரிடம் ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி வஞ்சிக்கமாட்டார்கள். இறைவன் பூரண அன்புள்ளவராய் இருக்கிறபடியால் , ஒரு கூட்டம் மக்களுக்கு முன் ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி அவர்களை வஞ்சிக்க அவசியம் இல்லை. அப்படிப்பட்ட அநியாயம் இறைவன் செய்யவும்மாட்டார். ஆகவே அப்படி செய்கிற ஒருவர் இறைவனாக இருக்கவும் முடியாது. இயேசு கிறிஸ்து "ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. " யோவான் 15: 13 இவ்வன்பை வெளிப்படுத்தத்தான் பாவிகளாகிய நம்மை மீட்க இயேசு கிறிஸ்து தம்முடைய ஜீவனைக் கொடுத்தார். :)
ஆபிரகாம் ( இப்ராஹிம்) மகன் ஈசாக் ( ஈசக் நபி) அவர்களின் வழி வந்தவர்களே யூதர்கள் மற்றும் கிருத்தவர்கள்! ஆபிரகாம் ( இப்ராஹிம்) அவர்களின் மற்றொரு மகன் இஸ்மயேல் ( இஸ்மாயில் ) வழிவந்தர்கள் தான் இஸ்லாமியர்கள் ❤ மூவருக்கும் ( யூதர், கிருத்தவர்,முஸ்லிம் ) ஒரே தந்தை தான். மூவரும் வணங்குவது ஒரே கடவுளை தான். ( யேகோவா / அல்லா / யாவ்வே )
யோவான் 17:3 இல், ‘நீரே ஒரே ஒரு தேவன்’ என்ற, யேசுவின் வாக்குமூலம் பைபிளில் இருக்கும்வரை உங்களது வாதங்கள் எதுவும் செல்லாது சகோதரா! யேசு தேவனாகமாட்டர். நம்மைப்போன்று, பசிக்கு உணவும், மறுநாள் கழிப்பிடமும் தேடிக்கொண்டிருந்த யேசுவை முழு உலகையும் படைத்த தேவனாக நம்புவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், சகோதரா!
I love my Christians brothers and Sisters so much in India because I spend most of my childhood with my Christians friends ♥️♥️. We must unite together.
@@shabeenad3820 Jesus claimed that he is equal with god. Thannai kadavul endru sonnavar epdi kuran solvathu Pola nalla prophet aaga irukka mudiyum. Kuran thanakku thane muran pattukolgirathu.oru muslim thannai Than kadavul allathu kadavukku samamaanvar endru solgirar endru vaithukolvom avar nalla muslim-ah illaiye.thannai kadavulodu oppita muslim epadi nalla muslim illaiyo athe polathan yesum unga kannotathil paarthal nalla prophet kidaiyaathu
Is there anyone who is sincere enough to deny this fact? In John 17:3, Jesus addressed the Father as 'the only true God'' which semantically means that no one else is true God except the Father. Is Jesus a liar? No! So, Jesus, himself, declares the fact that HE IS NOT GOD.
உலக அரங்கில் .. உன் வார்த்தை சுவடிகள். ..அகராதிகளாக... அன்புறவின் ஆழ்கடலாக..வளங்களை வாரி வழங்குவது காணும் போது நானும் என் வீட்டாரும் மகிழ்ச்சி அடைகிறோம். 👏👏👏👏
அம்மா பர்வீன், உங்களுடைய ஆற்றல், அறிவு,பேச்சுத் திறனுக்குத் தலை வணங்குகிறேன். நீங்கள் இந்த உலகிற்குச் செய்யும் அபாரப் பணிக்கு நான் உங்களைப் பாராட்டுகிறேன். நான் வயதில் மிக்க முதிர்ந்தவள். நான் உங்களுக்குப் பூரண ஆசிர்வாதம் அளிக்கிறேன். உங்கள் எல்லாக் கனவுகளும் பூரணத்துவம் அடைய கடவுளைப் ப்ரார்த்திக்கிறேன்.
Amen.. மத்தேயு, Chapter 12 6. தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 8. மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார். அவர் இயேசு கிறிஸ்துவே.. யென்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். ..
அம்மா உங்களுக்கு கடவுள் கொடுத்த வெளிச்சம் அறிவு அன்பு பாசம் தாங்கள் இனியும் நிறைய பேச வேண்டும் இறைவன் உங்களுக்கு அந்த ஞானத்தை இன்னும் அருள்வாராக அநேக நாட்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் இப்படிக்கு அழகுதுரை விசிக
BOMBAY TAJ HOTEL ATTACK - MORE KILLED , TAMIL NADU KOVI - BOM ATTACK - KIDS OR KILLED ??? TAMIL NADU POLICE MAN - WILSON SHOT AND KILLED ???????? WHO ????? SRI LANKA - CHURCH ATTACK - X MAS DAY - INNOCEN PEOPLE KILLED ?????????????
مَا الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ اِلَّا رَسُوْلٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ وَاُمُّهٗ صِدِّيْقَةٌ كَانَا يَاْكُلٰنِ الطَّعَامَ اُنْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْاٰيٰتِ ثُمَّ انْظُرْ اَ نّٰى يُؤْفَكُوْنَ மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! (அல்குர்ஆன் : 5:75)
God Bless You Madam🙏🙏 "பணக்காரன் விண்ணுலகில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது..." என்றே அந்த வார்த்தைகள் செல்கின்றன. It was just a slip of the tongue.
John 3:16 “For God so loved the world, that he gave his only begotten Son, that whoever believeth in him should not perish, but have everlasting life.”
இரண்டு மதங்களும் பாலைவனத்தில் இருந்து வலிய பரப்பப்பட்ட மதங்கள். இஸ்லாத்திலும், கிருஸ்துவ த்திலும் கீதையில் வரும் கதைகளும் சம்பவங்களும் சிறிதாக வோ, பெரிதாக மாற்றப்பட்டு, இடம் பெற்று உள்ளது. ஏசு நாதர் தமது பிராய வயதில் ஒரு குறிப்பிட்ட காலம் இந்தியாவில் இருந்ததாக சிலர் கூற கேள்விப்பட்டு இருக்கிறேன். இங்கிருந்து அவர் அந்த பாலைவன மண்ணிற்கு எடுத்துச் சென்ற கிருஷ்ண மதத்தை பரப்பும் முயற்சியில் நடந்த மோதலில் யூதர்களுடன் மோதலில் ஏசு கொல்லப்படுகிறார். அவர் இறந்த பிறகு அவரே ஒரு சரித்திரமாக மாறி இறைத்தூதராக மாறி மக்களால் கிருத்துவ மதமாக வடிவம் கொண்டது. அவர் இறைத்தூதராக போற்றப்படுகிறார் என்றால் இறைவனாக வேறொருவர் இருக்க வேண்டும் அல்லவா? மகாபாரதத்திலும்? இராமாயாணத்திலும் வரும் சில சம்பவங்களையும் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டதே கிருஸ்த்துவமதம்.
103 உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். சங்கீதம் 119:103 Every one read Bible. Its for everyone
Ezekiel chapter 23 யிலுள்ள வசனங்கள் குறிப்பாக வசனம் 20 எவ்வளவு மதுரமாயிருக்கிறது என்று சற்று சோதித்துப் பாரும். தமிழில் பைபிளை மொழிபெயர்த்தவர்கள் சொல்லக் கூச்சப்படும் அளவுக்கு மதுரமாக உள்ளது. அதனால் தமிழ் பைபிளை பார்க்க வேண்டாம். ஆங்கில பைபபிள் அல்லது கிரேக்க மொழி தெரிந்தால் அந்த பைபிளைப் பார்த்து மதுரத்தை சுவைக்கவும்.
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்* Thanks. சகோ. அகத்தியன் ஐயா அவர்களுடன் தொடர்பு கொள்ள: *Bro Agathiyan Contact Number* என்று Google-ல் Type செய்யுங்கள்
@@PaulDhinakaran-CCDM யூதர்கல்லாதோரை இயேசு நாய்க்கும் பன்றிக்கும் ஒப்பிட்டதாக சுவிஷேம் கூறுகிறது. 26 அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்களுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். - மத்தேயு 15:26 6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். - மத்தேயு 7:6
மேடம் உங்கள் பேச்சுக்களை கேட்கும்பொழுது எவ்வளவு நேரத்தையும் எவ்வளவு நூல்களையும் வாசிக்காமல் வாழ்க்கையில் பிறந்த பயனென்றால் என்னவென்று உணராமல் வாழ்ந்திருக்கிறேன் என்று இனி இன்றே நிறைய வாசிக்க முயற்சியில் ஈடுபடதுவங்கிவிட்டேன் நன்றி
அக்கா உங்களை எனக்கு ரொம்பவே புடிக்கும்.உங்களை விட இஸ்லாம் ரொம்ப பிடிக்கும்.love you Akka எனக்கு தமிழில் குர்ஆன் இருந்தால் படிக்க ஆசைப்படுகிறேன்.உங்களுள் யாரிடம் இருந்தாலும் தாருங்கள்.சபை சபை என்று அலைகிறார்கள்.கர்த்தரை நான் அன்பு செய்கிறேன்.விசுவசிக்கிறேன்.
8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். யோவான் 14:8 9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:9 10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். யோவான் 14:10
@@kadijaniyma746 உங்கள் குறானில் உள்ள செய்தி உண்மை என்று நான் நம்ப வேண்டிய அவசியம் இல்லை . பொய்யுரையாத வேதம் அது சத்திய வேதம் மட்டுமே . இயேசு என்னும் கர்த்தர் அவர் ஒருவரே சர்வ வல்லமை உள்ள தேவன் . பரலோகம் செல்ல அவர் ஒருவரே வழி .
@@kadijaniyma746 சத்திய வேதம் மட்டுமே உண்மை . நீங்கள் தவறான தகவலை எழுதி வைத்துக்கொண்டால் தேவனின் பரிசுத்தத்தை யும் வல்லமையையும் மகத்துவத்தையும் யாரும் குறைக்க முடியாது . ஆமென் . இயேசு கிறிஸ்து ஒருவரே தேவன் , கர்த்தர், இறைவன் .
@@இயேசுவேதேவன் அப்படி என்றால் நீங்கள் எந்த பைபிலை படித்து சத்தியவேதம் என்று கூறுகின்றீர்கள் எத்தனை விதமான பைபில் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா? அதில் எதை ஏற்பீர்கள் எதை மறுப்பீர்கள் John 8:32 Then you will know the truth, and the truth will set you free.”
@@sul1980 if you know the trinity Only you will understand the real Truth.. Jesus Christ is the Messiah, The son of man and The son of God. Ultimately He is God.
இறைவன் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையில்லாதவன்! ' என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! எவன் இறைநம்பிக்கையில்லாதவன்?' என்று வினவப்பட்டது. 'எவனுடைய அண்டை வீட்டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்!' என்று பதிலளித்தார்கள் அண்ணலார். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்
உங்கள் இந்த இனிமையான பேச்சாற்றலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சத்தியத்தையும் (பைபிள்) அறிவீர்கள் .சத்தியம் உங்களை விடுதலையாக்கும். வேதமே சத்தியம் . 🌟👍👍வேதம் உங்களை சகல சத்தியத்திற்குள் நடத்தும். கிறிஸ்தவம் என்பது ஒரு மார்க்கம் . ❤️அது மதம் அல்ல. 👍👍 இயேசு உங்களை நேசிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். அன்பு சகல பாவங்களையும் மூடும்.இயேசு கிறிஸ்து அன்பாகவே இருக்கிறார். அவர் சிலுவையிலே நமக்காக ரத்தம் சிந்தி மீட்பையும், இரட்சிப்பையும் , நித்திய ஜுவனையும் வைத்திருக்கிறார். என் மீட்பர் உயிரோடு இருக்கிறார். மரித்தேன் ஆனாலும் சதா காலமும் உயிரோடு இருக்குறேன். இயேசு சுவாமி உலக சிருஷ்டிகர், உலக இரட்சகர். இயேசு உங்களை அழைக்கிறார். 👍 இயேசு யாவரையும் நேசிக்கிறார். 🙏🙏